Saturday, March 22, 2008

தென்காசி தமிழக முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினை !




[ இந்துக்கள் மத்தியில் ஆதரவுகிடைக்கவில்லை. எனவேஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீதுகுண்டு வீசினால் ஆதரவு கூடும் ...]

தென்காசியில் RSS இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவு படுத்தி அயோக்கியத் தனங்களை செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். முஸ்லிம்கள் தங்களுடைய வணக்க வழிபாடு செய்யும் பள்ளிவாசலை கட்ட விடாமல் தடுத்து, அந்த பிரச்சினையை சகோதர்களாக வாழ்ந்து வரும் இந்து-முஸ்லிம் மக்களை இரு கூறாக பிறித்து கொலை செய்தவர்களும் இந்தக் கும்பல் தான்.மேலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டி குரங்கு பிடிங்கிய ஆப்பு போல தனக்கு தானே குண்டு வைத்து கொண்டு முஸ்லிம்களின் மீது கவனத்தை திருப்பி குளிர் காய நினைத்து அவர்களே மாட்டிக் கொண்ட செய்தி நாம் அறிந்த ஒன்று தான்.

குண்டு வைத்தவனின் வாக்குமூலம்:

இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவுகூடும் என்பதால் செய்ததாக அவன் வாக்குமூலம் கொடுக்கிறான்.

குண்டு வெடித்தவுடன் இஸ்லாமியபயங்கரவாதிகளை கைது செய் என்றுஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவவெறியுடன் பேசிய RSS இந்து முன்னனி படையின் தலைவன் கூற்றை நாம் கவனிக்கவேண்டும்.எப்படியென்றால், ''தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும்தாக்குதல் நடத்தப் படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்தவருடம் ஹிந்து முன்னனித் தலைவர் குமார்பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செய்யப்பட்டார்.பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போதுமீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர்.இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின்ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களைஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி இயக்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம்"";இவ்வாறு அவன் அறிக்கை விட்டான்.

அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து அயோக்கியர்களான RSS, இந்து முன்னனி காரர்களை கைது செய்தது. பயங்கரவாதிகளை கைது செய்! கைது செய்! என்றுகூப்பாடு போட்ட அந்தத் தலைவன், கைதுசெய்த உடனே இந்த கும்பல் அவர்களை மீட்டெடுக்க ஓர் இந்துத்துவ வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம் இவர்களின் யோக்கியதை இந்த நாடுஅறியாத ஒன்று என்று இவர்களின் எண்ணம்.

நடுநிலையான மக்களின் கவனத்திற்கு

1 ) ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்குண்டுவைக்கப்பட்ட சதிச்செயலின் பின்னனியில்இராம.கோபாலனின் பங்கு முக்கியமானது.குண்டுவெடிப்புக்கு முன்னரே தீவிரவாதிகளின்அடுத்த குறி தென்காசிதான் என்று பாசிசபயங்கரவாதி இராம.கோபாலன் தொடர்பீதிகிளப்பி வந்ததும், தென்காசிக்கே சென்றுமுஸ்லீம்களை பற்றி அவதூறு பரப்பி கலவரச் சூழலை உருவாக்கி வந்ததும் இதனை தெளிவாய் வெளிப்படுத்தும்.

2 ) பார்ப்பனியத்தோட அடியாள் படை,ரவுடி, கொலைவெறிக் கும்பல் துப்பாக்கியோடுமத்தியப் பிரதேசத்தில் ஊர்வலம். இது 30ஆம்தியதி இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தியாகவந்திருக்கிறது

3 ) RSS கும்பலின் கொலை செய்யும்அமைப்பான பஜ்ரங்தள் 2007ஆம் ஆண்டுஆரம்பத்தில் மஹாராஷ்டிரா நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கொண்டார்கள். விசாரணையில் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைத்தது, வேறு சில மசூதிகளில் குண்டு வைத்தது எல்லாம் இவர்கள் தான் என்று தெரிந்தது. இன்னும் பழியை முஸ்லீம்கள் மீது போட ஏதுவாய் முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோடு நாண்டட்டில் மாட்டிக் கொண்டார்கள்

4 ) சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது.இதற்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி, குஜராத் கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா வீடியோவில் ஒரு எம்.எல்.ஏ. வாக்கு மூலம் கொடுக்கிறான்.

5 ) தற்போது RSS கும்பல் IT துறையில் IT மிலன் என்ற பெயரில் நேரடியாக நுழைந்துவிட்டார்கள்.

முஸ்லிம்கள் கவனத்திற்கு:-

முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இன்று , இந்தியா எதிர் கொள்ள வேண்டிய ஒரு மிகப்பெரிய பேராபத்து இந்த பாசிசக் கூட்டம். அன்று நாட்டிற்கு தொண்டு செய்யும் பணி என்ற போர்வையில் வளர்ந்த இந்த பாசிச சக்தி இன்று வளர்ந்து எல்லா பேரழிவு ஆயுதமும் இயக்கக்கூடிய அளவு பயிற்சி பெற்று இருக்கிறான்.பொதுவாக பாசிச சக்திகளின் சதி வலையை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.எப்படியென்றால் தெருவில் போகும் நாயை எல்லோரும் சேர்ந்து கொல்ல வேண்டுமென்றால் ஓர் சூழ்ச்சி செய்ய வேண்டும். எப்படி யென்றால்''அந்த நாய் ஓர் வெறி நாய்"" என்ற ஓர் வதந்தியை பரப்பினால் போதும். எல்லோரும்சேர்ந்து அதை கொன்று விடுவார்கள். இந்தர்ய
Hate policyI ஐ தான் உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லப்பட்ட, பரப்பப்பட்ட வதந்தி ''தீவிரவாதியென்று"".


எனவே தான் எப்படி சாதுவான நாயை எல்லோரும் கொல்ல முன்வந்தார்ளோஅப்படித்தான் சாதுவான முஸ்லிம்களை கொல்ல உலகம் முழுவதும் தயாராகி வருகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நிலைமை உற்று நோக்கும் அதே நேரத்தில் இந்திய முஸ்லிம்களாகிய நாம் இன்னும் இவர்களை வாழவிட்டால் இந்தியர் களை இவன் வாழ விடமாட்டன்.

இஸ்லாமியர்களே! மறுமையைமறந்து இம்மையில் பொருள் தேடி அலையும்நாம் இது போன்ற கயவர்களை கண்டும்காணாமல் வாழ்ந்து விடலாம் என்ற ஆசையில் ஓடிக் கொண்டிருந்தால் உங்களை ஓட ஓட கொல்வதற்காகவே இவர்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள் என்பதனை ஒரு முறை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க சபதம் ஏற்போம்.ஒற்றுமை கொள் சமுதாயமே! இந்தியாவையும்இஸ்லாமியர்களையும் இவர்களின் கைகளில்இருந்து காப்போம். ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கிடுவோம்.

அன்புடன்

பிர்தௌஸ்

No comments: