Saturday, February 23, 2008

தமிழ் நாட்டை தகர்க்க சதி .....


வெடிபொருள் கடத்திய சேலம் வாலிபர் கைது

தர்மபுரி: வெடிபொருள் கடத்திய சேலம் வாலிபரை தர்மபுரி போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி நான்கு ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்துக்கு இடமாக வாலிபர் சுற்றி வந்தார். அவரை தர்மபுரி டவுன் போலீஸார் ரோந்து பணியில் போது பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, பையில், 12 எலக்ட்ரானிக் ஜெலட்டின் குச்சி, 15 டெட்டனேட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்த போது, சேலம் மாவட்டம் மேட்டுபாளையூரை சேர்ந்த பழனிச்சாமி (27) என்பது தெரிந்தது. எதற்காக வெடி பொருட்கள் வைத்திருந்தார் என்பது குறித்து டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

thanks :dinamalar

வாசிப்பவர்கள் கவனிக்க :


இது இன்று அன்றாடம் நடக்கும் ஒரு சாதரண நிகழ்வைப் போல பேசப் படுகிறது.ஆனால் இதுவே ஒரு சிறு பான்மை சமுதாயத்தை சார்ந்ந்த ஒரு அப்பாவியாய் இருந்தால் அவன் கையில் ஒரு சிறு தீப்பெட்டி தான் இருந்தது என்றாலும் கூட இன்றைய தினசரிகளும் மானங்கெட்ட சில தொலைக் காட்சிகளும் இங்கே நான் கொடுத்திருக்கும் தலைப்பை தான் போட்டிருக்கும் என்பதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.உதாரணமாக கழிந்த மாதங்களில் சென்னையை தகர்க்க சதி என்று ஒரு ஈ மெயில் வந்ததாக சொல்லி எவ்வளவு பரபரப்பாக பேசப் பட்டது என்பதன்யும் அதற்கு ஒரு மத சாயம் பூசப் பட்டத்தையும் எல்லோரும் அறிந்தே இருந்தோம்.` ஆனால் அந்த உண்மை குற்ற வாளி கைது செய்யப் பட்ட பிறகு அது எத்தனை பத்திரிகை களில் தலைப்பு செய்தியானது .இன்னும் அதனை செய்தவர் ஒரு வழக்கறிஞர் என்பதும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.இனியவர்களே நீங்கள் மனிதர்கள் எனபது உண்மை என்றால் இவர் களின் போலிகளையும் புளுகுகளையும் அறிந்து கொள்ளும் அறிவுடையவர்கள் என்றால் இனி இது போன்ற சம்பவங்கள் நிகழும் போது உங்கள் குறைந்த பட்ச எதிர்ப்பயாவது தெரிவியுங்கள்.இல்லை என்றால் இவர்களின் கணக்கு படி செம்மறி ஆட்டுக் கூட்டமாய் நாமும் வாழ வேண்டியது தான்.


அன்புடன்


இறை அடிமை

சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால் ...................


சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடமாட்டோம் *எச்சரிக்கிறார் தா.பாண்டியன்



துõத்துக்குடி : " தேர்தல் பயம் காரணமாக சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால், நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்' என இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார். துõத்துக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, காங்.,தலைவர் திக்விஜய் சிங் போன்றோர் தெரிவித்த கருத்துக்களால் சேது சமுத்திர திட்டம் கைவிடப்படுமோ என்ற அச்சம் தற்போது பொதுமக்களிடம் எழுந்துள்ளது. அவர்களின் கருத்திற்கு மத்திய அரசு மறுப்போ, விளக்கமோ தெரிவிக்கவில்லை.


திட்டத்தில் 60 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ரூ. ஆயிரத்து 600 கோடி வரை அதற்கு செலவாகியுள்ளது என எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு செலவழித்த பின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சேது திட்டம் கைவிடப்பட்டால் அது பெரும் பேரிழப்பு ஆகும். வகுப்பு வாத சக்திகளின் மிரட்டலுக்கு மத்திய அரசு வளைந்து கொடுப்பதால்தான் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தடை வந்துவிடக்கூடாது: சேது சமுத்திர திட்டம் கப்பல்கள் செல்லமட்டுமின்றி குமரி முதல் கொல்கத்தா வரையுள்ள உலகின் மிகப்பெரிய கிழக்கு கடற்கரை வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். சேது திட்டத்தை கைவிட்டால் துõத்துக்குடி துறைமுக வளர்ச்சி, வாலிநோக்கம், தொண்டி, ராமேஸ்வரம் போன்ற துறைமுகங்களின் வளர்ச்சி திட்டங்களும் கைவிடப்படும். தென்னிந்தியாவின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு சேது திட்டத்தை மத்திய அரசு விரைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். அதற்கு தெய்வத்தின் பெயராலோ அல்லது மதத்தின் பெயராலோ தடை வந்துவிடக்கூடாது.



போராட்டம் நடத்துவோம்


தேர்தலில்களில் தனது கட்சியின் வெற்றி, தோல்விக்காக நாட்டின் வளர்ச்சித்திட்டத்தை காங்., மத்திய அரசு கைவிட்டால் அது கோழைத்தனம்.சேது திட்டம் துவங்கி மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னர் அதில் மீண்டும் பல ஆய்வுகள் செய்யவேண்டுமென மத்திய அமைச்சர்கள் சொன்னால் அத்திட்டத்தில் முதல் குற்றவாளி மத்திய அரசுதான். தேர்தல் பயம் காரணமாக சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால், நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். வரிகளை குறைத்து அதன்மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து அத்யாவசிய பொருட்களின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். அதற்காக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும்.


நதிகள் இணைப்பு: இந்திய நதிகள் தேசிய மயமாக்கப்படவேண்டும். தென்னக நதிகள் இணைப்பு குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். காவிரி, பாலாறு உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அதில் கோர்ட் தீர்ப்பு மதிக்கப்படவேண்டும். ரேஷன் அரிசி, மணல் கடத்தலை தடுக்க தமிழக அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்.,29ம் தேதி கட்சியின் மாநில மாநாடு புதுக்கோட்டையில் நடக்கிறது. அதில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் ஏ.பி.,பரதன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஒடுக்க வேண்டும் :தமிழகத்தில் கூலிப்படை நடமாட்டம், சமூக விரோத செயல்கள், லஞ்சம் ஊழல் போன்றவை அதிகரித்துள்ளன. அவற்றை ஒடுக்க முதல்வர் கருணாநிதி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹூண்டாய், போர்டு உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகை மின்சாரம் தருவது, அதிக மின்திருட்டு போன்றவையே தமிழகத்தில் மின்வெட்டிற்கு காரணம் என்றார்.

--------------- -------------


சேது திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி *சொல்கிறார் பிருந்தா காரத்

துõத்துக்குடி : "சேது சமுத்திர திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி"யென மார்க்.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், எம்.பி.,யுமான பிருந்தா காரத் தெரிவித்தார்.


சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி துõத்துக்குடியில் நேற்றிரவு மார்க்.கம்யூ., இந்திய கம்யூ., கட்சிகள் கூட்டாக இணைந்து பொதுக்கூட்டம் நடத்தின. மார்க்.கம்யூ., மாவட்ட செயலர் கனகராஜ், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் மார்க்.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், எம்.பி.,யுமான பிருந்தா காரத் பேசியதாவது: நாட்டு மக்கள் தற்போது விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். அதுபோல விவசாயிகளும் வறுமையில் வாடிவருகின்றனர். அப்பிரச்னைகளுக்காக குரல் எழுப்பாத பா.ஜ., தனது வாயை பூட்டி விட்டு சாவியை சட்டைப்பையில் வைத்துக் கொண்டுள்ளது.


ஆனால் மதவாதம், வகுப்புவாதம் என்ற போர்வையில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய திட்டமான சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கிறது. சேது சமுத்திர திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. சேதுசமுத்திர திட்டத்தில் ஊசலாட்ட நிலையை எடுக்கக்கூடாது என மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். அறிவியல் பூர்வமான விவாதங்களை கோர்ட்டில் எடுத்துவைத்து திட்டத்தைவிரைவு படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அரசியல் கட்சிகள் தேர்தல் கண்ணாடியை அணிந்து கொண்டு சேதுத்திட்டத்தை பார்க்கின்றன. ஆனால் நாங்கள் அத்திட்டத்தை மக்கள் வளச்சிக்காக விஞ்ஞான ரீதியாக பார்க்கிறோம்.


பார்லி., தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.,கூட்டணியமையும் என செய்தி வலம்வருகிறது. அந்த சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற இரு கம்யூ., கட்சிகளும் இணைந்து போராடும் என்றார். இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் பேசும்போது,"சேது சமுத்திர திட்டத்திற்கு எதிரான கருத்தை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். ஆனால் அதுகுறித்து தமிழகத்திலுள்ள காங்., மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், இளங்கோவன், வாசன் உள்ளிட்டோர் வாய் திறக்காதது ஏன்? மதவாத சக்திகளுக்கு பயந்து திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விடாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திர கால்வாயில் கப்பல் ஓடும் வரை இரு கம்யூ.,க்களும் தொடர்ந்து போராடிக்கொண்டேயிருப்போம் என்றார். மார்க்.கம்யூ., மத்தியக்குழு உறுப்பினர் டபிள்யூ.ஆர்., வரதராஜன், எம்.எல்.ஏ.,குணசேகரன், இரு கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ., பேச்சு யஷ்வந்த் சின்கா தகவல்



கோவை : அ.தி.மு.க., உடன் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக, பா.ஜ. கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.கோவையில் அவர் நேற்று அளித்த பேட்டி:கர்நாடகவில், மே 29ம் தேதி ஜனாதிபதி ஆட்சி முடிகிறது. ஜனநாயக முறைப்படி அதற்கு முன் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கர்நாடக தேர்தலை தள்ளிப்போடவே, மத்திய அரசு தொகுதி சீரமைப்பை தாமதப்படுத்தியது. ஜனாதிபதி ஆட்சி முடிவதற்குள் தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷனை வலியுறுத்துவோம். கர்நாடக தேர்தலில், பா.ஜ. கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


பார்லிமென்ட் தேர்தலுக்கு, இன்னும் 12 மாதங்கள் உள்ளன. பா.ஜ., கட்சி, தேர்தல் பணியை சரியான நேரத்தில் துவங்கியுள்ளது; பிரதமர் வேட்பாளரையும் அறிவித்துவிட்டோம். பார்லிமென்ட் தேர்தலுக்காக, தேர்தல் நிர்வாக குழு, கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. பிப். 25 (நாளை) கூடும் இக்குழு கூட்டத்தில், ஐந்து தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி நியமிக்கப்பட்டு, தொகுதி குறித்த ஆய்வு நடத்தப்படும்.நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. இந்திய பொருளாதாரம், கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நெருங்குவதால், அதை கருத்தில் கொண்டு தான், பட்ஜெட் வரும். அது, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கும்.தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கூட்டணியில் அமைந்த மத்திய அரசு, செயலிழந்து விட்டது. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சில மாநில தேர்தல்கள் நடக்க உள்ளதால், அத்துடன் சேர்த்தே பார்லிமென்ட் தேர்தலும் வரலாம். எந்த சவாலையும் எதிர்கொள்ள பா.ஜ. கட்சி தயாராக உள்ளது.தி.மு.க. உடன் காங்கிரசே கூட்டணி அமைக்கும் போது, அ.தி.மு.க. உடன் பா.ஜ. கட்சி கூட்டணி அமைப்பதில் தவறில்லை. தேர்தல் கூட்டணி குறித்து, அ.தி.மு.க. உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.அணு ஆயுத ஒப்பந்தத்தை, ஆரம்பம் முதலே பா.ஜ., எதிர்த்து வருகிறது. இடது சாரிகள் எதிர்த்தாலும், எங்களின் எதிர்ப்புக்கும், அவர்களின் எதிர்ப்புக்கும் வித்தியாசம் உள்ளது. அமெரிக்காவை, இடது சாரிகள் எதிர்ப்பதால், அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். இந்தியாவுக்கு எதிரான, மறைமுக ஷரத்துகள் இருப்பதால், பா.ஜ., அதை எதிர்க்கிறது. இந்த ஒப்பந்தம், அணுசக்தி துறையில் இந்தியாவின் செயல்பாட்டை நிறுத்தி, பின்னடைவு ஏற்படுத்தி, தனிமைப்படுத்தி விடும். சேது சமுத்திர ட்டத்தில், மத்திய அரசு குழம்பியுள்ளது. இவ்வாறு, யஷ்வந்த் சின்கா கூறினார்.அப்போது, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.

மனித உரிமை மீறலுக்கு காரணம் போலீஸ்' மாநில ஆணைய உறுப்பினர் வருத்தம்

"தமிழகத்தில் மனித உரிமை மீறல்கள் பெரும்பாலும் போலீஸாரால் தான் நடக்கின்றன,'' என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் பரமசிவன் வருத்தம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் மாவட்ட மாநாடு நடந்தது. இதற்கு தலைமை வகித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குனரும், மாநில மனித உரிமை ஆணைய கவுரவ உறுப்பினருமான பரமசிவன் பேசியதாவது: மனித உரிமை மீறல்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் மாவட்டந்தோறும் இதுபோன்ற மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக மனித உரிமை ஆணையத்துக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து மனித உரிமை மீறல் குறித்த புகார் மனுக்கள் வருவது அதிகரித்துள்ளது. இதில், தகுதியுடைய மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதிமன்றம் மூலம் உரிய நிதி உதவி பெற்றுக்கொடுக்கப்படுகிறது. போலீஸார், அரசு ஊழியர்கள் மற்றும் மருத்துவத் துறையினரால் தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. அரசு திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை செயல்படுத்தும் அரசு ஊழியர்கள் மனித உரிமைகளை மதித்து செயல்பட்டால் மட்டுமே, அந்த திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையும். இதை அரசுத்துறைகளில் பணியாற்றிவரும் அனைவரும் பின்பற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநாட்டில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெயசங்கரன், டி.ஆர்.ஓ., பிரகாசம், சிறப்பு நீதிபதி உதயன், மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் மாநிலத் தலைவர் மகாராஜன், பொதுச் செயலாளர் ராஜு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Thanks:Dinamalar

கோயிலில் வழிபட உரிமை கோரி தலித் மக்கள் முற்றுகை போராட்டம்



திருநெல்வேலி :


கோயிலில் சாமி கும்பிட உரிமை கோரி நெல்லை ஆர்.டி.ஓ.,அலுவலகத்தை தலித் மக்கள் முற்றுகையிட்டனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பிள்ளையார்குளம். அங்குள்ள வடபத்திரகாளியம்மன் கோயில் பல்வேறு சமூகத்தினரும் வழிபட்டுவந்தனர். அண்மையில் கோயிலில் வழிபடுவது தொடர்பாக இருசமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் தலித் சமூகத்தினர் அங்கு சாமிகும்பிட அனுமதிக்க மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே இன்னொரு சமூகத்தினர் தங்களுக்குத்தான் உரிமை உள்ளதாக கூறி வரும் செவ்வாய்க்கிழமை அந்த கோயிலில் கொடை விழா நடத்த உள்ளனர். எனவே வீரணாபுரத்தை சேர்ந்த தலித் மக்கள் சுமார் 150பேர் நேற்று நெல்லை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு அமர்ந்தனர். 26ம் தேதி கொடை விழாவில் தாங்களும் பங்கேற்க அனுமதிக்க கோரினர். அவர்களிடம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் சங்கரன்கோவிலில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மக்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். வரும் 26ல் அங்கு கோயில் திருவிழாவையொட்டி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Thanks :Dinamalar

கலவரங்களுக்கு ஒரு புதிய யுத்தி !?

சமீப காலங்களாக நாம் அனைவரும் கேட்ட அதிகமாக கண்டுக் கொள்ளாத ஒரு விசயம் தான் வட நாட்டில் நடக்கும் மொழிப் போர்.இது யாரும் மொழிப் பற்றோ அல்லது மண்ணின் நேசமோ கொண்டு மார் தட்டிக் கொள்வது கிடையாது.இன்றைய கால கட்டத்தில் " வளர வேண்டுமா வளர்ந்து நிர்ப்பவனிடம் சண்டைக்கு செல்" இது புது மொழி இது தான் இன்றைய நடை முறை. ராஜ் தாக்கரேயின் வாதங்கள் எந்த அளவுக்கு விவேகமானது (?) பதிலடியாக லாலுவின் ஆட்கள் கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு நிர்ப்பது இது தினமும் நாம் கேட்டு மறு காதோடு மறந்து போகும் நிகழ்வு.ஆனால் நான் கவனிக்காத நிறைய விஷயங்கள் இதில் இருக்கத்தான் செய்கிறது.ஜாதி வெறி அடங்கி விட்ட தாக நாம் நினைக்கும் இந்த கால கட்டத்தில் அதனுடைய நவீன மயமாக்கல் தான் இத்தகைய பரிணாமங்கள்.எது எப்படியோ இந்தியா என்றும் வல்லரசு ஆகிவிடக் கூடாது என்று நினைக்கும் நயவஞ்சகர்களின் நவீன மயமாக்கப் பட்ட நயவஞ்சகம் தான் இத்தகைய சம்பவங்கள்.நாட்டுப் பற்று கொண்ட மக்கள் இதன் பின்னணியை சிந்திக்க வேண்டுகிறேன்.

Friday, February 22, 2008

உன்னத நபியை நேசிக்கும் உண்மை முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த தகவல்

இதுவரை நீங்கள் ஒருவேளை இந்தப் பொருட்களின் நேசராய் இருந்திருக்கலாம். இன்று இவர்கள் நம் உயரினும் மேலான உன்னத நபியை கேலி செய்த காரணத்தால் இனி இவை உங்களுக்கு தேவை இல்லை.சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் சூரியன் அழுக்கடைந்து விடுவதில்லை.ஆனாலும் இந்த நாய்களுக்கு இன்னொரு முறை குரைக்க தெம்பில்லாவிட்டால் இனி இதுபோன்ற்றதொரு நிகழ்வு இல்லை தானே.

சிந்திப்பீர் இனி முதல் இவர்களையும் இவைகளையும் புறக்கணிபீர்













































முஸ்லிம்களே !

நம் மார்க் கத்திற்கு எதிராய் என்றால் இனி வேண்டாம் இந்த
டென்மார்க்
anbudan
Iraiadimai

இஸ்ரேலை ஐ. நா கண்டிக்க வேண்டும் என்கிறது இரான்

இரானின் அணு ஆற்றல் திட்டத்துக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக இஸ்ரேல் பயமுறுத்தல்கள் விடுத்துவருவதை தடுக்க வேண்டும் என்று, அசாதாரணமான முறையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸிலை இரான் வலியுறுத்தியுள்ளது.

இரானுக்கு எதிராக இஸ்ரேல் வெளியிட்டுவரும் இந்த பயமுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் நியாயமற்றவை என்று ஐ.நா மன்றத்துக்கும், அதன் தலைமைச் செயலருக்கும், ஐ.நாவுக்கான இரானியத் தூதுவர் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்துலகச் சட்டத்தின் அப்பட்டமான மீறல் இதுவென தனது கடிதத்தில் இரானின் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார். இரானின் அணுத்திட்டங்கள் சமாதான நோக்கிலானவை மாத்திரமே என்றும், இஸ்ரேலை ஐ.நா கண்டிக்க வேண்டுமென்றும் தூதுவர் கேட்டிருக்கிறார்.
நன்றி: தமிழ் பிபிசி

ஒரு கிளியின் கண்ணீர் !...................

கை பிடித்து பறக்க வேண்டிய ஒரு சின்னக் கிளி கண்ணிமைக்கும் முன்னே கண்டம் கண்டமாய் கடித்து குதறப்படுகிறது சில பிணந் தின்னிக் கழுகுகளால். அந்தக் கண்ணீ ரோடே கதறலுடன் அந்தக்கூட்டுக்

கிளி









ஒரு கிளி மறு கிளிக்காய் .............




என் இனிய கிளியே !


வானம் சற்று கடினமானதாய்............


பறக்கும் போது இறக்கை கிழிக்கும்

காற்றாய் எதிர்ப்பு மேகத்தின் ஊடே வந்தாலும்


எதற்கும் அஞ்சாத என் கிளி


பார்த்தே பறந்தது எதிர்ப்பின் ஏற்றத்தை!


சர்வ வல்லமை மிக்கவனை சங்கமிக்க


சற்றும் தளராமல் சங்குற்றத்தோடு சருகாய் பறந்தது லட்சிய வானில்



சாதனை அது வேண்டும் என்றோ என்னவோ


சாத்தனாய் சில வல்லூறுகள்


சல்லடை ஆக்கிவிட்டது என் செல்லக் கிளியை



சாதனை படைக்க உன்னை



சற்று தொலைவில் சந்திக்கும் முன்னே



சத்தமின்றி சக்திமிக்கதாய், சத்தியத்தை சென்றடைந்து விட்டாயே



சத்தியமாய் சொல்கிறேன் நீ சத்தியத்தில் சாதித்துவிட்டாய்
சற்று பொறு
இதோ உன்னைத்தேடி நானும் நம் இனமும்


சக்திமிக்கவனிடம் சொல்

இதோ என் இனமும் உன் சத்திய வழியிலே என்று


சருகாய் பறக்க நாங்களும் இதோ வானம் நோக்கி................


உன்னை சல்லடை ஆக்கிய வல்லூறுகள்


எங்கள் சங்கை நோக்கி சங்கமிக்கும் நேரம்


சற்று தொலைவில் தான்


சித்தம் கொண்டே காத்திருக்கிறோம் சத்ததோடே நிகழும்

அந்த சல்லாபத்துக்காய்


சித்தப் படி சித்தியைப் பெறுவது மிகக் கடினம்



என் சித்திரமே நீ சித்தியடைந்து விட்டாய்



முன் நெஞ்சில் நீரோடு உன்னை முன்மொழிந்தவன்



இதோ............


வருகிறேன் நானும் உன்னருகே


கூட்டத்தோடு பறக்கிறது இந்த சின்னக் கிளி.






Thursday, February 21, 2008

அழிவை நோக்கி நாகாலாந்த்

நாகாலாந்தில் பாரதிய ஜனதா கட்சி ஊர்வலம் (வேட்பு மனு தாக்கல் செயுரதுக்கே இந்த அலும்பா......)


நாகாலாந்தில் பாரதிய ஜனதா கட்சி ஊர்வலம்அங்கு தேர்தலில் நிற்கும் பாஜக வேட்பாளர்கள் பெரும் ஊர்வலத்தில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.

Dr TM Lotha takes out unprecedented BJP procession in Wokha, confident of winning more BJP seats this timeTue, 2008-02-19 03:13 Oken Jeet Sandham – Asian Tribune

Wokha, 19 February, (Asiantribune.com): A mammoth BJP procession took out in the entire Wokha Town here on Monday with former DAN Minister and BJP Official Candidate of 38 Wokha A/C Dr TM Lotha leading it in an open vehicle. Soon after the nomination papers of all the five official Candidates of the 38 Wokha A/C---Dr TM Lotha (BJP), A Yentsao Odyuo (NPF), Khyothungo (RJD), Mhao Humtsoe (INC) and Dr Chumben (NCP) ---were accepted in the scrutiny by the District Returning Officer, Mikha Lomi in his office on Monday, Dr TM Lotha, the BJP Official Candidate in an open vehicle led an unprecedented mammoth BJP procession throughout the Wokha Town. Early in the morning, thousands of ladies came to his house from various parts of his constituency with firewood which they said a sign of solidarity with the candidate. Buoyed by the unprecedented surge of public support, Dr Lotha hoped that all the 4 BJP Candidates in the district (Wokha) would win and further described the “unprecedented support of public” to them was the true reflection of what they had done during their last five year rule in the State. “This is the outcome of what we have done for the welfare of the people in the State in the last five years,” he stated. Massive supporters of Dr TM Lotha, BJP Official Candidate of 38 Wokha A/C, gather at his place, Wokha before proceeding to District Returning Officer’s Office for Scrutiny. Dr TM Lotha, BJP Official Candidate of 38 Wokha A/C leading mammoth BJP Procession after Scrutiny in entire Wokha Town on February 18, 2008.Dr Lotha said the people of the State were still afresh in their mind what the BJP-led NDA Government did for the State. It was the former BJP-led NDA Prime Minister Atal Behari Vajpayee who gave the unprecedented economic package amounting to Rs 1053 crore to Nagaland when he officially visited the State on October 29, 2003. He also disclosed that as soon as the DAN came to power in the State on March 6, 2003, Vajpayee had given Rs 365 crore to the State to wipe out the accumulated deficit of the previous Congress regime. He also highlighted the major works completed and already taken up with the Vajpayee’s economic packages viz Agriculture, Village Industries, Horticulture, Floriculture, Medical Plants, Bamboo Products and Bamboo Mission, Tourism and Transport, development of infrastructure of Nagaland University at Lumami and Kohima Campus, Tourism Circuit to link areas in Northern Nagaland, particularly Mon district, Regional Information Technology, Second Phase completion of Indira Gandhi Stadium, completion of Sainik School, up-gradation of District Hospitals, Rural Employment Generation Program, development of eco-friendly municipal waste treatment plants at Dimapur, Kohima and other towns, etc. Many of these in fact remained as White Elephant and it was only after Vajpayee started paying special attention for the overall development of the State, things got moving in right direction, he added.Dr Lotha said BJP’s genuine concern for the solution of the protracted Naga political solution could not be questioned because it was Vajpayee who as Indian Prime Minister declared the “uniqueness of Naga identity,” when the latter visited the State on October 29, 2003. His seriousness on the issue could also be seen when he invited the collective leadership of the NSCN (IM) to India to have wider consultation with leaders of all political parties and leaders of Indian civil societies and Naga societies. “Had Vajpayee continued to remain in power, by now the major problem of the political issue would have been solved. Unfortunately, the BJP-led NDA lost power at the Center.”With all these developments, the BJP Candidate from 38 Wokha A/C expressed confidence that the BJP would win more seats than the last time and would be forming the next DAN Government in the State. -

Asian Tribune

Thanks:Ezhila

Wednesday, February 20, 2008

மண்ணிலே சிறந்த மார்க்கம் எங்கள் இஸ்லாம்


ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி


திருவனந்தபுரம் : ஏழைகளின் பசியைப் போக்க 15 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது கேரளாவில் உள்ள பழமையான மசூதி. உன்னதமான இந்த சேவை தொடர ஏராளமான இந்துக்களும் உதவி வருகின்றனர்.


கேரளா மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் வலன்சேரியில் உள்ளது முனக்கல் ஜும்மா மசூதி. இந்த மசூதி முன், 15 நாட்களுக்கு ஒரு முறை, 12 ஊராட்சிகளில் வசிக்கும் ஏழைகள் நீண்ட வரிசையில் நின்று அரிசி பெற்று செல்கின்றனர்.இந்த உன்னதமான சேவையை 20 ஆண்டுகளாக செய்து வருகிறது முனக்கல் மசூதி.


முஸ்லிம்களே இந்த இலவச அரிசு திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும், தங்கள் சமூகத்தை சேர்ந்த 60 சதவீதம் பேருக்கும், இந்துக்கள் 40 சதவீதம் பேருக்கு இலவச அரிசியை வழங்குகின்றனர். தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இலவச அரிசியை பெற்று வருகின்றன.கிராமங்களில் வசிக்கும் ஏழைகள் நாளொன்றுக்கு இருவேளை உணவாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் மசூதி நிர்வாகத்தினர் இதைச் செய்து வருகின்றனர்.


"இது ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சி.


15 நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் 6000 முதல் 8000 கிலோ பெறுகிறோம். வசதி படைத்த சிலர், இந்த அரிசியை தானமாக தருகின்றனர். ஒரு சிலர் அவ்வப்போது வழங்குவர்' என, மசூதி கமிட்டியின் செயலர் ஷெரீப் தெரிவித்தார்.


மசூதி கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியதாவது:


இந்த மசூதி 900 ஆண்டு பழமையானது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பல குடும்பத்தினர், மசூதிக்கு அரிசியை தானமாக தருகின்றனர். தொலை துõரத்தில்வசிப்பவர்கள் கூட எங்கள் மசூதிக்கு அரிசி தானம் செய்கின்றனர். இதில் இந்துக்களும் உள்ளனர்.நாங்கள் வழங்கும் இலவச அரிசியை பெறும் 10 ஆயிரம் குடும்பங்களில் நான்கு ஆயிரம் இந்து குடும்பங்களும் உள்ளன.இவ்வாறு அபுபக்கர் கூறினார்.


Thanks: Dinamalar

வேலி ல போறத .......................


இங்கிலாந்தில் முதல் இந்து பள்ளிக்கூடம் அந்த நாட்டு அரசே தொடங்குகிறது
லண்டன், பிப்.21-


இங்கிலாந்து நாட்டில் ஹாரோ நகரில் 40 ஆயிரம் இந்துக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அந்த நகரின் மொத்த மக்கள் தொகையில் 19.6 சதவீதம் என்ற அளவில் இருக்கிறார்கள். இதனால் அந்த நகரில் முதல் இந்து பள்ளிக்கூடத்தை அந்த நாட்டு அரசாங்கம் தொடங்குகிறது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்த பள்ளிக்கூடம் தொடங்கப்படுகிறது.


கிருஷ்ணா அவந்தி தொடக்கப்பள்ளி என்று அழைக்கப்படும். இதில் 210 மாணவர்கள் படிக்கலாம். நைனா பார்மர் இந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்து நெறிமுறைப்படி இங்கு போதனைகள் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இதற்கு அந்த நாட்டு அரசு 70கோடி ரூபாய் செலவில் இந்த பள்ளிக்கூடத்தை கட்டி உள்ளது.

கத்தார் ஓபன்: குடா பகுதியில் ஆடிய முதல் இஸ்ரேலிய பெண்மணி பேயர்


February 19th, 2008


தோகாவில் நடைபெறும் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவும் இஸ்ரேலிய வீராங்கனை ஷாஹர் பேயரும் கலந்து கொள்கிறனர்.

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக பங்கேற்கும் சானியா மிர்சா, பெலாரசின் ஒல்கா கோவட்சோவாவை எதிர்கொள்கிறார். தரவரிசையில் சானியா 29வது இடத்திலும் ஒல்கா 48வது இடத்திலும் உள்ளனர்.


இன்று தொடங்கி வரும் வரும் 24ம் தேதி வரை கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர், தோகாவில் நடைபெறுகிறது.
இத்தொடரில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் இவானோவிச், அதே நாட்டின் ஜான்கோவிச், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please spare 3 minutes to read



Dear Brothers & Sisters

Assalamu alaikum

I am one of the large numbers of Muslims who were hurt by Nike's ad which shows Muslims prostrating to a woman in one of their brand jeans. I will remind you of what the Company Nike did to Muslims when they portray the name of Allah on one of their sports shoes.

The Result was that Malaysia ,Indonesia and the Gulf states including Saudi Arabia stopped importing Nike products. If you look carefully you will find That it was after that incident that Nike began to report earnings less than expected on the Wall Street which caused their stock price to tumble.

The stock price has not Recovered yet. Check it for yourselves. I am emailing this letter to as many Muslims I Can. Thank you for reading this letter.

P.S. to all Muslim brothers and sisters who receive this email, please email this letter to as many people as you can. Please donate 5 minutes of your precious time for the sake of Allah.





Thanks : Rajakambeeram groups

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

குஜராத் இனப்படுகொலை...முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

நமக்கென்று ஒரு தலைமை – கலீபா –இருந்த நாட்களில் கடைகோடி குடிமகனும்நிம்மதியாக வாழ்ந்தான் என்பது முஸ்லிம்களுக்குமட்டுமே சொந்தமான வரலாறு.


கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின்ஆட்சி காலத்தில் - இஸ்லாமிய ஆட்சி காலத்தில்- ரோம் வெற்றி கொள்ளப்பட்டது. எங்சியிருந்தஒரு பகுதியில் ஒரு பெண்அவமானப்படுத்தபடுகிறார் ரோமஆட்சியாளர்களால். அவள் கலீபாவுக்கு இந்தசம்பவத்தை கொண்டு செல்வேன் என்று கூறியபோது,“இங்கிருந்து கலீபாவுக்கு முறையிட்டால், உன் கலீபா வந்து உன்னை எப்படி காப்பாற்றுவார்” என்று கூறி நகைத்தனர்அந்த ரோமர்கள். இந்த செய்தி கலீபா உமர்(ரலி) அவர்களுக்கு சிறுது நாட்கள் கழித்துஎடுத்து செல்லப்பட்டது. கலீபா அவர்கள்உடனே படை நடத்தி சென்று எங்சியிருந்த பகுதியை வெற்றிகொண்டு அங்கே இஸ்லாத்தை கொண்டு அமைதியை நிலைநாட்டி திரும்பினார்கள். கடைசி குடிமகனும், குடிமகளும் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.கடைசி குடிமகனும் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் நிச்சயமாக இஸ்லாம் இந்த மண்ணை ஆளவேண்டும். இது தான்வரலாறு தரும் படிப்பினை.


இஸ்லாமியஆட்சியை இந்த மண்ணில் நிலைநாட்டிடஅதிகமதிகம் பங்காற்றிட வேண்டியவர்கள்இளைஞர்கள்.


♦இளைஞர்களே நன்றாக சிந்தியுங்கள்.


♦இளைய சமுதாயம் எதையும் சாதிக்கவல்லமை பெற்றது.


♦இளைஞர்களே நாளை இஸ்லாம் உங்களைகொண்டு தான் பாராளப் போகிறது.


♦இளைஞர்களே நீங்கள் தான் இஸ்லாமிய சமுதாயத்தின் முதுகெலும்பு

♦இளைஞர்களே எதிரிகளை ஓட ஓடவிரட்டியடித்த வரலாற்றின் சொந்தக்காரர்கள்


♦வீர சிங்கங்களே நீங்கள் தான் நாளைய தலைமுறையின் வரலாற்று புருஷர்கள்


♦பத்ரில் குறைஷிகளை மண்ணை கவ்வ வைத்தோம் அப்போது நாம் வெறும் 313பேர்தான். ஆனால் குறைஷிகளோ 1000 பேர்.


♦ரோம, பாரசீக வல்லரசை வென்றவர்கள்நாம். முஸ்லிமின் வீரத்தை உலகமே மெச்சியது.


♦இளைஞர்களே புறப்படுங்கள் புதியதோர் சரித்திரம் படைக்க.


♦இளைஞர்களே, இந்த உலகில் அமைதியைநிலைநாட்டிட வேண்டியவர்கள் நீங்கள்.


இஸ்லாத்தை கொண்டு அமைதியை ஏற்படுத்தவிரைந்திடுங்கள். புதியதோர் சமுதாயபுணரமைப்புக்கு வித்திடுவோம் புறப்படுங்கள்.
இது உங்களால் முடியும். உங்களால் மட்டும்தான் முடியும்.


♦முஸ்லிமின் வீர பார்வைக்கு எதிராய் நிற்க திராணியற்றவர்கள், உறங்கும் நேரத்தில் உயிரை மாய்க்கிறார்கள்.


♦பழங் கதைகளை கேட்டு கோழையாக இருந்தது போதும். முஸ்லிமின் வீரம் சங்பரிவார் உணரட்டும் புறப்படுங்கள்.
இளைஞர்களே நன்றாக சிந்தியுங்கள் -


யூதர்களால் 100 வருடங்கள் திட்டம் தீட்டி,முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் ஒரு "இஸ்ரேல்" என்ற நாட்டை உருவாக்க முடிகிறது,


கிருஸ்தவர்களால் 120 ஆண்டுகள் திட்டம்தீட்டி, ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்கள் இங்குவாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் அழிக்க முடிகிறது ,


சங்பரிவார கும்பலால் 200 வருடங்கள் திட்டம்தீட்டி, இந்தியாவை இந்து ராஜ்யமாகிட கடும்முயற்சி எடுக்க முடிகிறது, முயற்சியில் வெற்றியும்பெற முடிகிறது,


ஆனால் முஸ்லிம்களான நம்மால் மட்டும்எதையுமே சாதித்திட இயலாதா?


யூத , கிருஸ்தவ, இந்துக்களால் தங்களுக்காக ஒரு நாட்டை உருவாக்கிட முடிகிறது. ஆனால் நம்மால் அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை நடைமுறை படுத்திட ஒரு சிறு பகுதியை கூட இந்த பூமியில் உருவாக்கிட முடியாதா?
அதற்கு திராணியற்றவர்களா நாம்?


இளைஞர்களே நீங்கள் நினைத்தால் ஒரு பகுதியல்ல இந்த உலகம் முழுவதும் தீன் கொடியேற்றி அல்லாஹ் வழங்கிய சட்டத்தினை அமுல்படுத்தி அமைதியை நிலை நாட்டிட முடியும். கொடுமைக் காரர்களின் குரல் வளையை நெரித்திட முடியும். நீங்கள் முன் வந்தால் அனைத்து உதவிகளையும் அல்லாஹ் செய்திட போதுமானவன். நீங்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் பூமியில் அக்கிரமக் காரர்களால் செய்யப்படும் குழப்பங்களை தடுத்து நிறுத்துவது உங்கள்கடமை யில்லையா?
அவர்களிடமிருந்து அப்பாவி மக்களை மீட்பது உங்கள் கடமை யில்லையா?


திப்புவின் மண்ணில் பிறந்த சிங்கங்களே முஸ்லிமின் வயிற்றில் பிறந்த நீங்கள் கோழைகளல்ல என்பதை நிரூபியுங்கள்.
அங்சுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்தான், ஆர்எஸ்எஸ்காரன் அல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள். பாசிஸத்தின் கடைசி ஊழியனும் அழிந்தான் என்ற செய்தி வரும் வரை தொடரட்டும் உங்கள் போராட்டம் . பாரெங்கும் முழங்கட்டும் அல்லாஹ் அக்பர். அல்லாஹ்அக்பர். அல்லாஹ் அக்பர்.


நன்றி :
www.tamilislam.com

மலேசியாவில் கைதான இந்துக்களை விடுதலை செய்ய சொல்லி செகுரிட்டி(security) இடம் மனு கொடுத்த ராம கோபாலன்




புகை பட உதவி செய்த நண்பருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்


anbudan : Irai adimai

பிரிட்டிஷ் சட்டங்களில் ஷரீஅத் சட்டக்கூறுகள் இடம்பெற வேண்டும்: ஆங்கிலிக்கன் பேராயர்!

இலண்டன்: பிரிட்டனில் நடைமுறையிலுள்ள சட்டங்களில் முஸ்லிம் ஷரீஅத் சட்டங்களுக்கும் இடமளிக்க வேண்டும் என ஆங்கிலிக்கன் திருச்சபைகளின் தலைவரான காண்டர்பரி பேராயர் (Arch Bishop) டாக்டர். ரொவான் வில்லியம்ஸ் அறிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த அறிக்கை பிரிட்டன் மட்டுமின்றி மேற்குலகம் முழுக்க மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பிரிட்டிஷ் மூலங்களின் அடிப்படையில் மட்டுமே பிரிட்டனில் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும்" என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனின் மக்கள் தொடர்பு அலுவலர் இதனைக் குறித்துக் கருத்து தெரிவித்தார்."மற்ற மதங்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டது போல் முஸ்லிம் சட்டங்களின் சில பகுதிகளையும் ஏற்று நடைமுறைபடுத்துவது தொடர்பாக பிரிட்டிஷ் அரசு ஆலோசிக்க வேண்டும்" என BBC வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பேராயர் வில்லியம்ஸ் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும், "சமூக ஒற்றுமை சாத்தியமாக வேண்டும் எனில் மத நம்பிக்கையாளர்களையும் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். அதற்குச் சில நேரங்களிலாவது ஷரீஅத் சட்டங்கள் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஒதுக்கித் தள்ள இயலாததாகும்" எனக் கூறினார்."

இது நடைமுறைக்கு வரும் எனில் திருமணம் தொடர்பான குடும்பப் பிரச்சனைகளில் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்கள் செல்வதற்குப் பதில் ஷரீஅத் நீதிமன்றங்களை முஸ்லிம்கள் அணுக இயலும்" என அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அதே வேளயில் ஷரீஅத்தின் சிலக் கடுமையான சட்டங்களுடன் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.

"ஷரீஅத்தைத் திறந்த மனதுடன் அணுகுவதற்கு பிரிட்டிஷ் மக்கள் தயாராக வேண்டும். சவூதி அரேபியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ காண்பது தான் ஷரீஅத் என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும்" என்றும் வில்லியம்ஸ் கேட்டுக் கொண்டார்

.பிரிட்டனில் சில பத்திரிக்கைகளும் அரசியல்வாதிகளும் பேராயர் வில்லியம்ஸின் இவ்வறிக்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் செய்த பொழுதும் முஸ்லிம்கள் வில்லியம்ஸின் இவ்வறிக்கையினை வரவேற்றுள்ளனர். உரிமையியல் சிக்கல்கள் அவரவரின் நம்பிக்கைகளுக்கு ஏற்ப தீர்க்கப்பட மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனில், அது சமூகங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் என பிரிட்டனிலுள்ள ரமளான் ஃபவுண்டேஷன் தலைவர் முஹம்மது உமர் கூறினார்.
இன்னொரு முஸ்லிம் பிரமுகர், பேராயரின் இந்த ஆலோசனை செயல்படுத்தப்படுமாயின், பிரிட்டிஷ் முஸ்லிம்கள் முழுமையாக பிரிட்டிஷ் சமூகத்தில் இயைந்து கொள்ள இயலும் என்று தெரிவித்தார்.
பேராயரின் இந்த ஆலோசனை குறித்து பிரிட்டிஷ் நாளிதழ்களில் வந்த கடும் கண்டனங்களைக் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, தமது கூற்று சரியாக விளங்கப்படாததாலேயே இந்த அரைகுறை விமர்சனங்கள் எழுகின்றன என்றும், தமது கூற்றில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஏதோ மேம்போக்காகத் தான் இதனைச் சொல்லவில்லை; ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னரே இதனைத் தான் சொல்லியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"பேராயர் வில்லியம்ஸ் ஒரு சிறந்த கல்வியாளர்; அவரது கூற்றை பிரிட்டிஷ் அரசு முனைப்புடன் ஆராய வேண்டும். அவரது இந்தக் கூற்றைச் சரிவர ஆராயாமல் போகிற போக்கில் விமர்சிப்பது அறிவீனம்" என இன்னோர் ஆயர் (Bishop) ஸ்டீஃபன் லோவே தெரிவித்தார். பேராயரின் கருத்தைத் தானும் ஆதரிப்பதாக சவுத்வார்க் பகுதியின் ஆயர் டாம் பட்லர் தெரிவித்துள்ளார்.
2001-ல் எடுக்கப்பட்டக் கணக்குப்படி பிரிட்டனில்

16 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இது பிரிட்டனின் மொத்த மக்கள் தொகையில்

2.7 விழுக்காடாகும்.

பாசிசத்தின் புதுயுக்தி



உலக நாடுகளின் பார்வையில்தீவிரவாதத்தின் கோரப் பார்வைமுழுவதும் முஸ்லீம்கள் மேல்திருப்பப்பட்டுள்ளது என்பதை நாம்தெளிவாக அறிந்துள்ளோம். ஆனால்முஸ்லீம்களுக்கும், இஸ்லாத்திற்கும்எதிராக செயல்பட்டு வருகின்றஅமெரிக்க பாசிச சக்திகளின்செயல்பாடுகளோ, யூத பாசிசசக்திகளின் கோரமுகங்களோ, இந்து பாசிசசக்திகளின் கொடுரங்களோ மூடிமறைக்கப் பட்டு விடுகின்றன என்பதுஒர் மறுக்க முடியாத உண்மை.இன்று இவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு நல்லபிள்ளையாக வலம்வரும் நல்லபாம்பு விஷம் கொண்டகம்யூனிச பாசிச சக்திகளும்உண்டு.




இவைகள் எல்லாம் ஏன்இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும்எதிர்கிறார்கள் என்பதை நீண்டதொடராகத்தான் நாம் விளக்கமுடியுமே தவிர ஒரு சிலபக்கங்களுடன் நிறைவு பெறமுடியாத செய்தியாகும்.

ஆனால் உலக மக்களின்பார்வையில் இஸ்லாம் மட்டுமே தீவிரவாதிகளாக காண்பிக்கபடுகிறார்கள். மற்ற பாசிசசக்திகள் தங்களை ஏதேனும் ஒர்முக மூடிகள் அணிந்து வருவதைமக்களால் புரிந்து கொள்ளமுடிவதில்லை. ஒரு சில நடுநிலையானபத்திரிக்கையாளர்களும்மனித உரிமை ஆர்வலர்களும்பாசிசத்தின் கொடுரங்களை உலகமக்களுக்கு எடுத்து கூறினாலும் பலநேரங்களில் பயனற்றுத் தான்போய்விடுகிறது. ஆனாலும் கோரமுகத்தை இன்னும் அதிகஉண்மைகளை வெளிக்கொணரஅனைத்து நடுநிலையான மக்களும்முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இவ்வுலகில் அமைதியும்,சுகமான வாழ்வும் மலரும்.அந்த ரீதியில் ஆர்.எஸ்.எஸ்பயங்கரவாதிகளின் புதிய ஷாகாயுக்திகளை இங்கு இனம்காண்போம்.

1857-ல் நடந்த முதல்சுதந்திர போரில் முஸ்லீம்கள் தலைமைதாங்கினார்கள் என்றஅடிப்படையில், எங்கே இந்தியாவில்முஸ்லீம்கள் மீண்டும் ஆட்சியைபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில்ஆரிய சக்திகளின் கூட்டு முயற்சியில்
1919-ல் வீரசவர்கர் என்பவன் இந்துமஹாசபையை உருவாக்கினான்.அதை தொடர்ந்து கே.பி.ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ்-யைஉருவாக்கினான்.

உருவாக்கியகையோடு இந்து சமுதாயத்தை பாதுகாப்பது, இந்துக்களை பாதுகாப்பது, தொண்டு இயக்கம்,சமுதாய பாதுகாப்பு இயக்கம் என்று தன்னை வெளிகாட்டு, a8 வயதுமுதல் a14 வயது வரை உள்ளசிறுவர்களை மூளை சலவை செய்து ஷாகா என்ற உடற் பயிற்சியை மைய்யபடுத்தி தனது பணிகளை ஆரம்பித்தனர்.திட்டமிடப்பட்ட செயல்பாடுகள்,மற்றும் முனைப் படுத்தப்பட்டஅணிகள் என்ற ரீதியில் முஸ்லீம்கள் பற்றியும், இஸ்லாத்தை பற்றியும் வெறியூட்டப்பட்ட செய்திகள்அவர்கள் உள்ளத்தில் பதியப்பட்டது. இதன் வெளிப்பாட்டில் முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும்அழித்தொழிக்க ஒர் இராணுவ வலிமை வேண்டும் என்ற நிலைக்குஅந்த இளைஞர் உருவாக்கபடுகின்றான். பிறகுஅவனுக்கு காக்கி அரைடிராயர்,வெள்ளை தொளசட்டை மற்றும் கையில் மூங்கில் கம்பு கொடுத்து அவனை களத்தில் இறக்குவார்கள்.



இந்த அணியில் ஒய்வுபெற்ற இராணுவ வீரர்களும்,காவல்துறை அதிகாரிகளும் கூடஅடங்குவார்கள். தற்போது இந்தியா தாராள பொருளாதார மயமாக்கல் என்ற பெயரில் பொருளாதாரம் மட்டுமே குறிக்கோள் என்ற ரீதியில்மக்கள் திசைதிருப்பப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்களும், இளைஞிகளும் கனிணிதுரையில் மூழ்கி தங்கள் வருமானத்தை மட்டுமே குறிகோளாக்கிக் கொண்டுவாழ்கையை அழித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்து கலாச்சாரமும், இந்துத்துவமும்தான் என்றால் அது மிகையல்ல.இதனால் ஆர்.எஸ்.எஸ்-யின் ஷாகாவிற்கு குறிப்பாக வளரும் மாநிலமான தமிழ்நாட்டில் மவுசு குறைந்து போய்யுள்ளது பாசிசசக்திகள் தெளிவாகவே ஆய்வு செய்துள்ளார்கள்.எனவே சாப்ட்வேர் துறையில் இருக்கும் இந்து இளைஞர்களை ஈர்க்க புதிய திட்டம் ஒன்றை உருவாக்கினார்கள். இத்துறையில்அமைதியின்றி, நிம்மதியின்றி தவிக்கும் இளைஞர்களை மூளைசலவை செய்து அவர்களை யோகா,தியானம், மூச்சு பயிற்சி என்ற கவர்ச்சியான விஷயங்களை முன்வைத்து ஈர்க்கப்படுகிறார்கிறார்கள். இதில் ஆர்வமாக கலந்து கொள்ளும் இளைஞர்களை தொடர்ந்து கண்காணிக்கின்றார்கள்.இவர்களை ஒருங்கினைத்து ஷாகா என்ற பெயரை வெளிப்படுத்தாமல் ''ஜ.டி. மிலன்"" என்று புதிய ஒர் போலியான பெயரை சூட்டிஅந்த இளைஞர்கள் வளைக்கப்படுகிறார்கள். இவர்களின் இந்த அபாய வலையில் வீழ்ந்தவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளையும், இந்து பாசிச கொள்கைகளையும் அவர்களின் உள்ளத்தில் விதைக்கப்படுகிறது.இந்த புதிய முகாமில் கலந்து கொண்டு மூளை சலவைசெய்யப்பட்ட இந்த இளைஞர்கர் தங்களால் எந்த ரீதியில் பாசிசசக்திகளின் செயல்பாட்டுக்கு உதவமுடியுமோ அந்த ரீதியில் செயல்படதலைப்பட்டு விடுகின்றார்கள்.இதன் விளைவு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை வலையதளம் மூலம் பரப்பி கோடிக்கணக்கான மக்களின் மனங்களை பாசிச சக்திகளின் வலையில் வீழ்த்தப்படுகிறார்கள். இதைதடுக்க கூடிய சக்திகளோமுஸ்லீம்களிடத்தில் இல்லை.இஸ்லாமிய தலைவர்களின் நிலை-யோ, தங்களிடம் ஈமான் இல்லை என்றும் ஒருவருக்கொருவர் ''காபிர்""என்ற பத்வாக்களை அள்ளிவீசும் கவலையான போக்கில் தங்களைஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.
ஆனால் தெளிவான அறிவுரைகளும்,படிப்பினைகளும் இந்த இஸ்லாமியசமூகத்திற்கு திருக்குர்ஆன் வழியாகவும்,இறைத் தூதர்(ஸல்)அவர்கள் வழியாகவும் நமக்குகிடைத்தும் அதை பற்றி ஒர்அக்கரை அற்ற சமூகமாகவே நாம்இருப்பதை காணமுடிகிறது.குறிப்பாக இச்சமூகத்தை கல்வியில்சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.மேலும் எல்லா துரைகளிலும் குறிப்பாக ஜ.டி. துறையில் இச்சமூகத்தை பலப்படுத்தி கொண்டுவரவேண்டும். அப்போது தான் நம்மால் இப்பாசிசசக்திகளின் புது யுக்தியை எதிர்கொள்ள முடியும்.“ முஃமின்களே! உங்களில் எவரேனும் தன்மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்குஅதனால் நஷ்டமில்லை), அப்பொழுது அல்லாஹ்வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்,அவன் அவர்களை நேசிப்பான், அவனை அவர்களும் நேசிப்பார்கள், அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்,காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்,அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்,நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்-டார்கள், இது அல்லாஹ்வின்அருட்கொடையாகும், இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான், அல்லாஹ் மிகவும்விசாலமானவனும் (எல்லாம்)நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன்)

Thanks: திப்பு சுல்தான்

ஒரு பொய்! பல்லாயிரம் படுகொலைகள்!!


அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…


February - 27


ஃபாஸிச எதிர்ப்பு தினம்


ஒரு பொய்! பல்லாயிரம் படுகொலைகள்!!


பிப்ரவரி :

27/ 2002 நாளை மறக்க முடியுமா? அது வரலாற்றில் கறை படிந்த நாள். உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்த நாள். ஒரு இனத்தையே ஓட்டு மொத்தமாக அழிப்பதற்காக ஹிந்துத்துவ ஃபாஸிஸ்டுகள் கண்டெடுத்த நாள். ஹிந்துத்துவ ஃபாஸிஸ்டுகள் தங்கள் திட்டங்களை அமுல் படுத்த 'குஜராத் ஒரு சோதனைக்கூடம்" என்றார்கள். ஆதலால் பல மாதங்களாகவே குஜராத்தில் அனைத்து தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வந்தார்கள் ஃபாஸிஸ்டுகள். கொலைகார ஆயுதங்களைச் சேகரித்தார்கள். வெடிகுண்டுகளை தயாரித்தார்கள். தீயை வைத்தால் அதிவேகமாக எரிந்து முடிவதற்கு உதவி செய்யும் வேதியியல் பொடியைச் சேகரித்தார்கள். உடலில் பட்டால் எலும்பு தெரியும் வரை பொசுங்கும் ஒரு விதப் பொடியை சேகரித்தார்கள். மிகக் குறைந்த நேரத்தில் அதிக கொலை செய்வது எப்படி, வீடுகளையும், அனைத்து சொத்துகளையும் மிகச் சீக்கிரமாக துவம்சம் செய்வது எப்படி என்று ஃபாஸிஸ்டுகள் பயிற்சி எடுத்தார்கள். இப்படி அனைத்துத் தயாரிப்புகளையும் செய்து முடித்து விட்டுத்தான் அவர்கள் கோத்ரா சம்பவத்தை அரங்கேற்றினார்கள்.


February 22 ம் தேதி அஹமதாபாதிலிருந்து அயோத்தி நோக்கிப் புறப்பட்டது சமர்பதி எக்ஸ்பிரஸ். அயோத்தியிலிருந்து திரும்பும்பொழுது a1100 பயணிகளே கொள்ளளவு கொண்ட அந்த ரயில் வண்டியில் (Totla)2000 பேர் பயணம் செய்தனர். இதில் a1700 பேர் கரசேவகர்கள் என்ற கடைந்தெடுத்த ஃபாஸிஸ்டுகள். அந்த ரயில் வண்டி போகும் இடமெல்லாம் பிரச்சனைகளை உண்டு பண்ணினார்கள் ஃபாஸிஸ்டுகள். 'ஜெய் ஸ்ரீராம்", 'முஸ்லிம் பாரத் சோடோ, பாக்கிஸ்தான் ஜாவோ!"(முஸ்லிம்களே, இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! பாக்கிஸ்தானுக்கு ஓடுங்கள்!) போன்ற வெறிக்கோஷங்களை வழியெல்லாம் எழுப்பிக்கொண்டே வந்தார்கள். கரசேவகர்களின் அட்டகாசங்கள் கொடிக்கொட்டிப் பறந்தன அந்த வண்டியில்.
February 22 தேதி கோத்ரா ரயில் நிலையத்திற்கு வந்தது அந்த வண்டி. வழியெல்லாம் செய்தது போல் அந்த ரயில் நிலையத்திலும் கரசேவகர்கள் தகறாறு செய்தனர். தேநீர் அருந்தி விட்டு, சிற்றுண்டி உண்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தனர். ஒரு முஸ்லிம் தேநீர் வியாபாரியின் மகளை - இளம் பெண்ணை இழுத்துக் கொண்டு ரயிலுக்குள் ஓடினர். (அதற்கு பின் அந்த அபலைப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.) இப்படியாக தகறாறுகள் செய்த பின் ரயில் வண்டி புறப்பட்டது. சிறுது து}ரம் சென்றிருந்த நிலையில் திடீரென்று S6 கோச்சியிலிருந்து தீ எரிய ஆரம்பித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கோச்சு முழுவதும் தீ பரவியது. a58 பேர் உடல் கருகி இறந்தனர். S6 கோச்சுக்கு தீ வைத்தது யார் என்று தெரியாத நிலையில், முதல்வர் நரேந்திர மோடி அங்கிருந்த முஸ்லிம்களை குற்றஞ்சாட்டினார். அந்த சம்பவத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று அவரது நர மூளை யோசித்தது. உடனே முஸ்லிம்கள் மேல் பழியைப் போட்டார். முஸ்லிம்கள் ஒன்று கூடி கோச்சுக்குள் தீப்பந்தங்களை வீசினார்கள் என்றொரு பொய் குண்டைப் போட்டார். ஏற்கனவே தயாராக இருந்த அத்தனை தயாரிப்புகளுடனும் ஃபாஸிஸ்டுகளைக் களமிறங்க பணித்தார். ஆனால் பின்னர் வந்த தடயவியல் ஆய்வின்படி கோச்சுக்குள் பற்றிய தீ வெளியிலிருந்து வந்ததல்ல, உள்ளிருந்துதான் உருவானது என்பது தெளிவானது. பிப்ரவரி a27 அன்றிரவு மோடி ஒரு ரகசிய கூட்டத்தைக் கூட்டினார். அதில் முக்கியான அமைச்சர்களும், காவல் துறை அதிகாரிகளும் பங்குபெற்றனர். பெரும் கலவரம் வெடிக்கும் என்று நன்றாக தெரிந்திருந்தும் இறந்த a58 உடல்களையும் அஹமதாபாத் வீதி வழியாக எடுத்துச்செல்ல சங்பரிவார்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று காவல்துறையினரிடம் வழியுறுத்தினார் மோடி. பெரும் கலவரம் வெடிக்கும் என்றஞ்சிய காவல்துறையினரிடம், 'ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. ஹிந்துக்கள் தங்கள் கோபத்தைத் தீர்க்கட்டும். நீங்கள் யாரும் அவர்களைத் தடுக்கக்கூடாது" என்று பணித்தார். அரசியல் சாசனச் சட்டத்தையும், மதசார்பின்மையையும் காப்பேன் என்று உறுதி மொழி எடுத்து முதல்வர் பதவியைப் பிடித்த மோடி அன்று ஹிந்துத்துவ ரவுடி கும்பல்களின் தலைவனாகக் காட்சித் தந்தார். அந்த ரகசியக் கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா முதல்வர் மோடி இவ்வாறு சொன்னதை பின்னர் ஒரு விசாரணைக் குழுமத்திடம் சாட்சியாகச் சொன்னார். குஜராத் கலவரத்தை விசாரிக்க உச்சநீதி மன்ற முன்னால் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட 'அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம்" என்ற அந்த விசாரணைக் குழுவிடம் இதனைச் சொன்ன ஹரேன் பாண்டியா, தனது பெயரை ஒருக்காலும் வெளியே சொல்ல வேண்டாம் என்று கோரினார். அவரது கோரிக்கைப்படி அவரது பெயரை வெளிபடுத்தாமலே அந்தக் குழு தனது விசாரனை அறிக்கையை வெளியிட்டது. ஆனால் நரேந்திர மோடியின் நர மூக்கு இதனை மோப்பம் பிடித்தது. ஒருசில மாதங்களில் ஹரேன் பாண்டியா கொல்லப் பட்டார்.


2002 பிப்ரவரி a28 தேதி குஜராத் முழுவதும் நரவேட்டைகள் ஆரம்பமாயின. காவல்துறை காக்கிச் சட்டை அணிந்தது. ஏற்கனவே தாங்கள் தயாரித்து வைத்திருந்த துல்லியமான திட்டப்படி ஃபாஸிஸ்டுகள் வெறியாட்டம் போட்டனர். குறைந்த நேரத்தில் முஸ்லிம்களை கூட்டங்கூட்டமாகக் கொன்றனர். பெண்களை கதறக் கதறக் கற்பழித்தனர். கர்பிணியின் வயிற்றைக் கிழித்து, கருவை வெளியே எடுத்து, வாளின் முனையில் குத்தி, ஓங்கி தரையில் அடித்தனர். கொல்லப்பட்ட முஸ்லிம்களின் மண்டையோடுகளை வைத்து கிரிக்கெட் விளையாடினர். கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் எரித்தனர். அத்தோடு ஆதாரங்கள் அனைத்தையும் பொசுக்கினர். இதனால் வெளியே தெரியாமலேயே பல கொலைகள், கற்பழிப்புகள் கருகிப்போயின். உடனேயும், ஜந்தாண்டுகள் கழித்தும் நடந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மோடி முதல்வரானார். இன்றும் மோடி உட்பட யாரும் தண்டிக்கப்படவில்லை.


இதுதான் இன்றய இந்தியாவின் நிலை!


முஸ்லிம்களே! தாயகத்தில் முஸ்லிம்களின் நிலையைச் சிந்திப்பீர். செயல்படுவீர்.


Thanks: South India Friends Association (SIFA).

Monday, February 18, 2008

முஸ்லிம்கள் வெளியேறி ஒர் ஆண்டு நிறைவு

மூதூர் முஸ்லிம் அகதிகள்
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதுர் கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள், அதனையடுத்து மூதூர் நகருக்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.


அதனையடுத்து கடந்த ஒரு வருடத்தில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் மக்கள் இடப்பெயர்வுகள் காரணமாக முஸ்லிம் மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ் மக்களும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற நேர்ந்தது.
இந்த நிலையில் மூதூர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் முழுமையாக மீளக் குடியேறிவிட்ட போதிலும், தமிழ் மக்களில் கணிசமானோர் இன்னும் இருப்பிடம் திரும்பவில்லை.

ஆயினும் அங்கு தமிழ்- முஸ்லிம் உறவுகள் சீரடைந்துள்ளதாக அப்பகுதி முக்கியஸ்தர்கள் கூறுகிறார்கள்.அங்கு இந்தக் காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட அக்ஷன் பெயிம் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் கொலைக்கான சூத்திரதாரிகள் குறித்த வழக்கு விசாரணைகளும் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

வெளிநாட்டினர் நடத்திய ரகசிய பூஜை

சபரிமலை, பொன்னம்பலமேட்டில்வெளிநாட்டினர் நடத்திய ரகசிய பூஜைவிசாரணை நடத்த கேரள மந்திரி உத்தரவு

பத்தனம்திட்டை, பிப்.19-

சபரிமலை பொன்னம்பல மேட்டில் தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் வெளிநாட்டினர் ரகசிய பூஜை நடத்தியுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கேரள மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டினர் பூஜை

சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேடு தடை செய்யப்பட்ட வனப்பகுதியாகும்.
இங்கு கடந்த 15-ந் தேதி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 பேர் பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது.
மத்திய மந்திரி மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அவர்கள் அந்த வனப்பகுதிக்கு சென்று இந்த பூஜையை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சபரிமலை ஆகம விதிகளுக்கு எதிராக, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அனுமதியின்றி இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளதாகவும், எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தேவசம் போர்டு உறுப்பினர் பி.நாராயணன், கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதனால் இந்த பிரச்சினை விசுவரூபமெடுத்து உள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

இதைத்தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் நடைபெற்ற பூஜை குறித்து விசாரணை நடத்த கேரள வனத்துறை மந்திரி பினாய் விஸ்வம் உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்த பிரச்சினை பற்றி விசாரணை நடத்திய ரன்னி மாவட்ட வன அதிகாரி தனது முதற்கட்ட அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தார். அதில், 2 மத்திய மந்திரிகள் சிபாரிசில் வெளிநாட்டினர் அனுமதி பெற்று அந்த பகுதிக்கு சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Thanks:Dailythanthi

Sunday, February 17, 2008

தற்காத்துக் கொள்வதற்காக எதிர் தாக்குதல் நடத்த உரிமை உண்டுசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு



புதுடெல்லி, பிப்.18-

தற்காத்துக் கொள்வதற்காக ஒருவர் எதிர் தாக்குதல் நடத்துவதற்கு உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆயுள்தண்டனை


பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆந்த்ராம் என்பவர் 1993-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக இந்த்ராஜ், பாபுராம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டு இந்த்ராஜ், பாபுராம் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்புக் கூறியது.

இதனை எதிர்த்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுச் செய்தனர். இந்த்ராஜ் தாக்கல் செய்த மனுவில், `மனைவியையும், தன்னையும் கடுமையாகத் தாக்கியதைத் தொடர்ந்துதான் நாங்கள் தற்காத்துக் கொள்ள எதிர் தாக்குதல் நடத்தினோம். இதில், ஆந்த்ராம் இறந்து போய்விட்டார். நாங்கள் தற்காப்புக்காக நடத்திய தாக்குதலை ஐகோர்ட்டு ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே எங்களை தண்டனையில் இருந்து விடுவிக்கவேண்டும்' என்று இந்த்ராஜ் கோரி இருந்தார்.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.பி.நவ்லேகர் மற்றும் லோகேஸ்வர் சிங் பாண்டா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது:-
உரிமை உண்டு
ஆந்த்ராம் தாக்குதல் நடத்தியபோது இந்த்ராஜும், அவரது மனைவியும் மாயாதேவியும் காயமடைந்துள்ளனர். தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டிய நிலையில்தான் அவர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஐகோர்ட்டு விசாரணையின்போது இந்த்ராஜுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட காயத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஐகோர்ட்டு தவறு செய்து விட்டது. இதை ஏற்றுக் கொள்ள இயலாது.
ஒருவர் தாக்கப்படும்போது தாக்கப்படுபவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக உள்ள உரிமைகளை மறுக்க முடியாது. இந்த்ராஜை, இறந்து போன ஆந்த்ராம் ஆறேழு தடவை ஆயுதத்தால் தாக்கியிருக்கிறார். அதனாலேயே இவர்கள் எதிர்தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
தண்டனை ரத்து
எனவே தனது மனைவியை காப்பாற்றும் நோக்கில்தான் இந்த்ராஜ் எதிர்த்தாக்குதல் நடத்தியிருக்கிறார். ஆகவே தற்காப்புக்காக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இந்த்ராஜ், பாபுராம் ஆகிய இருவருக்கும் பஞ்சாப் ஐகோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை நாங்கள் ரத்து செய்கிறோம். இவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்களுக்கு ஐகோர்ட்டில் அபராதம் எதுவும் விதிக்கப்பட்டிருந்தால் அதையும் திரும்பத் தரவேண்டும்.
மேற்கண்டவாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Thanks : Dailythanthi



தீர்ப்பு எல்லாம் சரி தான் அப்போ இது இனி நடக்க போற விசயங்களுக்கா அல்லது இதுக்கு முன்னாடி நடந்து போன விசயங்களுக்கும் சேர்த்தான்னு கூட தெளிவா சொல்லி இருந்திருக்கலாம்.இது ஒட்டு மொத்த இந்திய குடிமக்களுக்கும் தானா?அல்லது ............................?!!!!!!!!!!!!!!!



பெண்ணுரிமைக்கு ஓர் முன்னுதாரணம் இந்த மார்க்கம்


புதுடெல்லி, பிப்.18-

கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தால் அதை முஸ்லிம் பெண்கள் செல்லாது என அறிவிக்கலாம் என்று இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இஸ்லாமிய அமைப்பு கூட்டம்

டெல்லியில், நேற்று அகில இந்திய இஸ்லாமிய அமைப்புகளின் கருத்து பகிர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதுமிருந்தும் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த இஸ்லாமிய பெரியவர்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.

நீண்ட விவாதத்திற்குப் பின் இக்கூட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் திருமணம் குறித்து ஒருமித்த அளவில் முக்கிய முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரிய செய்தி தொடர்பாளர் இல்யாஸ் கூறியதாவது:-
செல்லாது

இஸ்லாமிய பெண்கள் தங்களது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள எல்லா உரிமைகளும் இருக்கின்றன.
அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோரோ?, அல்லது வேறு யாருமோ ஒரு மணமகனை வலுக் கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயன்றாலும் அதை அவர் செல்லாது என்று அறிவிக்கலாம். பெண்ணின் விருப்பமில்லாமல் வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பது முழுக்க அநீதியாகும்.
வலுக்கட்டாயமாக நடத்தப்படும் திருமணத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இஸ்லாமிய சட்டம், பெண்ணுக்கு தன் இஷ்டப்படி திருமணத்தை நடத்திக் கொள்ள உரிமை அளித்து இருக்கிறது.
பெண்ணுக்கு விருப்பமில்லை என்றால் திருமணத்தின்போதோ, அல்லது அதற்குப் பின்போ கூட மணமகனை அவர் நிராகரிக்கவும் செய்யலாம்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி

மனிதாபிமானத்துடன் இவருக்காக ஒரு 10 நிடங்களை ஒதுக்கி உதவுங்கள்


As I Received

Dear Kind Hearts!





When I visited an Old Age Home in Riyadh, last Saturday, I was told that a man seems to be an Indian is there for last eight years and his identity is unknown. When I saw the man I was shocked. Yes. For last eight years! He should be in his mid forties, now. My imagination went wild for a moment. I could understand by his look that he is an Indian and, that too, he should be from southern part of India. When I enquired the authorities they were very helpful in providing available details about him:





· He was a victim of HIT AND RUN on Dirab Road on (24.03.1421H) today is 9/2/1429H , means in 1999 and lost his consciousness.



· He was admitted to Shumaisi Hospital.



· Since he had no Iqama(Residential permit) or any other things that could prove his identity, he was transferred to prison after treatment.



· Even in prison, neither his sponsor nor any of his colleagues had come to see him. · So he was transferred to old age home.



· The authorities at the Old Age Home had taken umpteen efforts and forwarded his case to different Embassies, too. But all in vain.



Now he is healthy. He can see, walk, eat but he cannot speak. His memory power is lost. He responds to few verbal commands. His appearance, vaccination mark on his hand and his name (Philisbar Mohen : This was how he was being called when he was in hospital. This is mentioned in Arabic in his case file) all these gave me a strong impression that HE IS AN INDIAN. I have posted his recent photo image and two file photos for your reference.



I am posting this message with lot of hopes and prayers that some one of you might know him or might help him by spreading this message.




Dear kind hearts! Welfare and charity clubs! Any one of you could light his life. Imagine a family without it's head, a mother lost his son and a wife delinked from her mate! Media is a great gift of God. Just a click! That could change his life! That could bring smile on so many faces! Imagine, you were the link for the happiness of the family when their lost son- husband- above all a father is reunited!