Tuesday, April 22, 2008

ஜார்ஜ் புஷ் கைது .............

தலைப்ப பார்த்த உடனே ஆச்சர்யமாப் போச்சிது. உள்ளப் பார்த்த மேட்டேரே வேற

தீவிர வாதிக்கு உதவியவர் கைது

கொடைக்கானல் : தீவிர வாதிக்கு உதவியவரை போலீசார் கைது செய்து அவனிடம் விசாரணை நடத்துகின்றனர்.கொடைக் கானலில் நக்சலை போலீசார் சுட்டுக் கொன்றதை அடுத்து போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். இதில் ஜார்ஜ் புஷ் (27) என்பவர் தீவிரவாதிகளுக்கு உதவியது விசாரணையில் தெரிந்ததையடுத்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் கேரளா இடுக்கி பகுதியை சேர்ந்தவர் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இங்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
நன்றி : தினமலர்

எது எப்படியோ நாமோ எதிர்ப் பார்த்தது நடக்க போற நாளுக்காக காத்திருப்போம்

1 comment:

Anonymous said...

பதிவைக் கண்டு
அருவி போல வந்த ஆனந்தம்
காட்டற்று வெள்ளம் போல கரை புரண்டுப் போன ஒரு சோகம்
பச்சைப் புள்ளக் கையில மிட்டாயக் குடுத்துட்டு
படக்குன்னு புடுங்குனா ஒரு ரீஆக்சன் இருக்குமே
அப்படி இருந்துது