Wednesday, February 20, 2008

பாசிசத்தின் புதுயுக்தி



உலக நாடுகளின் பார்வையில்தீவிரவாதத்தின் கோரப் பார்வைமுழுவதும் முஸ்லீம்கள் மேல்திருப்பப்பட்டுள்ளது என்பதை நாம்தெளிவாக அறிந்துள்ளோம். ஆனால்முஸ்லீம்களுக்கும், இஸ்லாத்திற்கும்எதிராக செயல்பட்டு வருகின்றஅமெரிக்க பாசிச சக்திகளின்செயல்பாடுகளோ, யூத பாசிசசக்திகளின் கோரமுகங்களோ, இந்து பாசிசசக்திகளின் கொடுரங்களோ மூடிமறைக்கப் பட்டு விடுகின்றன என்பதுஒர் மறுக்க முடியாத உண்மை.இன்று இவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு நல்லபிள்ளையாக வலம்வரும் நல்லபாம்பு விஷம் கொண்டகம்யூனிச பாசிச சக்திகளும்உண்டு.




இவைகள் எல்லாம் ஏன்இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும்எதிர்கிறார்கள் என்பதை நீண்டதொடராகத்தான் நாம் விளக்கமுடியுமே தவிர ஒரு சிலபக்கங்களுடன் நிறைவு பெறமுடியாத செய்தியாகும்.

ஆனால் உலக மக்களின்பார்வையில் இஸ்லாம் மட்டுமே தீவிரவாதிகளாக காண்பிக்கபடுகிறார்கள். மற்ற பாசிசசக்திகள் தங்களை ஏதேனும் ஒர்முக மூடிகள் அணிந்து வருவதைமக்களால் புரிந்து கொள்ளமுடிவதில்லை. ஒரு சில நடுநிலையானபத்திரிக்கையாளர்களும்மனித உரிமை ஆர்வலர்களும்பாசிசத்தின் கொடுரங்களை உலகமக்களுக்கு எடுத்து கூறினாலும் பலநேரங்களில் பயனற்றுத் தான்போய்விடுகிறது. ஆனாலும் கோரமுகத்தை இன்னும் அதிகஉண்மைகளை வெளிக்கொணரஅனைத்து நடுநிலையான மக்களும்முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இவ்வுலகில் அமைதியும்,சுகமான வாழ்வும் மலரும்.அந்த ரீதியில் ஆர்.எஸ்.எஸ்பயங்கரவாதிகளின் புதிய ஷாகாயுக்திகளை இங்கு இனம்காண்போம்.

1857-ல் நடந்த முதல்சுதந்திர போரில் முஸ்லீம்கள் தலைமைதாங்கினார்கள் என்றஅடிப்படையில், எங்கே இந்தியாவில்முஸ்லீம்கள் மீண்டும் ஆட்சியைபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில்ஆரிய சக்திகளின் கூட்டு முயற்சியில்
1919-ல் வீரசவர்கர் என்பவன் இந்துமஹாசபையை உருவாக்கினான்.அதை தொடர்ந்து கே.பி.ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ்-யைஉருவாக்கினான்.

உருவாக்கியகையோடு இந்து சமுதாயத்தை பாதுகாப்பது, இந்துக்களை பாதுகாப்பது, தொண்டு இயக்கம்,சமுதாய பாதுகாப்பு இயக்கம் என்று தன்னை வெளிகாட்டு, a8 வயதுமுதல் a14 வயது வரை உள்ளசிறுவர்களை மூளை சலவை செய்து ஷாகா என்ற உடற் பயிற்சியை மைய்யபடுத்தி தனது பணிகளை ஆரம்பித்தனர்.திட்டமிடப்பட்ட செயல்பாடுகள்,மற்றும் முனைப் படுத்தப்பட்டஅணிகள் என்ற ரீதியில் முஸ்லீம்கள் பற்றியும், இஸ்லாத்தை பற்றியும் வெறியூட்டப்பட்ட செய்திகள்அவர்கள் உள்ளத்தில் பதியப்பட்டது. இதன் வெளிப்பாட்டில் முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும்அழித்தொழிக்க ஒர் இராணுவ வலிமை வேண்டும் என்ற நிலைக்குஅந்த இளைஞர் உருவாக்கபடுகின்றான். பிறகுஅவனுக்கு காக்கி அரைடிராயர்,வெள்ளை தொளசட்டை மற்றும் கையில் மூங்கில் கம்பு கொடுத்து அவனை களத்தில் இறக்குவார்கள்.



இந்த அணியில் ஒய்வுபெற்ற இராணுவ வீரர்களும்,காவல்துறை அதிகாரிகளும் கூடஅடங்குவார்கள். தற்போது இந்தியா தாராள பொருளாதார மயமாக்கல் என்ற பெயரில் பொருளாதாரம் மட்டுமே குறிக்கோள் என்ற ரீதியில்மக்கள் திசைதிருப்பப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்களும், இளைஞிகளும் கனிணிதுரையில் மூழ்கி தங்கள் வருமானத்தை மட்டுமே குறிகோளாக்கிக் கொண்டுவாழ்கையை அழித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்து கலாச்சாரமும், இந்துத்துவமும்தான் என்றால் அது மிகையல்ல.இதனால் ஆர்.எஸ்.எஸ்-யின் ஷாகாவிற்கு குறிப்பாக வளரும் மாநிலமான தமிழ்நாட்டில் மவுசு குறைந்து போய்யுள்ளது பாசிசசக்திகள் தெளிவாகவே ஆய்வு செய்துள்ளார்கள்.எனவே சாப்ட்வேர் துறையில் இருக்கும் இந்து இளைஞர்களை ஈர்க்க புதிய திட்டம் ஒன்றை உருவாக்கினார்கள். இத்துறையில்அமைதியின்றி, நிம்மதியின்றி தவிக்கும் இளைஞர்களை மூளைசலவை செய்து அவர்களை யோகா,தியானம், மூச்சு பயிற்சி என்ற கவர்ச்சியான விஷயங்களை முன்வைத்து ஈர்க்கப்படுகிறார்கிறார்கள். இதில் ஆர்வமாக கலந்து கொள்ளும் இளைஞர்களை தொடர்ந்து கண்காணிக்கின்றார்கள்.இவர்களை ஒருங்கினைத்து ஷாகா என்ற பெயரை வெளிப்படுத்தாமல் ''ஜ.டி. மிலன்"" என்று புதிய ஒர் போலியான பெயரை சூட்டிஅந்த இளைஞர்கள் வளைக்கப்படுகிறார்கள். இவர்களின் இந்த அபாய வலையில் வீழ்ந்தவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளையும், இந்து பாசிச கொள்கைகளையும் அவர்களின் உள்ளத்தில் விதைக்கப்படுகிறது.இந்த புதிய முகாமில் கலந்து கொண்டு மூளை சலவைசெய்யப்பட்ட இந்த இளைஞர்கர் தங்களால் எந்த ரீதியில் பாசிசசக்திகளின் செயல்பாட்டுக்கு உதவமுடியுமோ அந்த ரீதியில் செயல்படதலைப்பட்டு விடுகின்றார்கள்.இதன் விளைவு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை வலையதளம் மூலம் பரப்பி கோடிக்கணக்கான மக்களின் மனங்களை பாசிச சக்திகளின் வலையில் வீழ்த்தப்படுகிறார்கள். இதைதடுக்க கூடிய சக்திகளோமுஸ்லீம்களிடத்தில் இல்லை.இஸ்லாமிய தலைவர்களின் நிலை-யோ, தங்களிடம் ஈமான் இல்லை என்றும் ஒருவருக்கொருவர் ''காபிர்""என்ற பத்வாக்களை அள்ளிவீசும் கவலையான போக்கில் தங்களைஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.
ஆனால் தெளிவான அறிவுரைகளும்,படிப்பினைகளும் இந்த இஸ்லாமியசமூகத்திற்கு திருக்குர்ஆன் வழியாகவும்,இறைத் தூதர்(ஸல்)அவர்கள் வழியாகவும் நமக்குகிடைத்தும் அதை பற்றி ஒர்அக்கரை அற்ற சமூகமாகவே நாம்இருப்பதை காணமுடிகிறது.குறிப்பாக இச்சமூகத்தை கல்வியில்சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.மேலும் எல்லா துரைகளிலும் குறிப்பாக ஜ.டி. துறையில் இச்சமூகத்தை பலப்படுத்தி கொண்டுவரவேண்டும். அப்போது தான் நம்மால் இப்பாசிசசக்திகளின் புது யுக்தியை எதிர்கொள்ள முடியும்.“ முஃமின்களே! உங்களில் எவரேனும் தன்மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்குஅதனால் நஷ்டமில்லை), அப்பொழுது அல்லாஹ்வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்,அவன் அவர்களை நேசிப்பான், அவனை அவர்களும் நேசிப்பார்கள், அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்,காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்,அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்,நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்-டார்கள், இது அல்லாஹ்வின்அருட்கொடையாகும், இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான், அல்லாஹ் மிகவும்விசாலமானவனும் (எல்லாம்)நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன்)

Thanks: திப்பு சுல்தான்

No comments: