Saturday, February 2, 2008

வந்துட்டாரய்யா கருத்து சொல்லுறதுக்கு

திமுக-அதிமுக இருக்கும்வரை உருப்படாது: விஜய்காந்த்சனிக்கிழமை,

பிப்ரவரி 2, 2008
சென்னை: அதிமுக, திமுக இந்த இரண்டு கட்சிகள் இருக்கும் வரை நாடு நன்றாக இருக்காது என தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்.
நன்றி : தட்ஸ் தமிழ்

ரொம்ப நல்லது அய்யா நீங்கோ சொன்னா சரிதான்.

ஆனா பத்திரிகை இதையும் சொல்லுதே!?


ரூ. 1 கோடி நிலத்தை சுருட்டிய தேமுதிக கவுன்சிலர்சனிக்கிழமை, (!?)

பிப்ரவரி 2, 2008

சென்னை: சென்னையில் சுங்க இலாகா அதிகாரிக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த தேமுதிக கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நன்றி : தட்ஸ் தமிழ்

அதுசரி உபதேசம் ஊருக்கு தானே!

No comments: