Sunday, March 30, 2008

மனமே மறந்து விடாதே !

மனமே மறந்து விடாதே !

வலி மறந்த மனம்

அது வாய் பிளந்த பிணம்

வலி மறந்த மனம்

அது வாய் பிளந்த பிணம்


மண்ணில் மனிதம் காக்க

மாநபிகள் போற்றி வளர்த்த

மகத்தான மார்க்கத்தின் சொந்தக்காரன் நீ ...

ஹைர உம்மத் என்று படைத்தவனாலே

பாசமாய் அழைக்கபடுபவன் நீ

இறை கிருபையால் சில சாதித்து இருக்கலாம் ,

சாதனைக்கு தான் சந்தோசம்

ஆனால்

இறைவனின் சோதனை தான் உன் வாழ்க்கை

என்பதை மறந்து விடாதே ,

இந்த சமுதாயத்திற்காய் எதையும் செய்யாமல் இறந்து விடாதே !......


அன்புடன்

இமாம் அலி

No comments: