Sunday, May 18, 2008

ஜட்டி போட்டவன் காணிக்கையை எண்ணக் கூடாதுடா ! எண்ணக் கூடாதுடா !எண்ணக் கூடாதுடா !

காணிக்கைகளை எண்ணும்போது உள்ளாடை அணிய தடை விதிப்பதா?- சபரிமலை தேவசம்போர்டிற்கு கண்டனம்

சபரிமலையில் ஒவ்வொரு சீசனின்போதும் உண்டியல் உடைக்கப்பட்டு எண்ணும் பணியில் தேவசம்போர்டு ஊழியர்கள் இந்த ஈடுபடுவார்கள்.

உண்டியல் எண்ணும் நபர்கள் உள்ளாடை அணியக் கூடாது என்ற கட்டுப்பாட்டை தேவசம்போர்டு நிர்வாகம் விதித்துள்ளது.உண்டியல் எண்ணும் நபர்கள் எதையாவது திருடிவிடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த கட்டுப்பாடு.இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று மனித உரிமை கமிஷனில் தேவசம்போர்டு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் புகார் செய்தார்.

தேவசம்போர்டு விதித்த உள்ளாடை அணியக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தோடு, கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என விசாரணை நடத்திய மனித உரிமை கமிஷன் உத்தர விட்டுள்ளது.

நன்றி : அந்திமழை


நாட்டாம தீர் ர் ர் ர் ர் ர்ப்ப மாத்தி சொல்லு !

No comments: