<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705</id><updated>2011-12-11T03:32:37.545-08:00</updated><title type='text'>அறிந்ததைச் சொல்கிறேன்</title><subtitle type='html'>அன்பிற்கினியவர்களே!
              என்னுடைய கருத்துகளுக்கான உங்கள் மரியாதைக்கு நன்றி. அறியாமையால் சில தவறு இருப்பின் பளிச்சென்று சொல்லுவதைகூட  பணிவோடு 
ஏற்று கொள்கிறேன். கோபம் குறைத்து விவேகமாய் விவாதியுங்கள்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>195</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-5120025083538614185</id><published>2009-04-04T00:44:00.000-07:00</published><updated>2009-04-04T00:52:03.171-07:00</updated><title type='text'>புதியிய தேசம்;</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-5120025083538614185?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/5120025083538614185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=5120025083538614185&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/5120025083538614185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/5120025083538614185'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2009/04/blog-post.html' title='புதியிய தேசம்;'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-43793662776939139</id><published>2009-03-13T23:03:00.000-07:00</published><updated>2009-03-13T23:36:56.915-07:00</updated><title type='text'>ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன ?</title><content type='html'>சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=988&amp;amp;Itemid=164" target="_blank"&gt;கட்டுரைப் போட்டி&lt;/a&gt;யில் ஆண்களுக்கான &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=1161&amp;amp;Itemid=164" target="_blank"&gt;முதல் பரிசை&lt;/a&gt; வென்ற கட்டுரை - &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;நன்றி: சத்தியமார்க்கம் நடுவர் குழு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய &lt;strong&gt;அல்லாஹ்வின் &lt;/strong&gt;பெயரால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#990000;"&gt;முன்னுரை :&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சமூகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் தரும் செய்திகளின் ஊடாகவே உலகத்தை அறிந்து கொள்ளும் அளவு ஆற்றல் படைத்தது மீடியா எனப்படும் ஊடகத்துறையாகும். ஊடகங்கள்தாம் உலகத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன என்றால் அது மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் ஒரு செய்தி, அது பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் அது மக்களைச் சென்றடைய வேண்டுமா என்பதை முடிவு செய்வதும் ஊடகங்கள்தாம். ஊடகத்தின் அடிப்படை நியதிகளை விட்டு விலகி, செய்திகளைத் திரித்தும் மறைத்தும் கூறும் சமகால ஊடகத்தைப் பற்றியும் அதற்கான தீர்வையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;வரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களின் திரித்தலுக்கும் மறைத்தலுக்குமான வரலாற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் அதற்கான விதை வரலாற்று காலம் தொட்டே விதைக்கப்பட்டிருப்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். இந்திய வரலாற்றைத் தொகுத்த ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களுக்கும் பிற சமூகங்களுக்கும் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உண்டாக்குமாறு வரலாற்றில் முஸ்லிம்கள் செய்த நன்மைகளையும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மறைத்தும் திரித்தும் வரலாற்றைச் சிதைத்துள்ளனர். அதனால்தான் இன்றும் நம் வரலாற்றுப் பாடங்களில், ஆரியர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும்போது "ஆரியர் வருகை" என்றும் "முஸ்லிம்கள் படையெடுப்பு" என்றும் பதிந்துள்ளதைப் பார்க்கலாம். சுயநலனுக்காக மதச் சண்டைகளை உருவாக்கி, மக்களைக் கொன்று குவித்த இந்து மன்னர்களின் வரலாற்றை மறைத்து, அவர்களை உன்னதமானவர்களாகத் திரித்துக் காட்டுகிறது நாம் பயிலும் வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல முஸ்லிம் மன்னர்களில் இஸ்லாத்துக்கு மாற்றமான புதிய மதமொன்றை உருவாக்கிய அக்பர், மனைவியின் கல்லறைக்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்த ஷாஜஹான் போன்ற மன்னர்களை - மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தப்புரங்களில் கோலோச்சியவர்களை - நல்லவர்களாக, மகாபுருஷர்களாக, கலைநயம் மிக்கவர்களாகச் சித்தரிக்கும் வரலாறு, தன் சொந்தச் செலவுக்கு அரசாங்க கஜானாவிலிருந்து நிதி எடுக்காமல் குர்ஆனை எழுதி, தொப்பி நூற்று, எளிய வாழ்க்கை வாழ்ந்த மன்னர் ஒளரங்கசீப்பை மதவெறியராகவும் ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த துக்ளக்கை ஒரு கோமாளியாகவும் நம் உள்ளத்தில் பதிய வைத்ததில் நெஞ்சில் வஞ்சகம் குடிகொண்டிருந்த வரலாற்றாசிரியர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைமகன் திப்புசுல்தான், கேரளத்து நாயர் பெண்களின் சீர்திருத்திற்காகப் பாடுபட்டதைத் திரித்த வரலாறு, 18 தடவையும் படையெடுத்து வென்ற முஹம்மது பின் கஜ்னவியை முஸ்லிம்களின் உள்ளங்களில்கூட தோற்றுப்போன ஒரு வில்லனாக சித்தரிப்பதில் நம் பாடத் திட்டத்தில் இப்போதும் பயிற்றுவிக்கப் படுகின்ற வரலாறு வென்றிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;ஊடகங்களின் பணி:&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொன்மையான அமைப்புகளில் ஒன்றான அமெரிக்காவில் உள்ள &lt;a href="http://www.spj.org/"&gt;Society of Professional Journalist&lt;/a&gt;யின் கூற்றுப்படி, ஒரு செய்தி என்பது 5 W’s கொண்டதாக இருக்க வேண்டும் (Who, What, When, Where &amp;amp; Why - யாரைக் குறித்து?, எதைக் குறித்து?, எப்போது?, எங்கே?, ஏன்?). அதுபோல செய்தியாளர் என்பவர், "எந்தப் பக்கச் சார்புமில்லாமல், தன் மதம், பிரதேசம், மொழி, இனம் என எந்தப் பாதிப்புமின்றி செய்தியைத் தெளிவாக, உள்ளது உள்ளபடி கொடுப்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் பணி" எனக் குறிப்பிடுகிறது. இறைமறை குர்ஆனும், "நம்பிக்கையாளர்களே ! ஒரு(தீய)வன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை(ஏற்றுக் கொள்ளும் முன்னர்)த் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல் உண்மை) அறியாமல் ஒரு (குற்றமற்ற) சமூகத்துக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். பின்னர் (உண்மை வெளிவரும்போது) நீங்கள் செய்ததைக் குறித்து உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியவர்களாவீர்கள்" (49 : 6) என்று கூறுகிறது. "தனக்குக் கிடைக்கும் செய்தியை ஆராயாமல் அப்படியே பரப்புவன் பொய்யன்" என நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;அச்சு ஊடகங்களின் தற்போதைய நிலை&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Print media என்று சொல்லப்படும் அச்சு ஊடகம், சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் - குறிப்பாகத் தமிழக அளவில் - பத்திரிகை தர்மத்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளதைக் கண்கூடாகக் காணலாம். இன்று பத்திரிகைகள் - குறிப்பாக நாளிதழ்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்க இரண்டு வகையான உத்திகளைத்தான் கையாளுகின்றன. அவை, 'பரபரப்புப் பத்திரிகையியல்' மற்றும் 'மஞ்சள் பத்திரிகையியல்' (Sensational Journalism and Yellow Journalism). குஜராத் ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு 'சந்தோஷ்' எனும் பத்திரிகை இந்துப் பெண்கள் முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கலவரத்தை ஊதிப் பெரிதாக்கியது தெரிந்ததே. முஸ்லிம்கள் மீதோ கிருஸ்த்துவர்கள் மீதோ தாக்குதல் நடந்தால், "இரு பிரிவுகளுக்கு மத்தியில் பிரச்னை" என மென்மையாய் செய்தி தரும் பத்திரிகைகள், நேரெதிர் நிகழ்வுகளில் காட்டும் வேகம் ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;எவர் வைத்து வெடித்த குண்டாக இருந்தாலும் எங்குக் குண்டு வெடித்தாலும் சற்றும் யோசிக்காமல் "முஸ்லிம் தீவிரவாதி", "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்று படுவேகமாகச் செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை. மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமை இன்று வெட்ட &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=1073&amp;amp;Itemid=51"&gt;வெளிச்சமாகியுள்ளது&lt;/a&gt;. ஒட்டுத் தாடிகளுடன் இஸ்லாமிய வேடமிட்டு, குண்டு வெடிப்பு நடத்தி, முஸ்லிம்களைக் &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=234&amp;amp;Itemid=51"&gt;குற்றவாளிகளாக்க&lt;/a&gt; முயன்றவர்களின் சதி, 'மதச் சார்பற்ற' ஊடகங்களின் பார்வையில் செய்தியாகப் படவில்லை. விடுதலைப்புலிகளை தமிழ்ப் போராளிகள் எனக் குறிப்பிடும் பத்திரிகைகள் பாலஸ்தீனப் போராளிகளுக்கு, "தீவிரவாதி" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம். பிற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறும் தீவிரவாதிகள் என்று அழைக்கும் ஊடகங்கள் முஸ்லிம்களை மட்டும் "&lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=653&amp;amp;Itemid=52"&gt;இஸ்லாமியத் தீவிரவாதிகள்&lt;/a&gt;" என்று அழைப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம். குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் பயங்கரவாதி &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=1078&amp;amp;Itemid=51"&gt;ப்ரக்யாசிங்&lt;/a&gt;கை, "சாது" என்று பயபக்தியுடன் அழைப்பதாகட்டும், ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தீவிரவாத '&lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=1096&amp;amp;Itemid=51"&gt;மாஸ்டர் மைண்ட்&lt;/a&gt;' ஆகத் திகழ்ந்த புரோஹித்தை தேசப் பற்றாளராகக் காட்டுவதற்கு நமது 'நடுநிலை நாளிதழ்கள்' படாத பாடு படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி, இஸ்லாத்தைத் தூற்றிய இந்தியாடுடே முதல், பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் "வைக்கப்பட்டிருந்த" குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிகை தினமலர்வரை, அவற்றில் எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்புப் பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை. காரணம், வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் சொந்த கோர முகங்கள்! பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிரபராதியாக வெளி வந்திருக்கிறார் இம்ரான். ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகளை பக்கம் பக்கமாக வெளியிட்ட பத்திரிகைகள் நிரபாரதியாக வெளிவந்த செய்தியில் அக்கறை காட்டவில்லை. அவை அடுத்து ஒரு முஸ்லிமைக் குற்றவாளியாக, தீவிரவாதியாகக் காட்ட வேண்டிய ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கக் கூடும்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு புறம் சமீபத்தில் தினமலர் செய்ததைப் போல் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தங்கள் தலைவரைப் பற்றி அவதூறுகளை, நையாண்டி செய்து அவர்களின் உணர்வுகளைத் தூண்டி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையையும் பத்திரிகைகள் செய்து கொண்டிருக்கின்றன. அதுபோல இஸ்லாத்தைக் குறித்துத் தவறான செய்திகளைக் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மூலம் பதியும் பத்திரிகைகள் அவற்றுக்கான மறுப்புகளை அனுப்பினால் அவற்றைப் புறக்கணிப்பதைப் பார்க்கின்றோம். அதுபோல ஆதிக்க சாதி எழுத்தாளர்கள் மூலமும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, பெயர்தாங்கிகளாக வாழும் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற எழுத்தாளர்கள் மூலமும் "கருத்துச் சுதந்திரம்" என்ற பெயரால் முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டுவதைப் பார்க்கின்றோம். எதற்கெடுத்தாலும் "புலனாய்வுப் பத்திரிகையியல் (Investigative Journalism)" என்ற பெயரில் "மதரஸாக்களில் ஆயுதப் பயிற்சி" போன்ற பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்பும் பத்திரிகைகள், முஸ்லிம் அமைப்புகளின் பேரணிகளைக்கூட தீவிரவாதப் பயிற்சிகளாகச் சித்தரிக்கும் புலனாய்வு(?)ப் பத்திரிகைகள், சங் பரிவாரங்கள் நடத்தும் வெளிப்படையான ஆயுதப் பயிற்சியை வெறும் செய்தியாகக்கூடத் தராது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் தற்போதைய நிலை&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அச்சு ஊடகத்துக்குச் சற்றும் சளைக்காமல் - இன்னும் சொல்ல போனால் - அதை மேலும் மோசமாக்கும் வகையில்தான் தொலைக்காட்சி சானல்களும் உள்ளன. புராண புளுகுகளை உண்மை வரலாறாகத் திரிக்கும் தொலைக்காட்சிகள் &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=726&amp;amp;Itemid=278"&gt;திப்பு&lt;/a&gt;வின் உண்மை வரலாற்றை ஒளிபரப்பும்போது நூலை அடிப்படையாகக் கொண்ட "கற்பனை கதை" என்று அறிவிப்புச் செய்து ஒளிபரப்பியது நினைவிருக்கலாம். அதுபோல் "பகுத்தறிவுப் பகலவன்"களால் நடத்தப் படும் தொலைக்காட்சிகளில் மூட நம்பிக்கைகளைப் பார்வையாளர்களின் மனதில், குறிப்பாகப் பெண்களின் மனதில் விதைக்கும் நாடகங்களை ஒளிபரப்புவது, அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மேற்கத்திய கலாசாரத்தைத் திணிப்பது, எங்குக் குண்டுவெடிப்பு நடந்தாலும் Breaking News எனும் பெயரில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவது, போன்ற சமுதாயச் சேவை(?)யாற்றும் தொலைக்காட்சிகள், "தீவிரவாதிகள்" என்று 'சொல்லப் பட்டவர்கள்' நிரபாரதிகள் என &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=1087&amp;amp;Itemid=51"&gt;விடுதலை&lt;/a&gt;&lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=1087&amp;amp;Itemid=51"&gt; செய்யப்படும்போது&lt;/a&gt; கள்ள மவுனம் சாதிக்கின்றன. பாராளுமன்றத் தாக்குதல் சதியில் 'மாட்டிக் கொண்ட' அப்சல் குருவுக்குத் தூக்குதண்டனையை உயர்நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் தரவில்லை. மாறாக, தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே எனும் உண்மையை எந்த ஊடகமும் வெளிப்படுத்துவதில்லை. நடுநிலை தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட, "அப்சல் குருவைத் தூக்கிலிடாதது ஏன்?" என கேள்வி எழுப்பி முஸ்லிம் விரோதப் போக்கை விதைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நடந்த மும்பைத் தாக்குதலைக் குறித்து விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னமேயே நடுநிலை ஆங்கிலத் தொலைக்காட்சிகள்கூட நிகழ்வை நான்கு நாட்கள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. அதிலொன்றும் தவறில்லை. ஆனால், ஆங்காங்கே இஸ்லாமிய விரோதப் போக்கை விதைக்க முயன்றதுதான் தவறு. அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம். தீவிரவாதத் தடுப்பு பிரிவின் தலைவர் &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=1107&amp;amp;Itemid=51"&gt;கார்கரே&lt;/a&gt; முதலாவதாகக் குறி வைத்து சுடப்பட்டது, அதற்கு முன்னர் அவருக்கிருந்த பரிவாரங்களின் கொலை மிரட்டல், இஸ்ரேலியர்களின் நரிமன் ஹவுஸின் பங்களிப்பு என ஏராளமான சந்தேகங்கள் &lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=1108&amp;amp;Itemid=51"&gt;சங்பரிவார &lt;/a&gt;&lt;a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=1108&amp;amp;Itemid=51"&gt;– மொஸாத் – அமெரிக்க பங்களிப்பை&lt;/a&gt; நோக்கி விரல் நீட்டினாலும் அவை தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் மறைக்கப்பட்டதை உணரலாம். இணையத்தளங்களில் ஓப்பீட்டளவில் முஸ்லிம்கள் முன்னேறியிருந்தாலும் இஸ்லாத்தின் பெயரில் திட்டமிட்ட போலி வலை தளங்கள், தவறான பிரசாரங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#000099;"&gt;தீர்வு - ஊடகங்களில் புகுதல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஊடகங்களின் திரித்தலும் மறைத்தலும் ஒழிய வேண்டுமெனில், முதல்படியாக அந்த ஊடகங்களில் புகுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டு வேலை, அதிகச் சம்பளம் இவற்றையெல்லாம் தியாகம் செய்து விட்டு, பத்திரிகையியலைப் படிக்க முன்வர வேண்டும். ஆனால் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் தஞ்சாவூரில் RDB கல்லூரியில் பத்திரிகையியல் பட்டப்படிப்பை ஆரம்பித்தபோது மாணவர்களின் பதிவின்மையால் அதே ஆண்டு அந்தத்துறை நீக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே நாம் பொதுவான செய்தி ஊடகங்களில் புகும்போது நம்மால் ஓரளவாவது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதுபோல் இஸ்லாம் குறித்த தவறான பிம்பத்தை அகற்றும் பொருட்டு, முன்னர் தினமணி முதல் பக்கத்தில் IFT அக்கால சூழலுக்கு ஏற்ற வகையில் வாழ்வியலுக்கு ஏற்ற குர்ஆன் வசனங்களை, நபிமொழிகளை வெளியிட்டதுபோல் வெளியிட மீள்முயற்சி எடுக்கலாம். காவிரிப் பிரச்சினை, பொருளாதர நெருக்கடி, வகுப்புக் கலவரங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ஊடகங்களில் அப்பிரச்னை குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளக்கலாம். தொலைக்காட்சிகளில் அனைவரையும் சென்றடையும் வகையில் விஜய் டி.வியின் "நீயா? நானா?" போன்று பொதுவான தலைப்புகளில் விவாத அரங்குகளை அனைத்து மதச் சகோதரர்களையும் அழைத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அதே சமயத்தில் எக்காரணம் கொண்டும் தற்போது நடப்பில் உள்ளது போன்று தொலைக்காட்சிகளில் சகோதர முஸ்லிம் அமைப்புகளைக் குறித்தும் தலைவர்களைக் குறித்தும் வசைபாட ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. தொலைக்காட்சிகளில் ஓரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு சேனல்களில் நம் நிகழ்ச்சிகள் வராமல் நமக்குள் ஒருங்கிணைந்து வெவ்வேறு நேரங்களில் ஒளிபரப்ப முயற்சி செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#990000;"&gt;நம் செய்திகள் எல்லோருக்கும் சேரல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இஸ்லாமியப் பத்திரிகைகள் கிட்டத்தட்ட 40க்கும் மேல் வெளிவருகின்றன. ஆனால் சென்னையில்கூட மண்ணடி போன்ற ஒரு சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் அவை கிடைப்பதில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சிறு நகரங்களில் அந்த அமைப்பின் சார்பாளர் ஒருவர் வீட்டில் மட்டுமே அந்தப் பத்திரிகை கிடைக்கும். சாதாரணமாக, குறைந்த அளவில் வெளியாகும் '&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_sectionex&amp;amp;view=category&amp;amp;id=6&amp;amp;Itemid=27"&gt;புதிய ஜனநாயகம்&lt;/a&gt;' போன்ற கொள்கை இதழ்கள்கூட அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். அதன் பிரதிநிதிகள் பேருந்துகளில்கூட அவர்கள் பட்டதாரிகளாக இருந்தால்கூட வெட்கப்படாமல் அதை விற்பதைப் பார்க்கலாம். ஆனால் நம் சமூகத்திற்கே நம் பத்திரிகைகள் சேர்வதில்லை. லேபிள் ஓட்டாமல் மருந்து விற்பது என்பதுபோல் கலர் காட்டாமல் நமக்குப் பத்திரிகை நடத்தத் தெரியவில்லை. ஒரு சில இதழ்களைத் தவிர வேறு எதையும் நாம் பிறமதச் சகோதரர்களுக்கு வாங்கிக் கொடுக்க இயலாது. நம்மிடத்தில் இல்லாத, நாம் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டிய Professionalism அதற்கான பெருங்குறை எனலாம். தமிழ் இஸ்லாமிய இதழ்களில் ஒன்றைத் தவிர வேறு எப்பத்திரிகையிலும் இதழியல் படித்தவர்கள் பொறுப்பில் இல்லாதது இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;செய்தி நிறுவனங்களை உருவாக்கல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நாம் நீண்ட கால நோக்கில் கவனம் செலுத்த வேண்டிய திட்டம் செய்தி நிறுவனங்கள் உருவாக்கம் என்பதாக இருக்க வேண்டும். ஏனெனில், செய்தி நிறுவனங்கள்தாம் ஊடகங்களின் செய்திகளுக்குக் கருவாக இருக்கின்றன. இது கடினமான பணி என்றாலும் அடிப்படையான பணி என்பதை மறுக்க முடியாது. AP, PTI போன்ற செய்தி நிறுவனங்கள்தாம் ஒரு செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கின்றன. காட்டாக, 9/11 இரட்டை கோபுரத் தாக்குதலில் ஒரே நாளில் 3000க்கும் அதிகமானோர் பலியான செய்தி, உலகத்தின் பட்டி-தொட்டி எங்கும் பரவி, இன்றளவும் படித்தவர்களிலிருந்து பாமரர்கள்வரை நினைவில் பதிக்கப் பட்டதற்கு அடிப்படையாகத் திகழ்பவை செய்தி நிறுவனங்களாகும். ஆனால், ஆப்பிரிக்காவில் தினந்தோறும் கொள்ளை நோய்களின் மூலம் 3000 பேர்கள் கொல்லப்படும் தகவல், அதே செய்தி நிறுவனங்களால் அலட்சியப் படுத்தப் படுவதால், ஊடகங்களில் இடம் பெறுவதில்லை. இப்படியாக ஒரு செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிப்பதில் செய்தி நிறுவனத்தின் பணி முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#660000;"&gt;நடுநிலை ஊடகங்களை ஏற்படுத்தல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இன்று முஸ்லிம் சமுதாயத்தின் கட்டாயத் தேவைகளுள் தலையாயது நமக்கென்று நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள். ஆனால் அவை ஒரு முஸ்லிம் பத்திரிகையாக அல்லாமல், மற்ற பத்திரிகைகளைப் போலல்லாமல் கேரளாவின் மாத்யமம் போன்று பொதுவான நடுநிலை நாளிதழாக நடத்த முயற்சி செய்ய வேண்டும். நடுநிலையோடு செய்திகளை வெளியிடும்போது அனைத்துத் தரப்பினரையும் சென்று செய்திகள் சேரும். அதுபோல் தெஹல்கா போன்ற வார இதழ்களை வெளியிட முயற்சி செய்ய வேண்டும். நம்மிடத்தில் உள்ள செல்வந்தர்கள்கூட தெஹல்கா போன்ற இதழ்களை அவர்களைக் கொண்டே தமிழில் வெளியிட முயற்சி செய்யலாம். சத்தியத்திற்காகப் போராடக் கூடிய, குஜராத் உண்மைகளை உயிரைப் பணயம் வைத்து வெளிக்கொணர்ந்த தெஹல்கா போன்ற பத்திரிகைகளுக்கு சந்தா கட்டி, அவர்களுக்குக் குறைந்த பட்சம் பொருளாதார ரீதியாக உதவலாம். ஒரு &lt;a href="http://english.aljazeera.net/"&gt;அல்-ஜஸீரா&lt;/a&gt;வும் &lt;a href="http://www.alarabiya.net/english.html"&gt;அல்-அரபியா&lt;/a&gt;வும் &lt;a href="http://www.peacetv.in/"&gt;PEACE&lt;/a&gt;ம் தொலைக்காட்சியில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் அறிவோம். நம்மால் உடனடியாகத் தொலைக்காட்சி கொண்டு வருவது பொருளாதார ரீதியாக சிரமம் என்றாலும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து அல்லது பிறமத நடுநிலையாளர்களோடு இணைந்து ஒன்றை ஏற்படுத்தலாம். வெறுமனே பிராசாரம் என்றில்லாமல் செய்திகள், விவாதங்கள், குறும்படங்கள் என இஸ்லாமிய வரம்புக்குட்பட்டு நடத்தினால் வெற்றி பெறுவது சாத்தியமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#990000;"&gt;முடிவுரை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டு, பத்திரிகைகளில் வெளியாகும் தவறான செய்திகளுக்கு மறுப்பளித்தல், தேவையெனில் சட்ட நடவடிக்கை எடுத்தல், செய்தி நிறுவனங்களையும் ஊடகங்களையும் உருவாக்கல், பத்திரிகை உலகில் புகுதல் என, தொலைநோக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் முஸ்லிம்கள் தங்களை மட்டுமல்ல, ஓட்டு மொத்த உலகையும் காப்பாற்ற முடியும். சிறந்த சமுதாயம் என அருள்மறை வர்ணிக்கும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இச்சமுதாயத்துக்கு மட்டும்தான் அந்த ஆற்றல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிக்குக் குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் தன் தூக்கத்தைக் களைந்து அறிவாயுதத்தை கையில் ஏந்தி அநீதிகளுக்கெதிராய் போராடும் காலம் நெருங்கி விட்டது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;வாருங்கள் இளைஞர்களே!&lt;br /&gt;ஓரணியில் ஒன்று திரள்வோம்&lt;br /&gt;சத்தியத்தை உணர்ந்தாலே&lt;br /&gt;தியாகங்கள் எளிதாகும்&lt;br /&gt;உணர்ந்த சத்தியத்தை&lt;br /&gt;பிறருக்கும் எடுத்துச் சொல்வோம்&lt;br /&gt;அநீதிகளை, அக்கிரமங்களை&lt;br /&gt;வேரோடு அழித்தொழிப்போம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;-o-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கம்: முஹம்மது ஃபெரோஸ்கான்&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி:&lt;/strong&gt;&lt;a href="http://www.satyamargam.com/"&gt;&lt;strong&gt;www.satyamargam.com&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆதார நூல்கள், இணையங்கள்&lt;br /&gt;1. Wikepedia – Free encyclopedia&lt;br /&gt;2. &lt;a href="http://www.satyamargam.com/"&gt;http://www.satyamargam.com/&lt;/a&gt;&lt;br /&gt;3. பத்திரிகைதுறையும் முஸ்லீம்களும் – இலக்கியச் சோலை&lt;br /&gt;4. வந்தார்கள் வென்றார்கள் – விகடன் பிரசுரம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-43793662776939139?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/43793662776939139/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=43793662776939139&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/43793662776939139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/43793662776939139'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2009/03/blog-post_13.html' title='ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன ?'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-3766641675691891169</id><published>2009-03-08T23:03:00.000-07:00</published><updated>2009-03-09T00:19:52.964-07:00</updated><title type='text'>இவர் பிரதமரானால் அத்வானியை பற்றிக் கொண்ட பயம்</title><content type='html'>&lt;strong&gt;இன்று பொருளாதார நெருக்கடியில் உலகமே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் பொது இந்தியாவிலேயே அதிவேகமாக முன்னேறும் மாநிலம் என்று குஜராத் மாநிலமும் இந்தியாவின் பிரதமராக முழுமையான தகுதி வாய்ந்த நபர் என்று குஜராத கலவர புகழ் நரபலி நரேந்திர மோடி என்றும் இன்று ஒரு போலி மாயை சில கார்பரேட் முதலாளிகளால் உருவாக்கப் படுகிறது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது பிற சமூகங்களையும் ஏழை எளிய அப்பாவி பொது ஜனங்களையும் பீதி வயப் படுத்தியதை விட அதிகம் அதிகமாக அடிவரை சென்று தாக்கியது அத்வானியையும் தான்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இத்தனை வருட கஷ்டத்திற்குப் பிறகு இனி வரும் காலத்திலாவது ஒரு முறையேனும் இந்தியாவின் பிரதமராக ஆகி  தன்னுடைய நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சப்புக் கொட்டி காத்திருந்தவருக்கு இப்படி ஒரு ஆப்பு வரும் என்று கனவிலும் எதிர் பார்த்திருக்க வில்லை.இப்போதைய சூழலில் மோடி என்ற பெயர்  சிறுபான்மை மக்களுக்கு மட்டும் அல்ல அத்வானிக்கும் "பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல" எனபது போல ஆயிற்று.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிலைமை இப்படி இருக்க அல்ட்ரா மாடர்ன் முன்னேற்றம் காணப் போவதாக சொல்லப் படும் குஜராத்தின் உண்மை நிலை என்ன. கழிந்த  இரண்டு  மாதங்களில் மட்டும் இந்தியப் பிரதமரானால் என்று  எதிர் பார்க்கப் படும் அண்ணன் நரபலியின் ஆட்சி பகுதியில் எழுபத்தி ஒரு தற்க்கொலைகள்.காரணம் வேறு ஒன்றுமே இல்லை.வறுமை தான்.&lt;br /&gt;உலகப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக நலிவடைந்த எத்தனயோ தொழில் களில் வைரம் பட்டை தீட்டும் தொழிலும் ஓன்று.பிளேக்நோய் புகழ்  சூரத்தில் மட்டும் ஐந்து லட்சம் தொழிலார்களின் குடும்பங்கள் இந்த தொழிலையே மையமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன.இத்தொழில் பாதிப்படைந்ததும் இவர்களின் இவர்களின் குடும்பங்கள் வறுமை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டது.விளைவு இவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்க முடியாத சூழ்நிலை உருவாகியது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிலைமையை சமாளிக்க வேறு வழி  இல்லாததால் கல்விக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி வலுவான கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன. அரசாங்கம் அலைகளிக்கவே வேறு வழி இல்லாத அப்பாவி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் மக்கள் தீர்வு காண முனைய வேண்டியதாயிற்று .வேறு வழி  இல்லாமல் எங்கே ஐந்து லட்சம் மக்களும் அவர்களின் குடும்பங்களும் கோபப் பட்டு விட்டால் அவர்களின் ஓட்டுகளை இழக்க வேண்டி வருமே என்று சம்மதம் தெரிவிப்பது போல நடித்து அதற்க்கான படிவங்கள் வாங்க வந்த மக்கள் மீது மனிதாபிமான மற்ற முறையில் தடியடி நடத்தி ஏற்கனவே கால் வயிறும்  அரை வயிறுமாக இருந்த மக்களின் உடல்களில் இரத்த காயங்கள ஏற்படுத்தி அரசுக்கு தன்னுடைய விசுவாசத்த வழக்கம் போல காவல் துறை காட்டிட்டு. பிரச்னை பெரிதாகவே வேறு வழி  இல்லாமல் கல்விக் கட்டணம் ரத்து செய்வதாக மோடி அரசு அறிவித்தது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதனால் மட்டும் பிரச்னை தீர்ந்து விடுமா?&lt;span class=""&gt;கண்ணீரில்கழியும் &lt;/span&gt;ஏழை தொழிலாளியின் கால்வயிறு கஞ்சிக்கு வழி என்ன. இன்னும் கண்டுக் கொள்ள வில்லை கல்நெஞ்சு மோடி அரசு.விளைவு கடன் சுமை அழுத்த ஆரம்பிக்க வேறு வழி இல்லாமல் ஒவ்வொரு தொழிலாளியாக தற்கொலை செய்ய ஆரம்பிக்க கழிந்த இரண்டு மாதங்களில் மட்டும் அதிவேக வளர்ச்சி காணுவதாக போலியாக சொல்லப் படும் குஜராத் மாநிலத்தில் எழுபத்தி ஒரு  தொழிலாளிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர்.வறுமையில் இத்தொழிலாளர்கள் தற்க்கொலைக்கு தூண்டப் பட்டு அவர்களின் கும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கும் இதே   வேளையில் மோடிதான் அடுத்த  பிரதமர் என்று போலியாக தூபம் போட்டுக் கொண்டே  இந்த கார்ப்பரேட் முதலாளிகள் தம் சொகுசு வாழ்வில் குறைவில்லாமல் மூழ்கி வருகின்றனர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவர்களின் முகஸ்துதியில் தன்னிலை  மறந்து மயக்கத்தில் முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மோடி தொழிலாளர்களுக்கு உதவிட முன்வரவில்லை.நிலைமை இப்படியே  நீடித்தால் இன்னும் எத்தனை  தற்க்கொலைகள் நீளுமோ என்ற அச்சம் பொதுநல ஆர்வலர்கள் மத்தியில் இன்று அதிகமாக எழுந்துள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதே  நிலையில் இந்த மனிதர்? பிரதமாரானால் இன்னும் நிறைய தற்கொலைகள்  இந்தியாவில் காண இது ஒரு சிறந்த ஆரம்பமும் முன்னுதாரணமும் ஆக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை .காரணம் கஷ்டத்தில் இருக்கும் தொழிலார்கள் மீது ஈவு இரக்கமற்ற தடியடி தாக்குதல் நடத்தியதும் இன்னும் குஜராத் கலவரத்தின் பொது பல ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் என்று பாராமல் அடித்தும்  கற்பழித்தும்  எரித்தும் கொலை செய்த கூட்டத்தை வழி நடத்திய இவருக்கு இந்த எழுபத்தி ஒரு தற்கொலைகள் ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் ஆகிவிட போவதுஇல்லை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்படிதான் கழிந்த முறை இந்தியா ஒளிர்கிறது ஒளிர்கிறது என்று சொல்லி சவப் பெட்டி வரை மிச்சமில்லாமல் ஊழல் செய்தது மிச்சம் மீதி  இருந்த இந்தியாவின் மானத்தையும் கப்பலேற்றிய கனவான்கள் தான் இவர்கள் எனபது மீண்டும் ஒருமுறை நினைவுக்கு வருகிறது.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-3766641675691891169?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/3766641675691891169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=3766641675691891169&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3766641675691891169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3766641675691891169'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2009/03/blog-post_08.html' title='இவர் பிரதமரானால் அத்வானியை பற்றிக் கொண்ட பயம்'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-7421736945957440993</id><published>2009-03-08T22:42:00.000-07:00</published><updated>2009-03-08T22:58:16.442-07:00</updated><title type='text'>மோடியோடு ஜோடி அப்துல்லா குட்டி போண்டி</title><content type='html'>Sunday, 08 March 2009 07:04&lt;br /&gt;கண்ணூர்: குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும், அவரது ஆட்சியையும் புகழ்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் அப்துல்லா குட்டி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான ஏ.பி.அப்துல்லாகுட்டி (வயது 44) கேரளாவின் கண்ணூர் மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.&lt;br /&gt;அண்மையில் இவர், குஜராத் மாநில வளர்ச்சிக்காக மோடி, நன்கு திட்டமிட்டு செயல்படுவதாகவும், அதைபோன்றே கேரள அரசும் திட்டமிட்டு செயல்பட வேண்டும் எனவும்  குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;இக்கருத்துக்கு கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த ஜனவரியில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.&lt;br /&gt;இந்த நோட்டீஸுக்கு ஏ.பி.அப்துல்லாகுட்டி அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்று கூறி கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி, அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.&lt;br /&gt;இதனிடையே, தான் கட்சி உறுப்பினராக மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றும், தனது முடிவை தானே தீர்மானித்துக் கொள்வேன் என்றும் அப்துல்லாகுட்டி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;br /&gt;&lt;a class="contentpagetitle" href="http://www.nigazhvugal.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1266:2009-03-08-01-35-30&amp;amp;catid=2:desiyam&amp;amp;Itemid=4" target="_blank" rel="nofollow"&gt;மோடியை புகழ்ந்து பேசிய மா.கம்யூ எம்.பி. கட்சியிலிருந்து நீக்கம்&lt;/a&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;&lt;span class=""&gt;நன்றி  : ஷேக்&lt;/span&gt; அப்துல் காதர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-7421736945957440993?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/7421736945957440993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=7421736945957440993&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/7421736945957440993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/7421736945957440993'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2009/03/blog-post.html' title='மோடியோடு ஜோடி அப்துல்லா குட்டி போண்டி'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-9136338251068820715</id><published>2009-02-07T08:37:00.000-08:00</published><updated>2009-02-07T09:40:36.512-08:00</updated><title type='text'>பாபரி மஸ்ஜித் வழக்கு:</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;இன்ஷா அல்லாஹ் வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;எதிர்வரும் பிப் 9 அன்று அல்லாஹ்ஆபாத் (&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அலஹாபாத்&lt;/span&gt;&lt;/strong&gt;) ஸ்பெஷல் பெஞ்ச் விசாரித்து வரும் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதங்கள் லக்னோவில் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந் ஹிந்துக்கள் தரப்பிலான வாதம் துவங்கும். ஹிந்துக்களைப் போல் வெறுமனே நம்பிக்கையையும், உணர்ச்சிகளையும் மட்டுமல்லாமல், ஏராளமான அத்தாட்சிகளையும் சமர்ப்பித்துள்ள காரணத்தால் 100 சதம் வெற்றி கிட்டும் என முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளனர்.&lt;br /&gt;அயோத்தியைச் சேர்ந்த, முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி என்பவர், 'அரசியல் பலமும், அதிகார பலமும் மட்டுமே இவ்வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதை தடுக்க முயற்சிக்கும். நாங்கள் அங்கு 550 வருடங்களாக பள்ளி இருந்துள்ளதற்கான வலுவான சமர்ப்பித்துள்ளோம்' என தெரிவித்தார். இவர் 1949 ம் ஆண்டு வழக்கின் மனுதாரராவார். 90 வயதாகும் அன்ஸாரி, 'சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது' என நம்பிக்கை தெரிவித்தார்.&lt;br /&gt;முதலாவதாக கோபால் சிங் பிஷாரத் என்பவர் முறையான அறிவிக்கை இல்லாமல் வழக்குத் தொடுத்தார். எனவே அது நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இரண்டாவதாக, ராம் சந்திர ப்ரம்ஹான்ஸ் என்பவர் ஒரு வழக்குத் தொடுத்தார். அதில் 5 முஸ்லிம்களை பிரதிவாதியாக இணைத்திருந்தார். பாபரி மஸ்ஜித் என்பது அந்த 5 முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. எனவே இதுவும் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அடுத்ததாக நார்மோகி அக்காராவின் வழக்கு. இவரது வழக்கு 1885,86 இலேயே தோல்வியில் முடிந்த ஒரு வழக்கு. இதனை மறுபடியும் எடுத்தது நீதித்துறையை கேலிக்குரியதாக்குவதாகும்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;நீதிபதிகள், செய்யது ரஃபாத் ஆலம், சுதிர் குமார் அகர்வால், டி.வி.ஷர்மா ஆகியோர் அங்கம் வகிக்கும் விசேஷ பெஞ்ச் பாபரி மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்ற 67 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.&lt;br /&gt;1989 இல் லக்னோவிலுள்ள இந்த பெஞ்ச் விசாரிப்பதற்கு முன், ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றம் இதனை விசாரித்து வந்தது. உ.பி.மாநில அரசின் பரிந்துரையை அல்லாஹ்ஆபாத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து வழக்கை விரைந்து முடிப்பதற்காக லக்னோ பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது. &lt;strong&gt;&lt;span style="color:#ffcc00;"&gt;இதுவரை 12 தடவைகளுக்கு மேல் இதிலுள்ள நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக ஹாஷிம் அன்ஸாரி குறிப்பிடுகின்றார்&lt;/span&gt;&lt;/strong&gt;. ஹாஜி மெஹபூப் அஹமது, அன்ஸாரியின் கருத்தை மறுபதிவு செய்கிறார். 'இத்தனை வருட தாமதத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியாக தாமதம் தூண்டப்படுகிறது'.&lt;br /&gt;'இவ்வழக்கைப் பொறுத்தவரை, நமது நிலை மிகவும் உறுதியானது. &lt;span style="color:#33cc00;"&gt;&lt;strong&gt;ஆதாரங்களைப் பொறுத்தவரை வி.ஹெச்.பி. தலைவர்கள் உள்ளிட்ட அனைவருமே, முஸ்லிம்களின் நிலை வலுவாக உள்ளதென &lt;/strong&gt;அறிவர்&lt;/span&gt;. அதனால் தான், உறுதியாக நமக்கு வெற்றி கிடைக்குமென நான் நம்புகிறேன். அவர்களைப் பொறுத்தவரை வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாதிடுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களுக்கு ஆதாரம் தேவை. அவை முஸ்லிம்களிடம் மாத்திரமே உள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார். இவர் பாபரி பள்ளிக்கு வசித்து வருகிறார் என்பதும், 1992 இல் கரசேவகர்கள் இவரை பயங்கரமாக தாக்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;பல மாமங்களுக்குப் பிறகும், ஆதாரங்களின் அடிப்படையில், விசேஷ அமர்வு நீதிமன்றம் இவ்விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக தீர்ப்பளித்தால் அதனை ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக மாட்டார்கள், அதன் வெளிப்பாடாகத்தான் உச்ச நீதிமன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர்' என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;நீதிமன்றங்களுக்கு வெளியேயான சமரசத்தீர்வு குறித்து வினவியபோது, 'நாங்கள் இப்போதும் எப்போதும் அதற்கு தயாராகவே உள்ளோம். ராமர் கோயில் அயோத்தியில் கட்டுவது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;எங்களது மார்க்கத்திற்கு முரணில்லாத எவ்வித சமரசத்திற்கும் நாங்கள் தயார்.&lt;/span&gt;&lt;/strong&gt; ஆனால் அவர்கள் இதனை இழுத்தடிக்கவே விரும்புகின்றனர். எனவே தான் உயர்நீதிமன்றத்தில் தோற்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுக முயற்சிக்கின்றனர்' என்றும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;ஹாஜி மஹபூபின் தந்தை ஹாஜி முஹம்மது பெக்கூ இவ்வழக்கின் முதன்மையான வாதிகளில் ஒருவர். பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர். 1960,61 இல் அவரது மறைவுக்குப்பின் மத்திய சன்னி வக்ஃப் போர்டு இவ்வழக்கை ஏற்று நடத்தி வருகிறது. முஸ்லிம்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஸஃபரியாப் ஜிலானி, '&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;எதிர் தரப்பைச் சேர்ந்த நமோஹி அகாதா கூட டிசம்பர் 23, 1949 க்கு முன் அங்கு சிலைகள் இருந்ததில்லை என்றும் அதற்கு முந்தய இரவில் தான் வைக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிடும் அன்ஸாரி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்வழக்கில் காட்டிவரும் பாராமுகத்தை கடுமையாக் சாடுகிறார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;இத்தலைவர்கள் பாபரி மஸ்ஜித் இயக்கத்திற்கு ஊறுதான் விளைத்துள்ளனர். ராமஜென்மபூமி இயக்கத்தைப் பொறுத்தவரை, அவர்களுக்கு செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அரவணைப்பு கிடைக்கிறது. ஆனால் பள்ளிக்காக இதுவரை நாம் எந்த வசூலையும் செய்யவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி ஏன் பிஜேபியிலும் கூட முஸ்லிம் தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் முஸ்லிம்களை முட்டாளாக்குகின்றனர். &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;இந்த வழக்கைப் பொறுத்தவரை 1949 முதல் நான் போராடி வருகிறேன். 1954 இல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய போது 100 முஸ்லிம்களுடன் நான் கைது செய்யப்பட்டேன். மீண்டும் மிசாவில் நான் கைது செய்யப்பட்ட போது காங்கிரஸ் தான் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்தது. இப்படியாக இந்த வழக்கிலிருந்து நான் விலகிக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல நெருக்கடிகள் எனக்குத் தரப்பட்டன.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;நன்றி: டூசர்க்கிள்ஷ்.நெட் &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;letsknow@yahoogroups.com&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-9136338251068820715?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/9136338251068820715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=9136338251068820715&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/9136338251068820715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/9136338251068820715'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2009/02/blog-post_07.html' title='பாபரி மஸ்ஜித் வழக்கு:'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-5981597564884014833</id><published>2009-02-03T00:19:00.000-08:00</published><updated>2009-02-03T00:28:23.969-08:00</updated><title type='text'>கலவரம் வேண்டி கர சேவகர்களைக் கொன்ற காவிகள் !</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff9900;"&gt;பா.ஜ., பரிஷத்திற்கு முக்கிய பங்கு: ரயில் எரிப்பு வழக்கில் திருப்பம் பிப்ரவரி&lt;/span&gt;&lt;/strong&gt; 03,2009,00:00 IST &lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5298484510607459666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 242px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SYf_lv6qxVI/AAAAAAAAAsw/odU81oexplM/s400/kujarath+roits.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஆமதாபாத்: &lt;span style="color:#3333ff;"&gt;குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தில் அம்மாநில அமைச்சர் மற்றும் வி.எச்.பி., தலைவர் ஆகிய இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும், இருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக கருதப்படுவதாக இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது&lt;/span&gt;. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியிலிருந்து கடந்த 2002ம் ஆண்டு பிப்., மாதம் 27ம் தேதி, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற கரசே வகர்கள் 57 பேர், கோத்ரா ரயில் நிலையத்தில் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பா.ஜ., தெரிவித்தது. ஆனால், இது தற்செயலாக நடந்த விபத்துதான் என சில அரசியல் கட்சிகள் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவை சுப்ரீம் கோர்ட், கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இக்குழுவின் தலைவராக, ராகவன் நியமிக்கப்பட்டார். இதில், உ.பி., முன்னாள் டி.ஜி.பி., சத்பதி, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கீதா ஜோரி, சிவானந்ஜா மற்றும் ஆஷிஷ் பாட்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அது தொடர்புடைய ஒன்பது வழக்குகளை விசாரிக்கும், இக் குழுவினர், வரும் 15ம் தேதிக்குள் தங்களது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கெடு விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கை மறு விசாரணை செய்த சிறப்பு புலனாய்வுக் குழு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில், குஜராத் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மாயா கோத்னானி மற்றும் வி.எச்.பி., தலைவர் ஜெயதீப் பட்டேல் ஆகியோருக்கு முக்கிய பங்கு உண்டு என தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நரோடா பாட்டியாவில் நடந்த கொலை வழக்கில் மாயா கோத்னானி மற்றும் ஜெயதீப் படேல் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும், சிறப்பு புலனாய்வுக் குழு முன்பாக ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் இருவரும் அவ்வாறு ஆஜராகவில்லை. நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கும் அவர்கள் பதில் அளிக்க வில்லை. எனவே அவர்கள் இருவரையும் தலைமறைவு குற்றவாளிகளாகவே கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;நன்றி &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;மீடியா வாட்ச்&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-5981597564884014833?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/5981597564884014833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=5981597564884014833&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/5981597564884014833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/5981597564884014833'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2009/02/blog-post.html' title='கலவரம் வேண்டி கர சேவகர்களைக் கொன்ற காவிகள் !'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SYf_lv6qxVI/AAAAAAAAAsw/odU81oexplM/s72-c/kujarath+roits.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-3081437713331573268</id><published>2008-08-04T09:31:00.000-07:00</published><updated>2008-12-09T15:33:01.469-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SJcveNl3U3I/AAAAAAAAAeg/e91CGCV5ImU/s1600-h/thee.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5230701688305177458" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SJcveNl3U3I/AAAAAAAAAeg/e91CGCV5ImU/s400/thee.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் வெடிகுண்டுகளால் அதிர்ந்த அடுத்த கணமே, ஷேக் அப்துல் கபூர், ஹீரா ஆகியோரைக் கைது செய்து `தீவிரவாதிகளிடம் இருந்து சென்னை நகரைக் காப்பாற்றி விட்டோம்' என்று தமிழகக் காவல்துறை மார்தட்டிக் கொண்டிருக்கிறது. காவல்துறையின் மூவ்மெண்ட்களை தொடர்ந்து கவனித்து அவர்கள் மீது பொதுநல வழக்குகளை ஏவி வருபவர், டிராஃபிக் ராமசாமி. வார்டு கவுன்சிலர் முதல் முதல்வர் வரை யார் தவறு செய்தாலும் பொதுநல வழக்குப் போட்டு கேள்வி கேட்டுவிடுகிறார். தள்ளாத வயதிலும் தளராமல்போராடும் இவர் மீதும் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். அப்படியும் ஜாமீனில் வெளியே வந்ததும் புதுத் தெம்புடன் கேஸ் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு நீதிமன்றப் படிகளை ஏறத் தொடங்கிவிட்டார். தீவிரவாதிகளைக் கைது செய்து சென்னையை ஆபத்திலிருந்து காப்பாற்றியதாகச் சொல்லும் காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்தும் பொரிந்து தள்ளிவிட்டார்.&lt;br /&gt;``இரு நகரங்களிலும் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து தமிழக முதல்வர் கருணாநிதி ஓர் அறிக்கைகூட விடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். தீவிரவாதிகள் பிரச்னைக்குப் பிறகு வருவோம். முதலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பத்துக் கொலைகளுக்கு மேல் நடந்துவிட்டன. அதில் தொடர்புடைய ஒருவரைக் கூட போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. ஆனால், முதல்வர் கருணாநிதி தினமும் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு என்ற பெயரில் கொலு பொம்மைகளைப் போல் போலீஸாரை நிறுத்தி வைக்கிறார்கள். காவலாளிகளைக் குறிவைத்து ஒரு மர்ம மனிதன் கொலை செய்துகொண்டே இருக்கிறான். அவனைப் பிடிக்க இவர்களால் முடியவில்லை. ஆனால் விசாரணை என்ற பெயரில் ரோட்டில் திரிந்து கொண்டிருந்த அப்பாவி மனநோயாளிகளைப் பிடித்து சித்திரவதை செய்கிறது காவல்துறை. அந்தக் கொலைகள் நடந்த வடபழனி பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக ஐநூறு போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதாக, போலீஸ் கமிஷனர் சேகர் சொல்கிறார். உண்மையில் காவல் நிலையங்களில் இருக்க வேண்டிய அதிகாரிகள் கூட முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்றுவிடுகிறார்கள். பிறகு எங்கிருந்து ஐநூறு போலீஸார் வடபழனிக்குச் சென்றார்கள்? தி.மு.க. அனுதாபியான கமிஷனர் சேகரின் திறமையின்மையால் சென்னையில் சட்டம்_ஒழுங்கு பாதித்துவிட்டது என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்குப் புகார் அனுப்பியிருக்கிறேன்.&lt;br /&gt;சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராக (1998) சேகர் இருந்த போது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் அலட்சியம் காட்டியதைக் கண்டித்து அவர் மீது பொதுநல வழக்குப் போட்டேன். அந்த விவகாரத்தில் அவர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். இப்போது கமிஷனராக சென்னைக்கு வந்ததும் என்னைப் பழிவாங்கத் துடிக்கிறார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆறு ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு உள்ளனர். அதிலும், கைவைத்துவிட்ட கமிஷனர், எனது பாதுகாப்பு போலீஸ்காரர்களுக்கு வழங்கியிருந்த கார்பன் கன்களைப் பறித்துவிட்டு, சாதாரண 410ரக மஸ்கட் துப்பாக்கியை வழங்கியிருக்கிறார். கமிஷனரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். இவரது (கமிஷனர்) தூண்டுதலின் பேரில், எனது பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்பட்ட போலீஸ்காரர் ஒருவர், துப்பாக்கியால் தாக்கி என்னைக் கொல்ல முயன்றார். அதுதொடர்பாகவும், கமிஷனர் மீதே போலீஸில் புகார் செய்திருக்கிறேன்.&lt;br /&gt;`அசம்பாவிதங்கள் ஏதாவது நடக்கலாம்' என்று ஆறு மாதங்களுக்கு முன்பே மத்திய அரசின் உளவுப் பிரிவு தமிழக போலீஸாரை எச்சரித்திருந்தது. அப்போது, அலட்சியமாக இருந்துவிட்டு, பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்ததும் கமிஷனர் சேகர் சுறுசுறுப்பாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். நெல்லையிலும், சென்னையிலும் பதுங்கி இருந்ததாகக் கூறி, இரண்டு பேரை இப்போது கைது செய்திருக்கிறார்கள். அதிலும் ஒருவர் சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர். சுதந்திர தினத்தன்று அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட இடங்களைத் தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது வழக்குப் போட்டுள்ளார்கள். அந்த நபர், சிறையில் இருந்து வெளியே வந்தபோதே கண்காணித்திருந்தால் பெங்களூர், அகமதாபாத் சம்பவங்களுக்கு முன்பே கைது செய்திருக்கலாமே?&lt;br /&gt;`அந்த இருவரும் பதுங்கியிருந்தார்கள்' என்கிறது போலீஸ். ஆனால், போலீஸாரால் கைது செய்யும் வரை அவர்கள் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள் என்பதே நிஜம். உண்மையான தீவிரவாதிகளைத் தப்பவிட்டுவிட்டு இந்த இருவரையும் கைது செய்திருக்கலாம் என்பதே என் யூகம். தி.மு.க. அரசுக்கு எந்தக் களங்கமும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் யாரோ இருவரைக் கைது செய்து கணக்குக் காட்டியிருக்கிறார் கமிஷனர் சேகர்.&lt;br /&gt;சென்னையில் வெடிகுண்டுகள் வைக்க, புழல் சிறையிலேயே திட்டம் உருவானதாக போலீஸார் கூறுகின்றனர். அதை நிரூபிக்க கைதிகளிடமிருந்து செல்போன் மற்றும் சிம்கார்டுகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். கைதிகளிடம் திடீரென செல்போன் வந்தது எப்படி? இத்தனை நாட்களாக அவர்கள் செல்போன் வைத்திருந்தது போலீஸுக்குத் தெரியாதா? தண்டனைக் கைதிகளில் பெரும்பாலானோர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. தடை செய்யப்பட்ட சிம்கார்டு உள்ளிட்ட பொருள்களை சிறைக்குள் கொண்டு செல்வதில் பல நேரங்களில் காவல்துறையினரே உதவியாக இருக்கின்றனர். சிறையில் உள்ள பயங்கரவாதி அலி அப்துல்லாவை, ஜாமீனில் வெளியே வந்த ஹீரா பலமுறை சிறைக்குச் சென்று சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பை அப்போதே கண்காணித்து, நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுகாவல் துறையின் அலட்சியம்தானே? தங்களைவிட காவல் துறையினருக்குக் கூடுதல் அதிகாரம் இருப்பதால், கைதிகளை சிறை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.&lt;br /&gt;அந்த இரண்டு பேரைக் கைது செய்துவிட்டு, தற்போது வெறும் கண்துடைப்புக்காக சாலையில் போவோர், வருவோரையும் நிறுத்தி சோதனை என்ற பெயரில் இவர்கள் செய்யும் தொந்தரவுக்கு அளவே இல்லை. வாகனச் சோதனை என்ற பெயரில், பொதுமக்களை மிரட்டி, தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்கின்றனர்.&lt;br /&gt;இங்கு யார் யாரெல்லாம் தீவிரவாதிகள்? எங்கெல்லாம் வெடிகுண்டுகள் தயாரிக்கிறார்கள்? என்று காவல் துறையினருக்கு நன்றாகவே தெரியும். சொந்த லாபத்துக்காகவே அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, பிரச்னை வரும்போது மட்டும் `நெக் ஆஃப் தி மூவ்மெண்ட்'டில் தீவிரவாதிகள் என்று ஒருசிலரைக் கைது செய்கின்றனர். அவர்களுடன் இருப்பவர்களுக்கும் தீவிரவாத முத்திரை குத்துவதும் நம்மூர் போலீஸாரின் வழக்கமான பாணிதான். தீவிரவாதிகள் உருவாவதில்லை; அவர்களை உருவாக்குவதே போலீஸ்தான் என்பது இந்த முறையும் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்று ஒரே மூச்சில் கொட்டித் தீர்த்தார் டிராஃபிக் ராமசாமி.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-3081437713331573268?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/3081437713331573268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=3081437713331573268&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3081437713331573268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3081437713331573268'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/08/blog-post_6943.html' title=''/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SJcveNl3U3I/AAAAAAAAAeg/e91CGCV5ImU/s72-c/thee.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-5815749588434009509</id><published>2008-08-04T00:47:00.000-07:00</published><updated>2008-08-04T01:02:42.367-07:00</updated><title type='text'>இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் இறுதிப் பேருரை!</title><content type='html'>இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.&lt;br /&gt;அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.&lt;br /&gt;இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து ‘மினா’விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது ‘கஸ்வா’ ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, ‘பத்னுல்வாதி’ எனும் பகுதிக்கு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே “நபியவர்களின் இறுதிப் பேருரை” என்பதாக இன்று அறியப்படுகிறது.&lt;br /&gt;கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த &lt;strong&gt;ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொடக்க துதி  மொழிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.’ மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: “நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.’ (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவின் முன்னறிவிப்பு&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;ஒ &lt;/span&gt;… மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)&lt;br /&gt;பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)&lt;br /&gt;&lt;br /&gt;தலைமைக்குக் கீழ்ப்படிவீர்&lt;br /&gt;&lt;br /&gt;!ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)&lt;br /&gt;&lt;br /&gt;பிறர் உடமையைப் பேணுவீர்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒ… மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.&lt;br /&gt;அராஜகம் செய்யாதீர்கள்!அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)&lt;br /&gt;உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.&lt;br /&gt;நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)&lt;br /&gt;&lt;br /&gt;பணியாளர்களைப் பேணுவீர்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)&lt;br /&gt;மறுமைக்கு அஞ்சுவீர்!ஓ… குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)&lt;br /&gt;&lt;br /&gt;அநீதம் அழிப்பீர்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)&lt;br /&gt;&lt;br /&gt;முறைதவறி நடக்காதீர்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)&lt;br /&gt;&lt;br /&gt;உரிமைகளை மீறாதீர்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, “உணவையுமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது’ என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)&lt;br /&gt;&lt;br /&gt;ஒ… மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)&lt;br /&gt;&lt;br /&gt;இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களை மதிப்பீர்!கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)&lt;br /&gt;இரண்டைப் பின்பற்றுவீர்!மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)&lt;br /&gt;&lt;br /&gt;எச்சரிக்கையாக இருப்பீர்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)&lt;br /&gt;&lt;br /&gt;இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!&lt;br /&gt;&lt;br /&gt;(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)&lt;br /&gt;அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரம் பேணுவீர்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)&lt;br /&gt;&lt;br /&gt;சொர்க்கம் செல்ல இதுதான் வழி!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒ… மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளியே தண்டிக்கபடுவார்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் முழுமையாகி விட்டது!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)&lt;br /&gt;&lt;br /&gt;மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)&lt;br /&gt;இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, “மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?’‘ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்” என்றார்கள்.&lt;br /&gt;உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி “இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)’‘ (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : ஜாகிர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-5815749588434009509?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/5815749588434009509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=5815749588434009509&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/5815749588434009509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/5815749588434009509'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/08/blog-post_04.html' title='இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் இறுதிப் பேருரை!'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-4784377261412224626</id><published>2008-08-02T00:36:00.000-07:00</published><updated>2008-08-02T00:41:34.024-07:00</updated><title type='text'>கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி!</title><content type='html'>அலி அப்துல்லாவுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலி அப்துல்லாவுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்று கைதான தீவிரவாதி ஹீரா தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தபோது தீவிரவாதி ஹீரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&amp;amp;&lt;br /&gt;பழக்கம் ஏற்பட்டது எப்படி&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் ஒருவனே &lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;என்ற அமைப்பில் முன்பு இருந்தேன். அப்போது பலரை சந்தித்து பேசி இருக்கிறேன். ஒருபோதும் நாட்டுக்கு எதிராக நான் செயல்பட்டது இல்லை. குண்டு வைக்க வேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளை என்மீது போட்டு சிறையில் அடைத்தனர். &lt;/span&gt;சென்னை புழல் சிறையில் அலி அப்துல்லாவும், நானும் ஒரே செல்லில் இருந்தோம். அப்போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்ததானம்&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 21&amp;amp;ந் தேதி நிபந்தனை ஜாமீனில் ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். மண்ணடியில் தங்கி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தேன். நெல்லை போலீசார் என்னை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து வந்து இந்த வழக்கில் சேர்த்து விட் டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);"&gt;நாட்டுப்பற்று&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);"&gt; அதிகம் உடையவன் நான். 15 முறை ரத்ததானம் செய்து உள்ளேன்.&lt;/span&gt; என்னை தீவிரவாதி என்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிமை சிறையில் அடைத்துள்ளனர். இதனால் எனக்கு மனம் வருத்தமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஹீரா கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் கபூர்&lt;br /&gt;நெல்லை கோர்ட்டுக்கு வந்த அப்துல் கபூர் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும், தீவிரவாதத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. சென்னையில் செருப்பு கடையில் நான் வேலை செய்தபோது ஒரே ஊர்க்காரர் என்ற முறையில் ஹீராவுடன் பழகி வந்தேன். காஞ்சீபுரம் மாவட்டம் ஆலந்தூர் கிளையின் ஒரு அமைப்பின் (தவ்ஹீத் ஜமாத்) செயலாளராக பொறுப்பு வகித்து வந்தேன். அப்போது பேட்டை பள்ளிவாசலில் இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்னுடைய அமைப்பு அல்லாமல் மற்றொரு அமைப்பை (சுன்னத்துல் ஜமாத்) ஆதரித்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த என்னுடைய அமைப்பினர் என்னை போலீசில் சிக்க வைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் என்னை போலீசார் கைது செய்தனர். &lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;எனக்கு டைம் பாம் செய்ய தெரியாது.&lt;/span&gt;&lt;br /&gt;இவ்வாறு அப்துல் கபூர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt; : &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;தினத்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;தந்தி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-4784377261412224626?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/4784377261412224626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=4784377261412224626&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4784377261412224626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4784377261412224626'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/08/blog-post_3788.html' title='கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி!'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-1600633596505919545</id><published>2008-08-02T00:09:00.000-07:00</published><updated>2008-08-02T00:10:16.531-07:00</updated><title type='text'>குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும்.</title><content type='html'>&lt;div&gt;&lt;span style="font-size: 130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;நாட்டில் நடக்கும்  குண்டுவெடிப்புகளுக்கு மதச்சாயம் பூசக்கூடாது உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை இனம்  காண வேண்டும் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர்  கோரிக்கை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;  நெல்லை 29, ஜீலை 2008, குஜராத்திலும், பெங்களுருவிலும் நடந்த குண்டு  வெடிப்புக்களை தொடர்ந்து அதற்கு மதச் சாயம் பூசப்பட்டு தமிழகத்தில் முஸ்லிம்  சமூகத்தை குறி வைத்து காவல்துறை தனது அத்துமீறலை நடத்தி வரும் வேலையில் இதனை  கண்டித்து குண்டுவெடிப்புக்களுக்கு மதச் சாயம் பூசாமல் உண்மை குற்றவாளிகளை  காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று இன்று நெல்லையில் மனித நீதிப் பாசறை அமைப்பின்  சார்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் மாநில பொதுச்செயளாலர் யா.முஹைதீன்  தெறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.    &lt;div&gt;கடந்த சில நாட்களாக அஹமதாபாத், பெங்களூர் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற  குண்டுவெடிப்பு சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு மனித நீதிப் பாசறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது. &lt;/div&gt;  &lt;div&gt;மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாகவும் நாட்டின் வளர்ச்சியைத்  தடுக்கும் விதமாகவும் நடைபெற்ற இந்தக் குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை  உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும். &lt;/div&gt;  &lt;div&gt;நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார சக்திகள் மதச்சாயம்  பூசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி இவ்வாறு திசை  திருப்பும் வேலை தொடர்ந்தால் சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகள் தப்பி  விடுவார்கள் என்பது பாமர மக்களுக்கும் புரியும். &lt;/div&gt;  &lt;div&gt;இதில் காவல்துறை நேர்மையாகவும் நடுநிலையாகவும் விசாரணை நடத்தி உண்மைக்  குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல்  6ம்நாள் மஹாராஷ்டிர மாநிலம் நந்தித் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரித்துக்  கொண்டிருந்த பஜ்ரங்தள தீவிரவாதிகள் வெடித்துச் சிதறியதும்,&lt;/span&gt;&lt;/strong&gt;  அச்சம்பவத்தில் பல பஜ்ரங்தள தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதும் காவல்துறை கவனத்தில்  கொள்ள வேண்டும்.&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;மேலும் அங்கு முஸ்லிம்கள் அணிவது போன்று  தொப்பிகளும் போலி தாடிகளும் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடந்த மாலிகான்  குண்டுவெடிப்பில் போலி தாடியோடு ஒரு சடலம்  கண்டெடுக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;கடந்த 2008, ஜூன் மாதம் மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள கத்காரி  ரங்யாத்தன் தியேட்டரில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது.  &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;strong&gt;இச்சம்பவத்தில் இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற  அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்&lt;/strong&gt;. &lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;blockquote style="color: rgb(255, 153, 102);"&gt;&lt;strong&gt;&lt;strong&gt;மேலும் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்திற்கு  சில தினங்கள் முன்பாக தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும், பஸ் நிலையத்திலும்  குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி  பயங்கரவாதிகள், தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தவும் இந்துக்களை  ஒருங்கிணைக்கவும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது திருப்பி  விட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு முன்பே பல மாதங்களாக  குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.&lt;/strong&gt;  &lt;/strong&gt;&lt;/blockquote&gt;  &lt;div&gt;இவற்றையெல்லாம் காவல்துறை கவனத்தில் கொண்டு தற்போது நடந்த குண்டு வெடிப்புகள்  மற்றும் இதற்கு முன்பு நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளின் விசாரணையை சரியான  கோணத்தில் கொண்டு செல்ல வேண்டும். &lt;/div&gt;  &lt;div&gt;இன்று நெல்லையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மனித நீதிப் பாசறை  மாநில பொதுச் செயலாளர் &lt;strong&gt;யா முஹைதீன்&lt;/strong&gt; இதனைத் தெரிவித்துள்ளார். இந்த  சந்திப்பின் போது &lt;strong&gt;எம்.என்.பி.யின் மாநில செயற்குழு உறுப்பினர்  முஹம்மதுமுபாரக், மாவட்டச் செயலாளர் மஹபூப் அன்சாரி&lt;/strong&gt; ஆகியோர் உடனிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://www.rediffmail.com/cgi-bin/red.cgi?red=http%3A%2F%2Fwww%2Eeastadirai%2Eblogspot%2Ecom%2F&amp;amp;isImage=0&amp;amp;BlockImage=0" target="_blank" rel="nofollow"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;WWW.EASTADIRAI.&lt;wbr&gt;BLOGSPOT.&lt;wbr&gt;COM&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-1600633596505919545?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/1600633596505919545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=1600633596505919545&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/1600633596505919545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/1600633596505919545'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/08/blog-post_02.html' title='குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும்.'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-3849858733021361098</id><published>2008-08-02T00:02:00.000-07:00</published><updated>2008-08-02T00:06:56.715-07:00</updated><title type='text'>ுதந்திர தினத்தையொட்டி இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம....</title><content type='html'>&lt;div class="Newsdetail"&gt;&lt;br /&gt;&lt;table class="row3" border="0" cellpadding="0" cellspacing="0" width="770"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td width="100%"&gt; &lt;div class="Newshead" align="left"&gt; &lt;p style="font-size: 8pt;"&gt;தவ்ஹீத், சுன்னத் ஜமாத் பிரச்னையில்என் கணவரை சிக்க  வைத்து விட்டனர்* ஷேக் அப்துல் கபூரின் மனைவி புகார்&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td width="100%"&gt; &lt;p style="font-size: 8pt; text-align: right;" align="right"&gt;&lt;span style="font-size: 8pt;color:#9c7f07;" &gt;ஆகஸ்ட் &lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;p style="font-size: 8pt;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="font-size: 8pt;"&gt;&lt;span&gt;திருநெல்வேலி&lt;/span&gt;:"தவ்ஹீத் ஜமாத், சுன்னத் ஜமாத் பிரச்னையில்  எனது கணவரை சிக்கவைத்து விட்டனர்' என, நெல்லையில் கைதான ஷேக் அப்துல் கபூரின் மனைவி  ஜீனத் நஜ்மா தெரிவித்துள்ளார்.குண்டு வைக்க திட்டமிட்டதாக நெல்லையில் கைதான ஷேக்  அப்துல் கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா, நேற்று தமிழக உள்துறைச் செயலருக்கு ஒரு மனு  அனுப்பியுள்ளார். அதே மனுவை, நேற்று நெல்லை கோர்ட்டிலும் வெளியிட்டனர்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p style="font-size: 8pt;"&gt;&lt;strong&gt;அதில் தெரிவித்திருப்பதாவது:&lt;/strong&gt;எனது கணவர்  கபூர் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஏ.ஆர்., செருப்புக் கடையில் வேலை  பார்த்தார். அவர் ஆரம்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப்  பொறுப்பாளராகவும், பின்னர் தமிழ் மாநில முஸ்லிம் லீக்கில் மாநில அமைப்பாளராகவும்  இருந்துள்ளார். 2004ம் ஆண்டு திருச்செந்தூர் லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில  முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சில ஆவணங்களைச் சமர்ப்பிக்கத்  தவறியதால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p style="font-size: 8pt;"&gt;பின்னர் தவ்ஹீத் ஜமாத்தின் பரங்கிமலை கிளைச் செயலராகச்  செயல்பட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளார். சென்னை ஆலந்தூரில்  ஒரு பள்ளி மாணவி பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட போது அந்தச் சிறுமிக்காகப்  போராடி நீதி கிடைக்கச் செய்தார். ஜூலை 13ம் தேதி எனது தம்பி திருமணம்  காஞ்சிபுரத்தில் நடந்தது. அதன் வரவேற்பு விழா பேட்டையில் நடந்தபோது அதில் தமிழக  சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத்  தலைவர் காதர்மைதீன் பங்கேற்றனர்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p style="font-size: 8pt;"&gt;பேட்டை மகதூம் பள்ளிவாசலில் தவ்ஹீத் ஜமாத் மற்றும்  சுன்னத் ஜமாத் ஆகியோருக்கு இடையே யார் நிர்வாகத்தை நடத்துவது என்பது தொடர்பாக மோதல்  நடந்தது. இதில் என் கணவர் தவ்ஹீத்தில் இருந்தாலும் சுன்னத் ஜமாத்திற்கு ஆதரவாகப்  பேசியுள்ளார். ஜூலை 27ம் தேதி சீருடை அணியாத போலீசார் வந்து எனது கணவரை அழைத்துச்  சென்றனர். மறுநாள் காலையில் எனது கணவர் கைதானது குறித்து நாளிதழ்களைப் பார்த்து  அதிர்ந்து போனேன். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p style="font-size: 8pt;"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எனது கணவர் மீது எந்த வழக்கும் கிடையாது&lt;/span&gt;. &lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;உள்ளூர் ஜமாத்  பிரச்னையால் உளவுத் துறையினர் திட்டமிட்டு எனது கணவர் மீது பொய்வழக்குப்  போட்டுள்ளனர்&lt;/span&gt;.மறுநாள் சிறையில் அவரிடம் பேசியபோது, "சுதந்திர தினத்தையொட்டி  இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம் என்றும் இதன் மூலம் உள்ளூர் பாதுகாப்பை  அதிகப்படுத்து வோம் எனவும், மீறினால் உன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில்  சிறையில் அடைப் போம்' எனவும் போலீசார் கூறியதாகச் சொன்னார். இந்த வழக்கு விசாரணையை  சி.பி.ஐ., க்கு மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில்  கூறப்பட்டிருந்தது.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-3849858733021361098?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/3849858733021361098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=3849858733021361098&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3849858733021361098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3849858733021361098'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/08/blog-post.html' title='ுதந்திர தினத்தையொட்டி இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம....'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-6910143964480961256</id><published>2008-06-26T01:19:00.000-07:00</published><updated>2008-12-09T15:33:01.654-08:00</updated><title type='text'>வலிமை மிக்க இந்தியாவை உருவாக்குவோம் !</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SGNRjYHKhqI/AAAAAAAAAeA/3f62bjuYlmE/s1600-h/PFI.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 675px; height: 369px;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SGNRjYHKhqI/AAAAAAAAAeA/3f62bjuYlmE/s400/PFI.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5216102461634938530" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt;  &lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;சிங்கை இமாம் அலி &lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-6910143964480961256?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/6910143964480961256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=6910143964480961256&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6910143964480961256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6910143964480961256'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post_26.html' title='வலிமை மிக்க இந்தியாவை உருவாக்குவோம் !'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SGNRjYHKhqI/AAAAAAAAAeA/3f62bjuYlmE/s72-c/PFI.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-4283722826948192901</id><published>2008-06-19T00:03:00.000-07:00</published><updated>2008-06-19T00:07:14.830-07:00</updated><title type='text'>திருவிழாவின் பெயரால் அப்பாவி இந்துக்களை மோசடி செய்யும் தந்திரம்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;மஹாபாரத திருவிழாவின் பெயரில் சூதாட்டம் அப்பாவிகள் பணத்தை பறிகொடுக்கும் அவலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 நாள் நடக்கும் மஹாபாரத திருவிழாக்களில் கட்டைகள் உருட்டி விளையாடும் சூதாட்டத்தில் அப்பாவிகள் பணத்தை பறிகொடுக்கும் அவலம் நடந்து வருகிறது. மலைகள் சூழ்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பல வரலாற்று சிறப்புகள் உள்ளது. மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்கின்றனர். கிராமத்தில் உள்ளவர்கள் பழமை மாறாமல் இன்றளவிலும் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாரியம்மன், காளியம்மன், பத்திரகாளியம்மன் ஆகிய திருவிழாக்கள் கிராமங்கள் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வர். மஹாபாரத கதைகளை கூறி 15 நாட்கள் கிராமங்களில் திருவிழா களைகட்டும். பொதுவாக மே இறுதி வாரத்திலும், ஜூன் முதல் வாரத்தில் இத்திருவிழா மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் நடக்கும். மஹாபாரத திருவிழா நடக்கும் இடங்களில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சூதாட்ட ஏஜென்ட்கள் ஊர் பெரியர்வர்களை அணுகி கட்டைகளை வைத்து சூதாட்டம் நடத்த பெரிய தொகையை அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள். இவ்வாறு பெறப்படும் தொகையை கொண்டுதான் பல கிராமங்களில் விழாவை வெகு விமரிசையாக நடத்துகிறார்கள். சூதாட்டகாரர்கள் கொடுக்கும் பணத்தில் உள்ளூர் வருவாய் துறையை சேர்ந்தவர்களில் இருந்து போலீஸார் வரை ஊர் பெரியவர்கள் மாமூல் கொடுத்து விடுகின்றனர். இதனால் சூதாட்டம் நடக்கும் இடத்தில் எந்தவித தகராறு நடந்தாலும் போலீஸார் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். கட்டைகளை உருட்டி நடக்கும் சூதாட்டத்தில் ஒரு இரவில் மட்டும் பலர் ஆயிரக்கணக்கில் பணத்தை இழப்பது உண்டு. இழந்த பணத்தை மீட்பதற்காக சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் &lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;இரு சக்கர வாகனங்கள் முதல், டிராக்டர் வரை பந்தய பொருளாக வைத்து சூதாடும் கொடுமையும் நடந்து வருகிறது. சூதாட்டத்தில் வெற்றி பெற்று பணத்தை பெற்றுகொண்டு வீட்டுக்கு செல்ல நினைப்பவர்களை சூதாட்டம் நடத்தும் கும்பல் மிரட்டி பணத்தை பறித்து கொள்வார்கள்.&lt;/span&gt; இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரிடமும், திருவிழாவை நடத்துபவர்களிடம் புகார் கூறினாலும் அவர்கள் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. பொதுவாக மஹாபாரத கதையில் பகலில் 18 நாள் சொற்பொழிவு நடக்கும். &lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;சூதாட்ட காரர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்றால், திருவிழா நடத்துவோர்களிடம் கூறி மேலும் சில நாள் திருவிழாவை நடத்துவதும் உண்டு.&lt;/span&gt; கூடுதலாக திருவிழா நடக்கும் நாட்களுக்கு தெருக்கூத்து கலைஞர்களுக்கு தனி தொகையை சூதாட்டகாரர்கள் கொடுத்து விடுவர். &lt;span style="font-weight: bold;"&gt;குறிப்பிட்ட இடத்தில் மஹாபாரத திருவிழா நடக்கிறது என்றால் திருவிழாவை நடத்தும் ஊர்காரர்கள் கூட திருவிழாவை விளம்பரப்படுத்த மாட்டார்கள். மாறாக சூதாட்டக்காரர்கள் காரில் சென்று திருவிழா நடத்துவதை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இரவில் சூதாட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதியாக வாகன வசதிகளையும் சூதாட்டகாரர்கள் செய்து வருகிறார்கள்.&lt;/span&gt; இந்த ஆண்டு மாவட்டத்தில் இதுவரை நடந்த மஹாபாரத திருவிழாவில் மட்டும் பொதுமக்கள் பல லட்ச ரூபாய் இழந்துள்ளார்கள். இதற்காக நிலத்தை பலர் விற்று பணத்தை இழந்திருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். &lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;மஹாபாரத திருவிழா நடக்கும் கிராமங்களில் போலீஸார் ரோந்து சென்று கட்டை சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:78%;" &gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;நன்றி : தினமலர் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-4283722826948192901?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/4283722826948192901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=4283722826948192901&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4283722826948192901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4283722826948192901'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post_19.html' title='திருவிழாவின் பெயரால் அப்பாவி இந்துக்களை மோசடி செய்யும் தந்திரம்'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-8194435943258468761</id><published>2008-06-18T01:58:00.000-07:00</published><updated>2008-06-18T02:11:13.599-07:00</updated><title type='text'>ராக்கெட் லாஞ்சர் குண்டுகள  பின்னணி என்ன ?</title><content type='html'>துபாயிலிருந்து வந்த கண்டெய்னருக்குள் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பதுக்கல் *தூத்துக்குடியில் சிக்கின&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடி : துபாயிலிருந்து தூத்துக்குடி தனியார் கம்பெனிக்கு வந்த கண்டெய்னருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் துப்பாக்கி தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் ராஜாத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கம்பெனி உள்ளது. அதன் உரிமையாளராக முருகேசன், மேனேஜராக அதிசய குமார் ஆகியோர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் துபாயிலிருந்து கப்பல் மூலம் அக்கம்பெனிக்கு கண்டெய்னர் ஒன்று வந்தது. நேற்று கம்பெனிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த கண்டெய்னர் திறந்து பார்க்கப்பட்டது. அதனடியில் மொத்தம் அரை டன் எடை கொண்ட ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதுப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை தாளமுத்து நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். அதுகுறித்து டி.எஸ்.பி.,க்கள் முகமது கோரி, நடராஜ மூர்த்தி மற்றும் கியூபிரிவு, உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கும்மிடிப்பூண்டி தனியார் கம்பெனியில் ராக்கெட் லாஞ்சர்கள் சிக்கின. அது போல தூத்துக்குடி கம்பெனிக்கு வந்த கண்டெய்னரிலும் ராக்கெட் லாஞ்சர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;இந்தியர்களுக்கு ஒரு கேள்வி ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;இன்றைய கால கட்டத்த்ல் அப்பாவி முஸ்லீம்  இளைஞர்கள் தீவிரவாதிகளாக  மீடியாக்கள் சித்தரிக்கப் பட்டு கைது செய்யப்ப் படுவதும் பின்னர் அனைத்து பத்திரிகைகளிலும் அது மாதக் கணக்கில் தலைப்பு செய்திகளாக  இடம்பெறுவதும் நாம் அனைவரும் அறிந்த  ஓன்று.இப்படி கைது செய்யப்  படும் போலி தீவிர வாதிகள் பின்னர் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்று விடுதலை ஆவது இன்று நம்மில் பலரும் அறிந்திராத ஓன்று.நிலைமை இப்படி  இருக்க இன்று ஆயிரக் கணக்கில் டெட்டனேட்டர்கள் பிடிபடுவதும் ஒரு ஆயுதக் கிடங்கு என்று சொல்லும் அளவுக்கு துப்பாக்கி குடுகள் ராக்கெட் லான்செர்கள் போன்ற படுபயங்கரமான ஆயுதங்கள்  இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பிடிக்கப் படுகிறது. இது எந்த  ஒரு முஸ்லிமுக்கும்  சொந்தமானது இல்லை என்பதனால் இன்று பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக காண முடியவில்லை.இருந்தாலும் ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால் &lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;இத்தகைய ஆயுதங்கள் ஏன் எதற்க்காக பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது, இதன் உண்மை  பின்னணி என்ன எனபது பற்றி  தான்&lt;/span&gt;.நீங்கள் ஒரு உண்மை இந்தியன் என்றால் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேளுங்கள் விடை தேட முயலுங்கள்.நம் தாய் நாட்டை காப்பாற்றுங்கள் &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-8194435943258468761?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/8194435943258468761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=8194435943258468761&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/8194435943258468761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/8194435943258468761'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post_3257.html' title='ராக்கெட் லாஞ்சர் குண்டுகள  பின்னணி என்ன ?'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-2483032854290232515</id><published>2008-06-18T01:42:00.000-07:00</published><updated>2008-06-18T01:50:14.173-07:00</updated><title type='text'>காவிகளின் காதல் வலையில் வாழ்கையை தொலைக்கும் இஸ்லாமிய பெண்கள்</title><content type='html'>விருதுநகரைச் சேர்ந்த நசீர் அகமது மகள் ஜாஸ்மின்(18). இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கின்றார். ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் டிரைவர் ரெங்கராஜ். இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ஜாஸ்மினுக்கும், ரெங்கராஜூக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டாக காதலித்து வரும் இவர்கள் உல்லாசமாக திரிந்தனர். இந்நிலையில் ஜாஸ்மினுக்கு திருமணம் செய்ய பெற்றோர், மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி ரெங்கராஜிடம் ஜாஸ்மின் கூறினார். ""கோவிலில் திருமணம் செய்துகொள்ளலாம் புறப்பட்டுவா,'' என தெரிவித்ததும். ஜாஸ்மின் திருச்சி வந்தார். இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டு ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர். காதல் ஜோடிகளின் பெற்றோர்களிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். காதல் ஜோடிகள் மிகவும் மிகழ்ச்சியுடன் சென்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;இதற்க்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;  &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;முன்னும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt; இதுபோல பல பெண்கள் காதல் வலையில் விழுந்து தன்னுடைய பெற்றோர்களையும் உறவினர்களையும் மார்க்கத்தையும் மறந்து ஓடிப் போய் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் அவமானங்களை தேடி தந்த வரலாறு நிறைய உண்டு.ஆனால் அத்தகைய பெண்களின் தற்ப்போதைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டவர்களுக்கு தெரியும் இத்தகைய காதல் நாடகங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை அகோரம்.இனிய சகோதரிகளே இனியேனும்  விழித்துக் கொள்ளுங்கள்.இவர்களின் உண்மை ரூபங்களை அறிந்துக் கொள்ளுங்கள். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-2483032854290232515?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/2483032854290232515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=2483032854290232515&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/2483032854290232515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/2483032854290232515'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post_2969.html' title='காவிகளின் காதல் வலையில் வாழ்கையை தொலைக்கும் இஸ்லாமிய பெண்கள்'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-6942487367166523005</id><published>2008-06-18T01:30:00.000-07:00</published><updated>2008-06-18T01:33:19.178-07:00</updated><title type='text'>விநாயகர் பெயரில் நடத்த இருந்த கலவர திட்டம் முறியடிப்பு! தாசில்தார் ,ஏ.டி.எஸ்.பி க்கு நன்றி</title><content type='html'>தனியார் நிலத்தில் வைக்கப்பட்ட சிலை அகற்றம்: பேச்சுவார்த்தையில் தீர்வு&lt;br /&gt;&lt;br /&gt;கரூர்: தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட சிலை குறித்தான பிரச்னையில், நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் சிலை அப்புறப்படுத்தப்பட்டது. தாசில்தார், ஏ.டி.எஸ்.பி., தலைமையில் தீர்வு காணப்பட்டது. அரவக்குறிச்சி அடுத்துள்ளது பாவா நகர். 72 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நகரில், 35 ஏக்கருக்கு மனை பிரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 37 ஏக்கர் பரப்பளவில் மனை பிரிக்கும் ஏற்பாடு நடக்கிறது. இந்த நிலத்தின் எல்லையில், பல ஆண்டுகளாக வளர்ந்துள்ள புற்று ஒன்று உள்ளது. புற்றை சுற்றி வேல், சூலம் நட்டு இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். நாகம்மன் தேவி என்று கூறி வழிபடும் இங்கு, துரைசாமி(60) என்பவர் பூசாரியாக உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;கடந்த இரண்டு நாள் முன், புற்றுக்கு அருகில் நான்கரை அடி உயரத்தில் கருப்பண்ணசாமி மற்றும் ஒரு அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பூஜை துவங்கப்பட்டது&lt;/span&gt;. இதைக்கண்ட நிலத்தின் உரிமையாளர் தாஜுதீன், தன்னுடைய எதிர்ப்பை பூசாரியிடம் கூறியுள்ளார். மேலும், தனக்கு சொந்தமான இடத்தில் சிலை அமைத்து பூசாரி அத்துமீறி நடந்து கொள்வதாக அரவக்குறிச்சி போலீஸாரிடம் புகார் அளித்தார். நாகம்மன் தேவியை வழிபடும் சிலர், பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர். சிலை பிரச்னை, மதரீதியாக பெரிதாகிவிடாமல் தடுக்க, அரவக்குறிச்சி தாசில்தார் பத்மன், ஏ.டி.எஸ்.பி., மூக்கையா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுவார்த்தை முடிவில், புற்று அருகில் வைக்கப்பட்ட சிலையை அகற்றிக்கொள்ள பூசாரி துரைசாமி ஒப்புக்கொண்டார். மேற்கொண்டு இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையிலும் இறங்காமல் அமைதி காப்பதாக நில உரிமையாளர் ஒப்புக்கொண்டார். போலீஸ் பாதுகாப்புடன் சிலை அப்புறப்படுத்தப்பட்டு, பூசாரி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; : &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;தினமலர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-6942487367166523005?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/6942487367166523005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=6942487367166523005&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6942487367166523005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6942487367166523005'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post_4357.html' title='விநாயகர் பெயரில் நடத்த இருந்த கலவர திட்டம் முறியடிப்பு! தாசில்தார் ,ஏ.டி.எஸ்.பி க்கு நன்றி'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-3273810142113813134</id><published>2008-06-18T01:26:00.000-07:00</published><updated>2008-06-18T01:29:49.350-07:00</updated><title type='text'>கிரைண்டர் கண்டன்சர் வைச்சிருந்தவன் தீவிரவாதின்னா டெட்டனேட்டர் வச்சிருந்தவன் தியாகியா?</title><content type='html'>டெட்டனேட்டர் திருட்டு வழக்கில் குழப்பம் 'கரன்ஸி' பலத்தில் பலர் 'எஸ்கேப்'&lt;br /&gt;&lt;br /&gt;கரூர்: கரூர் அருகே திருட்டு போனதாக கூறப்படும் 17 ஆயிரம் டெட்டனேட்டர் தொடர்பான விசாரணையில் எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், பின்னணியில் இருந்த முக்கிய புள்ளிகள் பலர் வழக்கில் இருந்து தங்கள் செல்வாக்கு மூலம் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புன்னம்சத்திரத்தில், கரூரை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் கடந்த மாதம் 24ம் தேதி 17ஆயிரத்து 100 டெட்டனேட்டர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி., சண்முகவேல் தலைமையில் விசாரணை நடந்தது. தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களிலும் விசாரணை தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருட்டு நடந்ததாக கூறப்படும் குடோனுக்கு அருகில் முருகேசன், வடிவேலு, தங்கராஜ் மற்றும் தேவராஜ் ஆகியோர் தோட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இது குறித்து பின்னர் எந்த தகவலையும் போலீஸார் வெளியிடவில்லை. மேலும், அனுமதி பெறாமல் கணக்கில் காட்டப்படாத அளவு டெட்டனேட்டர்களை முருகேசன் இருப்பு வைத்துள்ளதாகவும் போலீஸார் கூறினர். வழக்கில் தொடர்புடைய முருகேசன், அவர் சகோதரர் குமரேசன் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறிய போலீஸ் தனிப்படை, பிறகு அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. முக்கியமாக கணக்கில் காட்டப்படாமல் வெடிமருந்து வாங்கிய, இருப்பு வைத்திருந்த குவாரி உரிமையாளர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், திடீரென விசாரணை நிறுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் குவாரிகளில் வெடிமருந்து இருப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கில் சம்மந்தப்பட்ட வெடிமருந்து குடோன் உரிமையாளர்கள், குவாரி உரிமையாளர்கள் அனைவரும் மாவட்டத்தின் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அதிகார பலம் மற்றும் "கரன்ஸி' பலம் இவர்களை காப்பாற்றியதாக அதிருப்தி போலீஸார் கூறினர். கரூர் மாவட்டத்தில் 23 குவாரிகளில் இருந்து கணக்கில் காண்பிக்கப்படாத ஏராளமான டெட்டனேட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே, முருகேசனுக்கு சொந்தமான குடோனில் திருடப்பட்ட டெட்டனேட்டர் அனைத்தும் கடல் கடந்திருக்கும் என்று போலீஸ் சந்தேகப்படும் நிலையில், தற்போது திடீரென 15 ஆயிரம் டெட்டனேட்டர் கணக்கில் காட்டப்பட்டது போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தற்போது காட்சிக்கு வைத்திருக்கலாம் என்று தனிப்பிரிவு போலீஸார் கூறுகின்றனர். கடந்த 15ம் தேதி சேலம் மாவட்டம், நங்கவள்ளியை சேர்ந்த முருகன் உட்பட எட்டு பேரை கைது செய்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். எவ்வாறு திருட்டு நடவடிக்கை நடந்தது? கரூரில் இருந்து கடத்தி செல்லப்படும் வெடிமருந்து விற்பனையாகும் இடம், வாங்குவோர் யார்? என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மாவட்டத்தின் முக்கிய "புள்ளிகள்' சிலரை காப்பாற்றவே, மாவட்ட போலீஸ் அவசரமாக எட்டு பேரை கைது செய்து விசாரணையை முடித்ததாக பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-3273810142113813134?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/3273810142113813134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=3273810142113813134&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3273810142113813134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3273810142113813134'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post_18.html' title='கிரைண்டர் கண்டன்சர் வைச்சிருந்தவன் தீவிரவாதின்னா டெட்டனேட்டர் வச்சிருந்தவன் தியாகியா?'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-4834569701968773045</id><published>2008-06-02T23:53:00.000-07:00</published><updated>2008-12-09T15:33:02.413-08:00</updated><title type='text'>சாதாரணக் குற்றவாளியை கூட தீவிரவாதியாக மாற்ற முடியும்-மீடியாக்களின் தொடரும் சாதனை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SETtZav5GDI/AAAAAAAAAdw/c0R3FNzMHWg/s1600-h/muslim.gif"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SETtZav5GDI/AAAAAAAAAdw/c0R3FNzMHWg/s400/muslim.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207548090079844402" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SETtC6v5GCI/AAAAAAAAAdo/e318A7suLZk/s1600-h/muslim.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SETtC6v5GCI/AAAAAAAAAdo/e318A7suLZk/s400/muslim.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207547703532787746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SETszav5GBI/AAAAAAAAAdg/DRY5hMVQFRI/s1600-h/muslim.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SETszav5GBI/AAAAAAAAAdg/DRY5hMVQFRI/s400/muslim.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207547437244815378" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;திருச்சியில் சிக்கிய நெல்லை வாலிபர் வீட்டில் சோதனை! &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;(&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:85%;" &gt;தலைப்பேஎவ்வளவு தூக்கலா இருக்கு எதோ  ஒசாமா  பின் லேடனையே பிடிசிட்ட மாதிரிஎன்னமா  ஒரு &lt;span&gt;பில்டப்)&lt;/span&gt;&lt;/span&gt;   &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;செவ்வாய்க்கிழமை&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;ஜூன் 3&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;2008&lt;span style=""&gt;   &lt;/span&gt;&lt;span style=""&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;கடையநல்லூர்: திருச்சியில் 3 பாஸ்போர்ட்டுகள்&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான புத்தகங்களுடன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பிடிபட்டார். அவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;திருச்சி கோட்டை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சமஸ்பிரான் தெருவில் மின்சார வயர்கள்&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;3 பாஸ்போர்ட்டுகள்&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட சில புத்தகங்களுடன் வாலிபர் ஒருவர் பிடிபட்டார்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள வடகரையை சேர்ந்த ராஜாமுகமது என தெரியவந்தது. அவர் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியதும்&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;போலி முகவரி கொடுத்து மூன்று பாஸ்போர்டுகள் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;இவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கோட்டை &lt;span&gt;போலீசார்&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; (?)&lt;/span&gt;&lt;/span&gt; ராஜாமுகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். தீவிரவாத அமைப்புகளோடு அவருக்கு தொடர்பு இருக்கிறதா&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;என விசாரணை நடத்தப்பட்டது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;ராணுவத்தில் இவர் எந்த பிரிவில் பணியாற்றினார்&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பிரிவு அல்லது தொழில்நுட்ப பிரிவில் அவர் வேலை பார்த்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;இந்நிலையில் ராஜாமுகமதுவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பற்றி பயிற்சியளித்து வரும் துவாக்குடி அருகேயுள்ள காட்டூரை சேர்ந்த பேராசிரியர் (பேராசிரியர் பெயரை இன்னும் கண்டு பிடிக்க வில்லையோ என்னவோ )ஒருவரிடமும்&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;இந்த நிலையில்&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;தென்காசி அருகேயுள்ள ராஜாமுகமதுவின் வீட்டில் திருச்சி தனிப்படை போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று &lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 102);"&gt;அச்சன்புதூர் போலீசார் சோதனை நடத்தினர். அதில் ஒன்றும் சிக்கவில்லை&lt;/span&gt; என கூறப்படுகிறது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;திருச்சி தனிப்படை போலீசாரும் நேற்று சோதனை நடத்த தென்காசிக்கு வருவதாக அச்சன்புதூர் போலீசார் தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;&lt;span style=""&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; : &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;தட்ஸ்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;தமிழ்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;&lt;span style=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;&lt;span style=""&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="" lang="TA"&gt;&lt;span style=""&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-4834569701968773045?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/4834569701968773045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=4834569701968773045&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4834569701968773045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4834569701968773045'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post_6308.html' title='சாதாரணக் குற்றவாளியை கூட தீவிரவாதியாக மாற்ற முடியும்-மீடியாக்களின் தொடரும் சாதனை'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SETtZav5GDI/AAAAAAAAAdw/c0R3FNzMHWg/s72-c/muslim.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-2768586674961808534</id><published>2008-06-02T23:39:00.000-07:00</published><updated>2008-12-09T15:33:02.605-08:00</updated><title type='text'>ஆட்டயப் போட்டதுல வீட்டக் கட்டுது இஸ்ரேல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SETpeav5GAI/AAAAAAAAAdY/ngTil58T4ck/s1600-h/gaza.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SETpeav5GAI/AAAAAAAAAdY/ngTil58T4ck/s400/gaza.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207543777932679170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் புதிய வீடுகளை கட்டுகிறது இஸ்ரேல்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;Monday, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;06.02.2008&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;09:21&lt;/span&gt;am (GMT)&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;மத்திய கிழக்கில்&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியாக பாலஸ்தீனர்களும் சர்வதேச சமூகத்தினரும் &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;கருதும் ஒரு இடத்தில் யூதக் குடியேற்றக்காரர்களுக்காக கிட்டத்தட்ட தொள்ளாயிரம் புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம் ஒன்றை &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;இத்திட்டம்&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;ஜெருசலேமில் தங்களது நிலையை வலுவாக்கிக்கொள்வதற்கான ஒரு நடவடிக்கை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;ஆனால் இத்திட்டம் சர்வதேச சட்டங்களையும் ஐ.நா.மன்ற தீர்மானங்களையும் நிச்சயமாக மீறுகிறது என்று பாலஸ்தீன அரசு கூறியுள்ளது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் அல்மர்ட்&lt;/span&gt;, &lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் சமாதானப் பேச்சுக்களை நாளை மீண்டும் ஆரம்பிக்கவிருக்கின்ற &lt;/span&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/span&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;  &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;நன்றி : தட்ஸ் தமிழ் &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-2768586674961808534?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/2768586674961808534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=2768586674961808534&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/2768586674961808534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/2768586674961808534'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post_6529.html' title='ஆட்டயப் போட்டதுல வீட்டக் கட்டுது இஸ்ரேல்'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SETpeav5GAI/AAAAAAAAAdY/ngTil58T4ck/s72-c/gaza.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-6035212299143627808</id><published>2008-06-02T07:08:00.000-07:00</published><updated>2008-06-02T07:11:05.432-07:00</updated><title type='text'>இந்தியாவின் அமைதிக்கு ஆப்பு- ஆட்சிக்கு வந்ததும் அதிரடி</title><content type='html'>மீண்டும் பொடா: பிஜேபி உறுதி&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;Monday, 02 June, 2008   11:06 AM &lt;br /&gt;.&lt;br /&gt;புதுடெல்லி, ஜூன்.2: கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யவேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற   கொள்கைகளை மீண்டும் பிஜேபி கையில் எடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.&lt;br /&gt;.&lt;br /&gt;புதுடெல்லியில் நேற்று பிஜேபியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில், தலைமை உரையாற்றிய அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், நாட்டில் தற்போது 200 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய 7 மாநிலங்களில் ஆட்சி செய்யும் மிகப்பெரிய தேசியக் கட்சி பிஜேபி தான் என்று தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ள எல்.கே.அத்வானி வெற்றிப் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அதே சமயம் மாற்றங்களை கொண்டு வரும் கட்சியாகவும், இளைஞர்களின் கட்சியாகவும் பிஜேபி உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் அனைத்து பதவிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது பிஜேபியின் முடிவு என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தருணம் தற்போது வந்துவிட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசுக்கு பிஜேபி தொடர்ந்து அளித்து வந்த நெருக்குதலால்தான் மகளிர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறு பவர்களால் ஏற்படும் பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பது குறித்து சர்வக் கட்சிக் கூட்டத்தை கூட்டி தேசிய அளவில் கருத்தொற்றுமை காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிஜேபி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது தீவிரவாதிகளை ஒழிக்க பொடா அல்லது அது போன்ற ஒரு கடுமையான சட்டம் மறுபடியும் கொண்டு வரப்படும் என்றும் ராஜ்நாத்சிங் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதச்சார்பின்மை கொள்கை ‘தர்ம நிர்பேக்ஷ்’ (மதங்களிடம் அலட்சியமாக இருப்பது) என்று இருப்பதற்கு பதிலாக ‘பாந்த் நிர்பேக்ஷ்’ (பல்வேறு மதங்களிடம்  நடுநிலையோடு இருப்பது) என்று மாற்றம் செய்யப்படவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். மதச்சார்பின்மை தொடர்பாக பிஜேபியின் வரையறைதான் சரியான ஒன்று என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து உற்சாகமடைந்துள்ள பிஜேபி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யவேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற  கொள்கைகளை மீண்டும் தனது செயல்திட்டத்தில் சேர்ப்பதற்கான அறிகுறிகள் இந்த கூட்டத்தில் தெளிவாக தென்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : மாலைச்சுடர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-6035212299143627808?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/6035212299143627808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=6035212299143627808&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6035212299143627808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6035212299143627808'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post_7551.html' title='இந்தியாவின் அமைதிக்கு ஆப்பு- ஆட்சிக்கு வந்ததும் அதிரடி'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-3474655184518717160</id><published>2008-06-02T01:28:00.000-07:00</published><updated>2008-12-09T15:33:11.430-08:00</updated><title type='text'>மனித நீதி பாசறை- யார் இவர்கள் ?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO4Rqv5F_I/AAAAAAAAAdQ/maYgfzP-BSY/s1600-h/1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO4Rqv5F_I/AAAAAAAAAdQ/maYgfzP-BSY/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207208207842875378" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO4Lav5F-I/AAAAAAAAAdI/3DxbJBvv_CI/s1600-h/2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO4Lav5F-I/AAAAAAAAAdI/3DxbJBvv_CI/s400/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207208100468692962" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO4Dav5F9I/AAAAAAAAAdA/G10nEGiUD3s/s1600-h/3.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO4Dav5F9I/AAAAAAAAAdA/G10nEGiUD3s/s400/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207207963029739474" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO37Kv5F8I/AAAAAAAAAc4/EwkMjsVGQEo/s1600-h/4.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO37Kv5F8I/AAAAAAAAAc4/EwkMjsVGQEo/s400/4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207207821295818690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3z6v5F7I/AAAAAAAAAcw/GEFGGwo2N5w/s1600-h/5.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3z6v5F7I/AAAAAAAAAcw/GEFGGwo2N5w/s400/5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207207696741767090" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3sqv5F6I/AAAAAAAAAco/Sbrd33EkHGU/s1600-h/6.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3sqv5F6I/AAAAAAAAAco/Sbrd33EkHGU/s400/6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207207572187715490" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3k6v5F5I/AAAAAAAAAcg/sPaHEnWx2hI/s1600-h/8.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3k6v5F5I/AAAAAAAAAcg/sPaHEnWx2hI/s400/8.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207207439043729298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3cav5F4I/AAAAAAAAAcY/JkjfMh46F1A/s1600-h/9.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3cav5F4I/AAAAAAAAAcY/JkjfMh46F1A/s400/9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207207293014841218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3Vqv5F3I/AAAAAAAAAcQ/rwMUajsIu9w/s1600-h/10.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3Vqv5F3I/AAAAAAAAAcQ/rwMUajsIu9w/s400/10.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207207177050724210" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3OKv5F2I/AAAAAAAAAcI/djOuZVSKLXM/s1600-h/11.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3OKv5F2I/AAAAAAAAAcI/djOuZVSKLXM/s400/11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207207048201705314" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3Gqv5F1I/AAAAAAAAAcA/4Nlk_4FXEQM/s1600-h/12.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO3Gqv5F1I/AAAAAAAAAcA/4Nlk_4FXEQM/s400/12.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207206919352686418" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2_Kv5F0I/AAAAAAAAAb4/lrczIiLNyuA/s1600-h/13.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2_Kv5F0I/AAAAAAAAAb4/lrczIiLNyuA/s400/13.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207206790503667522" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO25Kv5FzI/AAAAAAAAAbw/c2wzhzvyEF4/s1600-h/14.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO25Kv5FzI/AAAAAAAAAbw/c2wzhzvyEF4/s400/14.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207206687424452402" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2yqv5FyI/AAAAAAAAAbo/q5PUr-HNVA8/s1600-h/15.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2yqv5FyI/AAAAAAAAAbo/q5PUr-HNVA8/s400/15.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207206575755302690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2r6v5FxI/AAAAAAAAAbg/cAi89grCw78/s1600-h/16.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2r6v5FxI/AAAAAAAAAbg/cAi89grCw78/s400/16.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207206459791185682" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2lav5FwI/AAAAAAAAAbY/ixZTNQZEqZw/s1600-h/17.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2lav5FwI/AAAAAAAAAbY/ixZTNQZEqZw/s400/17.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207206348122035970" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2e6v5FvI/AAAAAAAAAbQ/cch4e4WEQiQ/s1600-h/18.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2e6v5FvI/AAAAAAAAAbQ/cch4e4WEQiQ/s400/18.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207206236452886258" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2X6v5FuI/AAAAAAAAAbI/WO1eCN8Twyk/s1600-h/19.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2X6v5FuI/AAAAAAAAAbI/WO1eCN8Twyk/s400/19.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207206116193801954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2Q6v5FtI/AAAAAAAAAbA/Z6S6iJkLZVA/s1600-h/20.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2Q6v5FtI/AAAAAAAAAbA/Z6S6iJkLZVA/s400/20.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207205995934717650" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2IKv5FsI/AAAAAAAAAa4/Ulva8d-xqn0/s1600-h/21.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO2IKv5FsI/AAAAAAAAAa4/Ulva8d-xqn0/s400/21.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207205845610862274" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1_6v5FrI/AAAAAAAAAaw/28QYnt8VzBM/s1600-h/22.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1_6v5FrI/AAAAAAAAAaw/28QYnt8VzBM/s400/22.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207205703876941490" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a dragover="true" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1v6v5FqI/AAAAAAAAAao/EdjZ6OPgt-o/s1600-h/23.jpg"&gt;&lt;img dragover="true" style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1v6v5FqI/AAAAAAAAAao/EdjZ6OPgt-o/s400/23.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207205428999034530" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1kqv5FpI/AAAAAAAAAag/z2teXqEFmKc/s1600-h/24.jpg"&gt;&lt;img dragover="true" style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1kqv5FpI/AAAAAAAAAag/z2teXqEFmKc/s400/24.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207205235725506194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1Pav5FnI/AAAAAAAAAaQ/ojksCvb1Pjk/s1600-h/26.jpg"&gt;&lt;img dragover="true" style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1Pav5FnI/AAAAAAAAAaQ/ojksCvb1Pjk/s400/26.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207204870653286002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1Wav5FoI/AAAAAAAAAaY/0hUIjrTXci8/s1600-h/25.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1Wav5FoI/AAAAAAAAAaY/0hUIjrTXci8/s400/25.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207204990912370306" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1H6v5FmI/AAAAAAAAAaI/I4z_gxA3SZY/s1600-h/27.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1H6v5FmI/AAAAAAAAAaI/I4z_gxA3SZY/s400/27.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207204741804267106" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1BKv5FlI/AAAAAAAAAaA/4mNBD1fa4mU/s1600-h/28.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO1BKv5FlI/AAAAAAAAAaA/4mNBD1fa4mU/s400/28.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207204625840150098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO06qv5FkI/AAAAAAAAAZ4/nSB5zfcDhqY/s1600-h/29.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO06qv5FkI/AAAAAAAAAZ4/nSB5zfcDhqY/s400/29.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207204514171000386" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO00av5FjI/AAAAAAAAAZw/rxvgPIiepDE/s1600-h/30.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO00av5FjI/AAAAAAAAAZw/rxvgPIiepDE/s400/30.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207204406796817970" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0uKv5FiI/AAAAAAAAAZo/PCb8F5qjnV8/s1600-h/31.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0uKv5FiI/AAAAAAAAAZo/PCb8F5qjnV8/s400/31.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207204299422635554" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0oKv5FhI/AAAAAAAAAZg/mlmX3sbsAcA/s1600-h/32.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0oKv5FhI/AAAAAAAAAZg/mlmX3sbsAcA/s400/32.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207204196343420434" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0iav5FgI/AAAAAAAAAZY/zXSGl3xL1Fk/s1600-h/33.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0iav5FgI/AAAAAAAAAZY/zXSGl3xL1Fk/s400/33.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207204097559172610" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0Sqv5FeI/AAAAAAAAAZI/i8-TNAF9xSE/s1600-h/34.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0Sqv5FeI/AAAAAAAAAZI/i8-TNAF9xSE/s400/34.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207203826976232930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0LKv5FdI/AAAAAAAAAZA/aALEIQETIHA/s1600-h/35.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0LKv5FdI/AAAAAAAAAZA/aALEIQETIHA/s400/35.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207203698127214034" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0BKv5FcI/AAAAAAAAAY4/yEdYsnNcRsE/s1600-h/36.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO0BKv5FcI/AAAAAAAAAY4/yEdYsnNcRsE/s400/36.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207203526328522178" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOz4Kv5FbI/AAAAAAAAAYw/og50WaH3b0A/s1600-h/37.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOz4Kv5FbI/AAAAAAAAAYw/og50WaH3b0A/s400/37.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207203371709699506" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzwKv5FaI/AAAAAAAAAYo/4YaKKT2KU1M/s1600-h/38.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzwKv5FaI/AAAAAAAAAYo/4YaKKT2KU1M/s400/38.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207203234270746018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzpqv5FZI/AAAAAAAAAYg/kD-YcdDJwCw/s1600-h/39.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzpqv5FZI/AAAAAAAAAYg/kD-YcdDJwCw/s400/39.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207203122601596306" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzj6v5FYI/AAAAAAAAAYY/R7uGAA5sLCc/s1600-h/40.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzj6v5FYI/AAAAAAAAAYY/R7uGAA5sLCc/s400/40.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207203023817348482" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzcqv5FXI/AAAAAAAAAYQ/cQF1oa2OYvk/s1600-h/41.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzcqv5FXI/AAAAAAAAAYQ/cQF1oa2OYvk/s400/41.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207202899263296882" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzS6v5FWI/AAAAAAAAAYI/hh5iF-s8tKI/s1600-h/42.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 584px; height: 443px;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzS6v5FWI/AAAAAAAAAYI/hh5iF-s8tKI/s400/42.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207202731759572322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzJqv5FVI/AAAAAAAAAYA/-vghXnJvXy0/s1600-h/1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEOzJqv5FVI/AAAAAAAAAYA/-vghXnJvXy0/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207202572845782354" border="0" /&gt;நன்றி : அனீஸ் ரஹ்மான்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-3474655184518717160?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/3474655184518717160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=3474655184518717160&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3474655184518717160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3474655184518717160'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post_02.html' title='மனித நீதி பாசறை- யார் இவர்கள் ?'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SEO4Rqv5F_I/AAAAAAAAAdQ/maYgfzP-BSY/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-7325966671141967682</id><published>2008-06-01T08:13:00.000-07:00</published><updated>2008-06-01T08:17:48.549-07:00</updated><title type='text'>சபரிமலையும் சர்க்கரைப் பொய்யும் - இதுவரை ஏமாந்த பக்தர்கள்</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 204, 0);"&gt;சபரிமலை மகரவிளக்கு மனிதர்களால் உருவாக்கபடுகிறது என ஒப்பு கொண்டது தேவஸ்தானம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு, ஜூன் 1, 2008&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்தர்களின் பார்வைக்கு காண கிடைக்கிறது மகரவிளக்கு. கோயில் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் வனத்தில் ஓர் ஓளி தோன்றுகிறது. சில நிமிடங்களே தோன்றும் இந்த ஒளியினை மகரவிளக்கு என மிக புனிதமாக பக்தர்கள் கருதி வருகிறார்கள். இந்த ஒளியை பார்க்க மிக பெரிய கூட்டம் திரள்வதுண்டு. 1999ம் ஆண்டு மகரவிளக்கை பார்க்க கூடிய பெருங்கூட்டத்தில் நெரிசல் உண்டாகி விபத்தில் 53 பக்தர்கள் பரிதாபமாய் இறந்து போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சபரிமலை மகரவிளக்கை பற்றி பல காலமாகவே முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பியபடி இருக்கிறார்கள். &lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;தானாக உருவாகுவதாக அல்லது கடவுளின் அருளால் உருவாகுவதாக பக்தர்கள் நம்பும் இந்த ஓளி உண்மையில் மனிதர்களால் உருவாக்கபட்டதே என பல ஆண்டுகளாக பலர் சொல்லியும் அதை பக்தர்கள் நம்பவில்லை&lt;/span&gt;. மகரவிளக்கினை காண வரும் கூட்டம் குறையவுமில்லை. &lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 102);"&gt;பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதன்மூலம் தனது வருமானத்தை உயர்த்தி கொள்ள &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 102);"&gt;சபரிமலை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 102);"&gt; தேவஸ்தானம் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மகர விளக்கு சர்ச்சைக்கு தற்போது முற்றுபுள்ளி வைத்திருக்கிறது. &lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;இந்த ஒளி தானாக உருவாகுவதில்லை, மனிதர்களால் தான் உருவாக்கபடுகிறது என வெளிபடையாக அறிவித்திருக்கிறார் கேரள தேவஸ்தான அமைச்சர் ஜி. சுதாகரன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சபரிமலை பூசாரி ராகுல் ஈஸ்வர் ஒரு பேட்டியில், "மகரவிளக்கு பற்றிய சர்ச்சை தெளிவான பக்தர்கள் மனதில் என்றும் இருந்ததில்லை. &lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;அறியாமையில் இருக்கும் பக்தர்கள் தான் இதை இவ்வளவு காலமாக நம்பி கொண்டிருந்தார்கள்.&lt;/span&gt; மகரவிளக்கும் மகர ஜோதியும் வேறு வேறு. மகர ஜோதி என்பது ஒரு புனிதமான நட்சத்திரம். மகர விளக்கு பொன்னம்பல மேடு என்னுமிடத்தில் இருக்கும் தீபத்தில் இருந்து உருவாக்கபடும் ஒளி," என உண்மையை ஒப்பு கொண்டிருக்கிறார். இதை தொடரந்து மகரவிளக்கினை உருவாக்குவதில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;மகர ஜோதியினை பற்றிய உண்மை வெளியானதற்கு பிறகு கட்டமைக்கபட்ட புனிதங்களின் மீதான நம்பிக்கை மக்களிடம் குறையுமா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நன்றி &lt;/span&gt;:poetry-tuesday.blogspot.com/2008/06/sabari-malai-makaravilakku.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-7325966671141967682?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/7325966671141967682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=7325966671141967682&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/7325966671141967682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/7325966671141967682'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/06/blog-post.html' title='சபரிமலையும் சர்க்கரைப் பொய்யும் - இதுவரை ஏமாந்த பக்தர்கள்'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-475938177190985956</id><published>2008-05-28T23:35:00.000-07:00</published><updated>2008-12-09T15:33:11.858-08:00</updated><title type='text'>ஆட்சியைப் பிடிக்க  சுயேட்சை க்களை  இரகசிய இடத்தில் மறைத்துவைத்திருக்கும் ப ஜ க</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SD5PoKv5FTI/AAAAAAAAAXw/eOKBFK64jz4/s1600-h/pjp.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SD5PoKv5FTI/AAAAAAAAAXw/eOKBFK64jz4/s400/pjp.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5205685770785461554" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சுயேச்சை எம்எல்ஏக்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு&lt;br /&gt;Thursday, 05.29.2008, 05:33am (GMT)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவில் பா.ஜ.வை ஆதரிக்கும்  சுயேச்சை எம்எல்ஏக்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் ரகசிய இடத்தில் பாரதிய ஜனதா தங்க வைத்துள்ளது.&lt;br /&gt;சட்டப்பேரவை தேர்தலில் 110 இடங்களை பிடித்த பா.ஜ. நாளை பதவியேற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். பெரும்பான்மைக்கு மேலும் 3 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற 6 சுயேச்சைகளும் பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம், 80 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரசும் 28 இடங்களை பிடித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். அப்படி நடந்தால், ஆட்சி அமைக்க 5 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் விலை பேசலாம் என்று பா.ஜ. கருதுகிறது. எனவே, &lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;6 &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;சுயேச்சை&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;எம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;எல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;ஏ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;க்களையும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;பா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;ஜ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;நேற்று&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;முன்தினம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;இரவே&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;ரகசிய&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;இடத்துக்கு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;அழைத்துச்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;சென்று&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;விட்டது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;கர்நாடகாவிலேயே&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;இருக்கிறார்களா&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;அல்லது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;வேறு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;மாநிலத்துக்கு&lt;/span&gt; பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்களா என தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சிறிது நேரத்துக்கு முன்பாகதான் அவர்கள் அங்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தமிழ் நியூஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-475938177190985956?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/475938177190985956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=475938177190985956&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/475938177190985956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/475938177190985956'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_5739.html' title='ஆட்சியைப் பிடிக்க  சுயேட்சை க்களை  இரகசிய இடத்தில் மறைத்துவைத்திருக்கும் ப ஜ க'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SD5PoKv5FTI/AAAAAAAAAXw/eOKBFK64jz4/s72-c/pjp.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-4584034770153009731</id><published>2008-05-28T23:21:00.000-07:00</published><updated>2008-12-09T15:33:11.969-08:00</updated><title type='text'>இஸ்ரேல் பதுக்கி வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் -அமெரிக்க அதிபரின் குற்ற சாட்டு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SD5MJ6v5FSI/AAAAAAAAAXo/aOPEXWIgIvg/s1600-h/jimmi.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SD5MJ6v5FSI/AAAAAAAAAXo/aOPEXWIgIvg/s400/jimmi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5205681952559535394" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இஸ்ரேலிடம் 150 அணு குண்டுகள் காட்டர் எச்சரிக்கை !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மிக்காட்டர் இஸ்ரேல் மொத்தம் 150 அணு குண்டுகளை உலக சமுதாயத்திற்கு தெரியாமல் பதுக்கி வைத்திருப்பதாக உலக சமுதாயத்திற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். &lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;இந்த&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt; 150 &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;அணு&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;குண்டுகளும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;சர்வதே&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;சட்டங்களுக்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;உட்படாத&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;திருட்டுத்தனமான&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;குண்டுகள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;என்றும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;அவர்&lt;/span&gt; &lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;தெரிவித்தார்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;.&lt;/span&gt; அமெரிக்கா 12.000 அணு குண்டுகளை வைத்துள்ளது, ரஸ்யாவிடமும் அதேயளவு உள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளிடம் பல நூற்றுக்கணக்கான அணு குண்டுகள் உள்ளன என்றும் 83 வயதுடைய ஜிம்மிக்காட்டர் வேல்ஸ்சில் வைத்துத் தெரிவித்தார். மற்றைய நாடுகள் தம்மிடம் அணு குண்டு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளன ஆனால் இஸ்ரேல் ஒப்புக்கொள்ளாமல் இருப்பதே பாரிய தவறு என்றும் தெரிவித்தார். காட்டரின் கருத்து பொறுப்பற்ற கருத்தென்று இஸ்ரேலிய உளவுப்பிரிவு தலைவர் அகரோன் சீவி பார்காஸ் தெரிவித்தார். இது குறித்து காட்டர் மேலதிக கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அதேவேளை பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மனித உரிமைகளை மதித்து செயற்படவில்லை என்றும் அவர் குறைகூறினார். காட்டர் 2002 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : அலைகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-4584034770153009731?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/4584034770153009731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=4584034770153009731&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4584034770153009731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4584034770153009731'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_28.html' title='இஸ்ரேல் பதுக்கி வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் -அமெரிக்க அதிபரின் குற்ற சாட்டு'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SD5MJ6v5FSI/AAAAAAAAAXo/aOPEXWIgIvg/s72-c/jimmi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-5380105575820790193</id><published>2008-05-25T07:01:00.000-07:00</published><updated>2008-05-25T07:15:21.965-07:00</updated><title type='text'>தினமலருக்கு கடுமையான கண்டனம் !</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;"நாங்கள் பயங்கரவாத்தை ஆதரிப்பதில்லை" - MNP தலைவர் ஜின்னா அறிக்கை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;தமிழகத்தில் முஸ்லிம்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவது குற்றமா? &lt;/span&gt;&lt;/strong&gt;மனித நீதிப் பாசறை மாநிலத் தலைவர் கேள்வி&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய (25.05.2008) &lt;span style="color:#ff9966;"&gt;தினமலர் நாளிதழில்&lt;/span&gt; 2ம் பக்கம் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி'' பின்னணி குறித்து போலீசார் விசாரனை'' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி குறித்தும், தொடர்நது தினமலர் நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்ச் செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி வருவது குறித்தும் கண்டனம் தெரிவித்து மனித நீதிப் பாசறையின் மாநிலத் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா அவர்கள் அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளார்கள்&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;25.05.2008 அன்று தங்கள் தினமலர் நாளிதழில் 2ம் பக்கம் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி'' பின்னணி குறித்து போலீசார் விசாரனை'' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டதாகவும் முஸ்லிம் விரோதப் போக்குடனும் அமைந்துள்ளது மனித நீதிப் பாசறைக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான &lt;a href="http://www.popularfrontindia.org/"&gt;""பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா'' &lt;/a&gt;சார்பாக எதிர்வரும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல; &lt;a href="http://www.popularfrontindia.org/"&gt;பாப்புலர் ஃபிμண்ட் ஆஃப் இந்தியா &lt;/a&gt;செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்த சுதந்திμதின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது.தமிழகத்தில் அதற்கான அணிவகுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றோம். ஆனால் அது போலீஸுக்கு இணையான அணிவகுப்பு பயிற்சி அல்ல.மேலும் தமிழக வீதிகள் முழுவதும் இந்த சுதந்திரத் தின அணிவகுப்பு சுவர் விளம்பμம் செய்து வருகின்றோம். &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இது குறித்து அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளோம்&lt;/span&gt;&lt;/strong&gt;.இந்நிலையில் தங்கள் நாளிதழில் எங்கள் அமைப்பின் சுதந்திரதின அணிவகுப்பு பயிற்சி குறித்தும் எங்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் தவறாகவும், அவதூறாகவும் உண்øமக்குப் புறம்பாகவும் எழுதியிருப்பது பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;முஸ்லிம்களின் சுதந்திர உணர்வை களங்கப்படுத்தும் செயலாகும்&lt;/span&gt;&lt;/strong&gt;.நமது தேசத்தின் சுதந்திரம் என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;1757ம் ஆண்டு வங்காளத்தில் சிராஜ் உத் தவ்லா முதல் 1947ம் ஆண்டு வரை இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் முஸ்லிம்கள். 1947ம் ஆண்டு நமது தேசம் விடுதலையடைந்தபோது இருந்த முஸ்லிம்களின் ஜனத் தொகையைவிட 2 மடங்கு முஸ்லிம்கள் இந்த சுதந்திர போரில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கின்றார்கள்.சுதந்திரமடைந்த 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றார்கள். போராடிப்பெற்ற சுதந்திμத்தில் முஸ்லிம்களின் உரிமையைப் பறைசாற்றும் விதமாகவும், இந்துக்களுடன் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலைநிறுத்தும் முகமாகவும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நாங்கள் எப்பொழுதும் வெளிப்படையான அமைப்பு தான். எங்களிடம் எந்த திரைமறைவுமில்லை. பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதும் இல்லை. &lt;span style="color:#cc0000;"&gt;மேலும் ஆள்கடத்தல், ஆயுதம் பதுக்கல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக எங்கள் இயக்கத்தினர் மீது கடலூர் போலீசில் சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப் பதிவாகியுள்ளதாக தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் பொய்யானதாகும்&lt;/span&gt;.நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நடத்தும் அணிவகுப்பை பயங்கμவாதக் கண்கொண்டு பார்க்காத உளவுத்துறையினர், மனித நீதிப் பாசறையின் அணிவகுப்பு ஒத்திகையை சீர்குலைக்க இதுபோன்ற தவறான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்குவது அவர்களுடைய துவேஷ சிந்தனையைத் தெளிவாகக் காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்று சட்ட ஒழுங்கையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் விதமாகவும், பாரபட்சமாக துவேஷ சிந்தனையுடனும் செயல்பட்டு வரும் காவல்துறை மற்றும் உளவுத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை இனங்கண்டு அவர்களைக் களையெடுக்க வேண்டுமென தமிழக அμணிச மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது. ""&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இந்தியாவில் முஸ்லிமாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமா?&lt;/span&gt;&lt;/strong&gt; என்று கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. பிருந்தா கரத் அவர்கள் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியை மனித நீதிப்பாசறை இன்று மக்கள் மன்றத்தில் கேட்கின்றது. என்று மனித நீதிப் பாசறை சார்பாக அதன் தலைவர் &lt;strong&gt;திரு. முகம்மது அலி ஜின்னா&lt;/strong&gt; வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-5380105575820790193?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/5380105575820790193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=5380105575820790193&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/5380105575820790193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/5380105575820790193'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/mnp.html' title='தினமலருக்கு கடுமையான கண்டனம் !'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-6935337297586358683</id><published>2008-05-25T01:11:00.000-07:00</published><updated>2008-12-09T15:33:12.222-08:00</updated><title type='text'>அப்பாவி இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க  முயற்சி ..........</title><content type='html'>&lt;div&gt; சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்தை ி கண்டு உலகமேவியக்கும் இந்த சூழலில் சுதந்திர தினத்தை முழுமையான மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டியது நாட்டுப்பற்று உடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தலையாய கடமைகளில் ஒன்றாகும்,இதனை எவரும் மறுக்க  முடியாது ஆனால் இன்று சுதந்திர தினத்தை தேச துரோகிகள் மட்டும் கொண்டாட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் சுதந்திரத்திற்க்காக பலப்பல தியாகங்கள் செய்த எத்தனையோ சமுதாயங்களின் தியாக வரலாறுகள் திரித்து திசை திருப்பப் படுகின்றன.இதற்காக  கல்வித்துறையில் நுழைந்த சில பல பாசிஸ்டுக்கள் இந்த வரலாற்று திரிப்பு பணியை செவ்வனே செய்து முடித்து விட்டார்கள். வரலாறு இல்லாத இந்த வீணர் களின் வேலையால் உண்மையான பல தியாகிகளின் வரலாறுகள் அழிக்கப் பட்டு விட்டன.இந்த சூழ்நிலையில் இந்திய சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட இஸ்லாமியர்களை கவுரவிக்கும் வகையிலும் இஸ்லாமியர்களின் நாட்டுப் பற்றை இந்த உலகுக்கு காண்பிக்கவும் வேண்டி கடந்த பல ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் ஓரணியில் நின்று இந்த தினத்த சீரும் சிறப்போடும் விழாக்கோலம் பூண்டு கொண்டாடி வருகிறார்கள். இதனால் வயித்தெரிச்சல் பிடித்த பாசிஸ்டுக்கள் அவர்களால் முடிந்த அனைத்து இடையூறையும் கொடுத்து வருவது வாடிக்கை.இதில் காவி வெறி பிடித்த பல அதிகாரிகளும் அடக்கம்.நிலைமை இப்படி இருக்க எத்தனை எதிர்ப்பு வந்தாலும் எங்கள் நாட்டுப் பற்றை யாராலும் குறைத்து விட முடியாது என்பதனை இந்த உலகுக்கு காட்ட வேண்டிய கட்டயாத்தில் இன்று இந்த சமுதாயம் இருந்து கொண்டு இருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இருப்பினும் அத்தனை இடையூறுகளையும் தாண்டி ஒட்டு மொத்த தியாகிகளையும் கவுரவிக்கவேண்டி ஒரு மரியாதை அணிவகுப்பு நடத்த திட்டமிட்டு அதற்கான ஒத்திகை ஆங்காங்கே நடை பெறுவது இன்று பொது அறிவுடைய அனைவரும் அறிந்த ஒன்று தான்.ஆனால் சமீப காலமாக சந்தையில் தன்னுடைய மதிப்பையும் வியாபாரத்தையும் இழந்து வரும் சில தினசரி பத்திரிகைகள் தன்னுடைய வியாபாரத்தை அதிகரிக்க வேண்டி போலியான தகவல் களையும் தேவையற்ற பரபரப்புகளையும் உண்டுபண்ணி சமுதயத்தின் நிம்மதியை கெடுத்து வருகின்றன.உதாரணமாக மேலே நான் குறிப்பிட்ட படி சுதந்திர தின அணிவகுப்புக்கான ஒத்திகை ஆங்காங்கே நடை பெறுவது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்க வியாபாரத்தை பெருக்க இந்த பத்திரிகை உண்டுபண்ணும் வீண் பதட்டத்தை பாருங்கள் .........&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(153, 51, 153);"&gt;தமிழகத்தில் இளைஞர்களுக்கு 'அணிவகுப்பு பயிற்சி' :பின்னணி குறித்து போலீசார் விசாரணை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span&gt;சென்னை&lt;/span&gt;, &lt;span&gt;மதுரை&lt;/span&gt;, &lt;span&gt;திருச்சி&lt;/span&gt; &lt;span&gt;மற்றும்&lt;/span&gt; &lt;span&gt;கோவையில்&lt;/span&gt; &lt;span&gt;ஓர்&lt;/span&gt; &lt;span&gt;இயக்கத்தைச்&lt;/span&gt; &lt;span&gt;சேர்ந்த&lt;/span&gt; 500 &lt;span&gt;இளைஞர்கள்&lt;/span&gt; "&lt;span&gt;அணிவகுப்பு&lt;/span&gt; &lt;span&gt;பயிற்சி&lt;/span&gt;'&lt;span&gt;யில்&lt;/span&gt; &lt;span&gt;இத்தானை&lt;/span&gt;. &lt;span&gt;எவீரும்&lt;/span&gt; &lt;span&gt;மர்ருக்க்&lt;/span&gt; &lt;span&gt;இவர்கள்&lt;/span&gt; &lt;span&gt;நடத்தி&lt;/span&gt; &lt;span&gt;வரும்&lt;/span&gt; &lt;span&gt;பயிற்சியின்&lt;/span&gt; &lt;span&gt;பின்னணி&lt;/span&gt; &lt;span&gt;குறித்து&lt;/span&gt;, &lt;span&gt;உளவுப்&lt;/span&gt; &lt;span&gt;போலீசார்&lt;/span&gt; &lt;span&gt;விசாரிக்கின்றனர்&lt;/span&gt;. &lt;span&gt;ராஜஸ்தான்&lt;/span&gt; &lt;span&gt;மாநிலம்&lt;/span&gt;, &lt;span&gt;ஜெய்பூரில்&lt;/span&gt; &lt;span&gt;நடந்த&lt;/span&gt; &lt;span&gt;தொடர்&lt;/span&gt; &lt;span&gt;குண்டுவெடிப்பை&lt;/span&gt; &lt;span&gt;அடுத்து&lt;/span&gt; &lt;span&gt;உஷாரடைந்த&lt;/span&gt; &lt;span&gt;சென்னை&lt;/span&gt; &lt;span&gt;போலீசார்&lt;/span&gt; &lt;span&gt;திடீர்&lt;/span&gt; &lt;span&gt;சோதனை&lt;/span&gt; &lt;span&gt;நடத்தி&lt;/span&gt;, "&lt;span&gt;இறைவன்&lt;/span&gt; &lt;span&gt;ஒருவனே&lt;/span&gt;' &lt;span&gt;இயக்கத்தைச்&lt;/span&gt; &lt;span&gt;சேர்ந்த&lt;/span&gt; &lt;span&gt;சையது&lt;/span&gt; &lt;span&gt;காசிம்&lt;/span&gt;, &lt;span&gt;பழனி&lt;/span&gt; &lt;span&gt;உமர்&lt;/span&gt;, &lt;span&gt;மண்ணடி&lt;/span&gt; &lt;span&gt;காதர்&lt;/span&gt; &lt;span&gt;ஆகியோரை&lt;/span&gt; &lt;span&gt;சமீபத்தில்&lt;/span&gt; &lt;span&gt;கைது&lt;/span&gt; &lt;span&gt;செய்தனர்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;div dragover="true"&gt;விசாரணையில், தமிழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தது அம்பலமானது. மேற்கண்ட அமைப்பின் தலைவனாக செயல்பட்ட, தஞ்சை அதிராமபட்டினத்தைச் சேர்ந்த தவுபீக் என்பவரை கைது செய்ய, மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், "வெளிப்படையான அமைப்பு' என கூறிக் கொண்டு, திரைமறைவில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிகளை, ரகசியமாக கண்காணித்து அறிக்கை அனுப்புமாறு உளவுப் பிரிவு போலீசுக்கு, டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சமீபத்தில் மாநிலம் முழுதும் நடந்த கண்காணிப்பில், ஒரு பிரிவு இயக்கத்தினர் "அணிவகுப்பு பயிற்சி'யில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 25 வயதுக்கு உட்பட்ட 500 இளைஞர்களை தேர்வு செய்துள்ள அந்த இயக்கத்தினர், ஞாயிறு தோறும் அதிகாலை 5.30 முதல் 6.30 மணி வரை கோவை, சென்னை, மதுரை மற்றும் திருச்சியில் "அணிவகுப்பு பயிற்சி'அளித்து வருகின்றனர்.&lt;br /&gt;கோவையில், உக்கடம் மைதானத்தில் அளிக்கப்படும் பயிற்சியில் 200 இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். &lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;பயிற்சியின்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;போது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;சுய&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;ஒழுக்கம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;உடல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;திறன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;மற்றும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;மனவலிமை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;யை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;மேம்படுத்தும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;ஆலோசனைகளும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;அளிக்கப்படுகின்றன&lt;/span&gt;. இது பற்றி தகவலறிந்த உளவுப் பிரிவு போலீசார், பயிற்சியை ரகசியமாக போட்டோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.போலீசுக்கு இணையாக அளிக்கப்படும் அணிவகுப்பு பயிற்சியை கண்ட அதிகாரிகள், எதற்காக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது, பயிற்சி அளிப்பது யார், யாரெல்லாம் இதில் பங்கேற்கின்றனர் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். &lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;இது&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;குறித்து&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;பெயர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;வெளியிட&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;விரும்பாத&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;போலீஸ்&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;உயரதிகாரி&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;கூறியதாவது&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;:&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span dragover="true"&gt;சந்தேகத்துக்குரிய&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span dragover="true"&gt;இயக்கத்தினரின்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;"&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;அணிவகுப்பு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;பயிற்சி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;' &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;தொடர்பான&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;தகவல்கள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;திரட்டப்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;பட்டுள்ளன&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;அந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;இயக்கத்தினர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;இந்த&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;ஆண்டில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;சுதந்திர&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;தினத்தை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;சிறப்பாக&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;கொண்டாட&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;முடிவு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;செய்திருப்பதாகவும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;, "&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;கொடி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;அணிவகுப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;' &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;நடத்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;ஏதுவாக&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;இப்போதிருந்தே&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;பயிற்சியில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;ஈடுபட்டிருப்பதாகவும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;கூறுகின்றனர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;.&lt;/span&gt; இந்த இயக்கத்தினர் ஆள் கடத்தல், ஆயுதம் பதுக்கல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக கடலூர் போலீசில் சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு பதிவாகி இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இவர்களது நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff9900;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff9900;"&gt;ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்துக்கு போட்டி? :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5204226680200697106" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SDkgl6v5FRI/AAAAAAAAAXg/iga-9CWbEPM/s400/1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்து இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.,ல் தொண்டர்களுக்கு உடற்பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி ஆகியவை கட்டாயமாக உள்ளன. ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு ஆண்டுதோறும் விஜயதசமியன்று நடத்தப்படுகிறது. அதற்கு போட்டியாகவே இளைஞர்களை திரட்டி "அணிவகுப்பு ஒத்திகை' நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.கடந்த 18ம் தேதி அதிகாலையில், நெல்லை மாவட்டம், மேலப்பாளையம், ரகுமானியா மேல்நிலைப் பள்ளியில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த 20 இளைஞர்களை மேலப்பாளையம் போலீசார் எச்சரித்து விரட்டினர். மறுநாள், மற்றொரு தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சியில் ஈடுபட முயன்றனர். போலீஸ் எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் இளைஞர்களை வெளியேற்றியது. ஆனால், சென்னையில் மண்ணடி, திருச்சியில் துவரங்குறிச்சி, கோவையில் உக்கடம் ஆகிய பகுதிகளில் இவர்களது பயிற்சி இப்போதும் தொடர்ந்து நடக்கிறது.&lt;br /&gt;&lt;em&gt;-&lt;strong&gt;&lt;span style="color:#ff9966;"&gt;நமது சிறப்பு நிருபர்-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff9900;"&gt;நன்றி : தினமலர்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-6935337297586358683?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/6935337297586358683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=6935337297586358683&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6935337297586358683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6935337297586358683'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_25.html' title='அப்பாவி இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க  முயற்சி ..........'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SDkgl6v5FRI/AAAAAAAAAXg/iga-9CWbEPM/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-1341145272545926969</id><published>2008-05-24T01:33:00.000-07:00</published><updated>2008-05-24T01:37:19.193-07:00</updated><title type='text'>எட்டப்பன் ஆகிடுங்க கெட்டப்ப மாத்திடுங்க - அமெரிக்காவின் புதிய அதிரடி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விலைவாசியை சமாளிக்கணுமா? காட்டிக்கொடுக்க கைகொடுக்குது புது வழி&lt;/span&gt;&lt;/strong&gt;    &lt;br /&gt;நியூயார்க் : விலைவாசியை சமாளிக்க முடியலியா, கரன்ட் பில், போன் பில் கட்ட பணமில்லையா, கவலையே வேண்டாம்! காட்டிக்கொடுத்தால் போதும்; கைநிறைய காசு ஓசைப்படாமல் வங்கிக்கணக்கில் சேரும்!-&lt;br /&gt;அமெரிக்கர்களுக்கு இப்படி ஒரு புதுமையான வழி தான் இப்போது கைகொடுக்கிறது.குற்றங்களை தடுக்க அமெரிக்க போலீஸ் துறை பல வழிகளை கையாள்கிறது. அதில் ஒன்று, "கிரைம் டிப்ஸ்டர்ஸ் ஹாட் லைன்' திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளி பற்றி துப்பு கிடைத் தால், குற்றம் நடப்பதை அறிந்தால், இந்த போன் எண்ணில் தகவலை பதிவு செய்து பெயர், முகவரியையும் அளிக்க வேண்டும்.தகவலின் படி, போலீசார் விசாரித்து குற்றவாளியை பிடித்தாலோ, குற்றத்தை தடுத்தா லோ, உங்கள் வங்கிக்கணக்கில் வெகுமதி தொகை சேர்க்கப்பட்டு விடும். குற்றவாளிகளை காட்டிக்கொடுப் போரை பாதுகாக்க இப்படி வெகு ரகசிய வழியை அமெரிக்க போலீஸ் கடைபிடித்து வருகிறது.வழக்கமாக இந்த போன் எண்ணுக்கு குறைவாக தான் அழைப்பு வரும். ஆனால், கடந்த ஆறு மாதமாக அதிக அளவில் போன் அழைப்புகள் வருகின்றன. குற்றவாளிகளை பற்றி , குற்றத்தை அறிந்தது பற்றி தகவல் அளித்து பணம் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால், போலீசுக்கு தலைவலி தந்து வந்த பல முக்கிய குற்றங்களில் கூட துப்பு கிடைத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென "காட்டிக்கொடுப்போர்' எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் பற்றி அதிகாரிகள் கூறுகையில்,"விலைவாசி பல மடங்கு அதிகரித்து விட்டது. சாதாரண சம்பளம் பெறுவோர், குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். அதனால்தான், போன் செய்து குற்றம் சம்பந்தப்பட்ட தகவல்களை அளிக்கின்றனர். எங்களை பொறுத்தவரை, பல இடங்களில் குற்றங்கள் குறைந்து வருகின்றன என்ற திருப்தி இருக்கிறது' என்றனர். குற்றம் தொடர்பான தகவலுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை வெகுமதி தரப்படுகிறது. முக்கிய குற்றவாளி பிடிபட காரணமான தகவல் என்றால், அதற்கு கூடுதல் வெகுமதி தரப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-1341145272545926969?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/1341145272545926969/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=1341145272545926969&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/1341145272545926969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/1341145272545926969'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_24.html' title='எட்டப்பன் ஆகிடுங்க கெட்டப்ப மாத்திடுங்க - அமெரிக்காவின் புதிய அதிரடி'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-5424860504105391217</id><published>2008-05-19T00:41:00.000-07:00</published><updated>2008-05-19T02:05:14.625-07:00</updated><title type='text'>இஸ்லாமியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாட  தடையா ?</title><content type='html'>&lt;span&gt;இந்த சுதந்திர இந்தியாவில் இன்றைய கால சூழலில் இஸ்லாமியர்கள் பலவாறாக அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்  படுவதும் இனக்கலவரங்களின்  மூலம் கூட்டம் கூடமாக அழித்து  ஒழிக்கப் படுவதும் இன்று அன்றாடம் வாடிக்கை ஆகிவிட்ட சூலில் இந்த இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிர வாதிகள் என்று ஒரு போலியான வாதம் உளவியல் ரீதியாக மக்கள் மனதில் பதிக்கப் படுகிறது.ஆனால் இந்த இஸ்லாமியர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு செய்த தியாகங்கள் ஏராளம் ஏராளம்.ஆனால் காந்தியை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு படுகொலை செய்த கூட்டங்கள் இன்று அந்த தியாகங்களை அப்படியே அநியாயமாக திருடி சென்று விட முயற்சிக்கின்றனர். இன்னும் இந்த  துரோகிகள் இவர்களை தியாகி களாக  காட்டவும் முயற்சிகின்றனர். அதன் வெளிப் பாடு தான் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் இவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி.இது இன்று முத்திப்  போய் இஸ்லாமியர்களின் தியாகங்கள் எங்கே வெளிப் பட்டு விடுமோ என்ற பயத்தில் அவர்களின் எல்லா முயற்சிகளையும் முறியடிக்க இவர்கள் காட்டும் ஆர்வம் உண்மைப் படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் சுதந்திரத்தை அதன் சொந்தக் காரர்களை கண்ணியப் படுத்தும் விதமாக அந்த தினத்தன்று அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஓட்டுவது தேசிய கோடி ஏற்றுவது  அணிவகுப்புகளை நடத்துவது போன்ற செயல்கள் நடைபெறுவது வழக்கம்.இது உலக நடப்புகளை அறியும்  ஆர்வம் உடைய பகுத்தறிவாளர்கள் அறிந்த ஒன்று தான்.&lt;br /&gt;இன்று இதற்க்காக நடத்தப் படும் ஒத்திகைகள் சில வேலை வெட்டி இல்லாத போலிகளின் விளையாட்டு தனத்தால் இரகசிய தகவல்கள் என்ற பெயரில் யூகங்களையும் வதந்திகளையும் பரப்பும் பொருட்டு காவல துறைக்கு அளிக்கப் படுகிறது.கிடைத்த  தகவலை சரி பார்க்க வேண்டி அவர்களும் இந்த அலை களிப்புக்கு ஆளாவது தவிர்க்க முடியாதா ஒன்றாகி விட்டது .&lt;br /&gt;உதாரணமாக &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் இளைஞர்களுக்கு பயிற்சியா? மேலப்பாளையத்தில் போலீசார் கண்காணிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி : மேலப்பாளையம் பள்ளியில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலால், போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினார். ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, சென்னையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நெல்லையைச் சேர்ந்த ஹீரா (26) என்பவர் உட்பட மூன்று தீவிரவாதிகள் பிடிபட்டனர். இவர்களது கூட்டாளிகளான தஞ்சை அதிராமபட்டினம் தவுபீக், சென்னை அபுதாகீர் ஆகியோர் தப்பியோடி விட்டனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் உதவியுடன் தேடப்படும் தீவிரவாதிகள் கேரளா செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நெல்லை சரக டி.ஐ.ஜி., கண்ணப்பன் உத்தரவின் பேரில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எஸ்.பி., தினகரன் மேற்பார்வையில் நெல்லை மாவட்டம் முழுதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, அந்த பள்ளி நிர்வாகிகளை போலீசார் அழைத்து விசாரித்தனர். "சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்கான பயிற்சி தான் அளிக்கிறோம், வேறு எந்த பயிற்சியும் அளிக்கவில்லை என போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அந்த ஒத்திகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும், இளைஞர்கள் கலந்து கொண்டதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று காலை இளைஞர்களுக்கான அணிவகுப்பு பயிற்சி நடத்தப்பட இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. &lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;பயிற்சி நடத்த அனுமதி கேட்டும் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.&lt;/span&gt; ஆனால் பள்ளியில் அணிவகுப்பு பயிற்சி நடத்த போலீசார் தடை விதித்தனர். இதனால் பயிற்சி ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும் விளையாட்டு பயிற்சிக்காக பலர் பள்ளி மைதானத்திற்கு வந்திருந்தனர். அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt; : &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;தினமலர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தியில்&lt;br /&gt;பயிற்சி நடத்த அனுமதி கேட்டும் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது&lt;br /&gt;என்று அவர்களே ஒத்துக்க் கொண்ட பிறக்கும் இதனை ஒரு பெரிய  சதி  செயலைப் போல போலியாக திரித்து கூறுவது இவர்களின் காவல்துறையின் போக்கை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கையே  தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பரிதாபத்திற்குரிய  நிலை துறைக்கு  தான்.இன்றைய  கால சூழலில் எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கு  மத்தியில் மக்களை காப்பாற்றி வரும் இவர்களின் தியாகங்கள் பல பல. ஆனால் இத்தகைய போலி களின் திசை  திருப்பும் நோக்கிற்கு இரையாவதன்  மூலம் இன்னும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது.&lt;br /&gt;எனவே இனி வரு காலங்களில் கண்ணியத்திற்குரிய காவல் துறை இது போல இடையூறு செய்யும் வேலை வெட்டி இல்லாத போலி களை இனம் கண்டு பகிரங்கமாக தண்டிக்கவேண்டும்.அதன் மூலம் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று  உண்மையான பாசத்தோடு கோரிக்கை வைக்கிறேன்.பத்திரிகைகளும் இது போன்ற ஒன்றுக்கும் உதவாத வீணான விசயங்களை பிரசுரித்து இத்தகைய போலிகளை ஊக்குவித்து தங்களின் தரத்தை  தாழ்த்திக் கொள்வதை விட்டு விட்டு அந்த  இடங்களில் மக்களுக்கு உதவும் எதாவது  தகவல் களை அதிகமாக பிரசுரிப்பத்தின் மூலம் நாங்கள் கொடுக்கு காசுக்கு உண்மையான உறுதியான தகவல் களை தந்ததிருப்தியை யாவது எங்களுக்கு தர முயற்சிக்கலாம்.வாசகர்களுக்கு மதிப்பு கொடுக்கும் பத்திரிகை கள் இனி வரும் காலங்களில் இதனை செயல் படுத்தும் என்று நம்பிக்கை கொள்கிறோம் .&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் : இறை அடிமை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-5424860504105391217?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/5424860504105391217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=5424860504105391217&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/5424860504105391217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/5424860504105391217'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_5083.html' title='இஸ்லாமியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாட  தடையா ?'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-8186974327168125868</id><published>2008-05-19T00:30:00.000-07:00</published><updated>2008-05-19T00:36:55.233-07:00</updated><title type='text'>பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைப்பதெப்படி?</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 102);"&gt;பள்ளிகளில் படமெடுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாம்பு ! நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மதவாத நஞ்சை மாண வர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே? "அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 204, 102);"&gt;செங்கற்பட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் மேனிலைப் பள்ளி&lt;/span&gt; ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்காக செங்கற்பட்டு நகராட்சியின் எதிர்ப்பையும் புறந்தள்ளி 1967-இல் தமிழ்நாடு அரசே 5 ஏக்கர் நிலத்தினை இலவசமாக அளித்துள்ளது. (G.O. M.S. No.1461 Revenue Dept dated 24.8.1967).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கல்வி நிறுவனம் என்கிற காரணத்தால் அரசு நிலத்தை இனாமாக வழங்கியுள்ளது.ஆனால் ராமகிருஷ்ணர் பெயரில் பள்ளி நடத்தும் அந்த நிருவாகம். அப்பள்ளியை ஆர்.எஸ்.எஸின் பாசறையாக, பயிற்சிக்கூடமாக மாற்றி இருக்கிறது என்பதுதான் பயங்கரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது நாள்கள் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. வீர வாத்ய அணி வகுப்புடன் (17.5.2008) சீருடை அணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணி வகுப்பும் நடத்தப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான துண்டு அறிக்கைகளும் ஆயிரக்கணக்கில் பொது மக்களிடம் விநியோகிக்கவும் பட்டுள்ளன.ஆர்.எஸ்.எஸ் என்பது நான்கு முறை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காந்தியாரைப் படுகொலை செய்த பாசிசக் கூட்டமாகும்&lt;/span&gt;. இந்தியாவில் நடைபெற்றுள்ள பல்வேறு மதக்கலவரங்களுக்கும் சூத்ரதாரியாக இருந்திருக்கிறது என்பதை அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்கள் அதிகாரப் பூர்வ அறிக்கைகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1925-இல் ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப் பட்டது என்றால் 1927-ஆம் ஆண்டிலேயே நாக்பூரில் வகுப்புக் கலவரத்தை நடத்தத் தொடங்கி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;கபூர் கமிஷன், டி.பி. மதன் கமிஷன், ரகுபார் தயாள் கமிஷன், ஜெகன்மோகன் கமிஷன், நீதிபதி ஜிதேந்திர, நாராயண் கமிஷன், நீதிபதி பி. வேணுகோபால் கமிஷன் என்று கமிஷன்களின் நீண்ட பட்டியல் உண்டு.இத்தனை ஆணையங்களும் (Commission) ஒன்றுபோல பல்வேறு இடங்களிலும் தூண்டி விடப்பட்ட கலவரங்களுக்குக் காரணகர்த்தாவாக &lt;span style="color: rgb(255, 153, 0);"&gt;ஆர்.எஸ்.எஸ&lt;/span&gt;். இருந்திருக்கிறது என்று திட்டவட்டமாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளன&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலுக்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான பணம் வந்து குவித்து கொண் டிருக்கிறது.தன்னார்வத் தொண்டு என்ற பெயரில் இந்தியாவைச் சேர்ந்த&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 102);"&gt; 30 ஆயிரம் அமைப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தில் பாசிச அமைப்பான இந்த ஆர்.எஸ்.எஸ்., தன்னை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டுள்ளது. குஜராத் பூகம்பத்தை ஒட்டி இந்தச் சங்பரிவார்; கும்பல் திரட்டிய தொகை பல கோடியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூகம்ப நிவாரணத் துக்காகத் திரட்டப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய் சேர்ந்திடவில்லை. மதவெறி வளர்வதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தென் கிழக்கு ஆசியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது. அதன் பெயர் அசாவ் (Asaw) என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குழுவினர் இந்தியா வந்து இங்கிலாந்தில் திரட்டப் பட்ட நிதி எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தது.British Charity Hindu Extremism என்ற தலைப்பில் அந்தக் குழுவினர் 80 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அளித்தனர். &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆர்.எஸ்.எசும் மற்றும் சங்பரிவர்களும் தொண்டு நிறுவனங்கள் அல்ல இந்துத் தீவிரவாத அமைப்புகள், எனவே அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் என்ற பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே முழக்கம் கேட்டதுண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் பூகம்பத்துக்கு அளிக்கப்பட்ட நிதி மட்டுமல்ல; 2002-இல் குஜராத்தில் அரசு பயங்கரவாதத்தினால் 2000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்த தவிர்த்தனரே - இரண்டு லட்சம் பேர் அகதி முகாம்களில் சரணடைந்தனரே &lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;அதற்காக அளிக்கப்பட்ட நிதியையும் ஆர்.எஸ்.எஸ். தவறாகவே பயன்படுத்தியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;வசூலிக்கப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆர்.எஸ்.எஸ்., பள்ளிகளுக்குச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டால் செங் கற்பட்டில் இராமகிருஷ்ண மடம் நடத்தும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகாம் ஏன் நடக்கிறது என்பதற்கான காரணம் எளிதாகப் புரிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி நிறுவனங்கள் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி கூடாது என அரசே சுற்றறிக்கை விட்டதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து செங்கற்பட்டில் இராம கிருஷ்ணா பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆர்.எஸ்.எஸ். முகாமாக இயங்குகிறதே - எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கற்றுக் கொடுத்து பிள்ளைகளை வன்முறை வெறியர்களாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;5 ஏக்கர் நிலத்தை அரசு கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். முகாம் அமைக்கத்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;மானமிகு மாண்புமிகு கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு இத்தகு பள்ளிகளில் நடவடிக்கைகளைக் கண்காணித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்விக் கூடங்கள் காவி மயமாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமகிருஷ்ணா விவே கானந்தர், வித்யசாலா பெயர் களில் இயங்கும் பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டும். வன்முறை விளைச்சல் கழனியாக உருவெடுத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறோமா - வன் முறையாளர்களாக ஆவதற்கும் பயிற்சி பெற அனுப்பு கிறோமா?&lt;br /&gt;&lt;br /&gt;செங்கற்பட்டு ராம கிருஷ்ண பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு அளிக்கப்பட்ட அய்ந்து ஏக்கர் நிலத்தையும் திரும்பப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி நிறுவனங்களில் அரசுக்குச் சொந்தமான பூங்காக்கள் போன்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்கிற சுற்றறிக்கை மீண்டும் ஒரு முறை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு பள்ளி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பேரணி குறித்து பச்சையாகத் துண்டு அறிக்கை அச்சிட்டுப் பொது மக்களுக்கும் வழங்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்குப் பள்ளி நிருவாகம் கொடுத்திருக்கும் தலைப்பு - பண்புப்பயிற்சி முகாமாம்.என்ன அந்தப் பண்பு? இந்துத்துவாதானே?&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியாவில் வாழவே கூடாது என்கிற வக்கிரப்புத்திதானே!&lt;br /&gt;&lt;br /&gt;மதவாத நஞ்சை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;வடபுலத்திலே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் புகட்டப்படும் நஞ்சு தமிழ்நாட்டிலும் கடை விரிக்கிறது என்பது வெளிப் படையாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;(தகவல் உதவி: திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு கோவிந்தசாமி அவர்கள்- -) மின்சாரம். viduthalai.com&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-8186974327168125868?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/8186974327168125868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=8186974327168125868&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/8186974327168125868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/8186974327168125868'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_19.html' title='பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைப்பதெப்படி?'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-7953733901030561873</id><published>2008-05-18T07:06:00.000-07:00</published><updated>2008-05-18T07:09:30.304-07:00</updated><title type='text'>ஜட்டி போட்டவன் காணிக்கையை எண்ணக் கூடாதுடா ! எண்ணக் கூடாதுடா !எண்ணக் கூடாதுடா !</title><content type='html'>காணிக்கைகளை எண்ணும்போது உள்ளாடை அணிய தடை விதிப்பதா?- சபரிமலை தேவசம்போர்டிற்கு கண்டனம் &lt;br /&gt;&lt;br /&gt;சபரிமலையில் ஒவ்வொரு சீசனின்போதும் உண்டியல் உடைக்கப்பட்டு எண்ணும் பணியில் தேவசம்போர்டு ஊழியர்கள் இந்த ஈடுபடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்டியல் எண்ணும் நபர்கள் உள்ளாடை அணியக் கூடாது என்ற கட்டுப்பாட்டை தேவசம்போர்டு நிர்வாகம் விதித்துள்ளது.உண்டியல் எண்ணும் நபர்கள் எதையாவது திருடிவிடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த கட்டுப்பாடு.இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று மனித உரிமை கமிஷனில் தேவசம்போர்டு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் புகார் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவசம்போர்டு விதித்த உள்ளாடை அணியக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தோடு, கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என விசாரணை நடத்திய மனித உரிமை கமிஷன் உத்தர விட்டுள்ளது. &lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;நன்றி : அந்திமழை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;நாட்டாம                &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;தீர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;  ர்  ர்  ர்  ர்  ர்ப்ப மாத்தி சொல்லு !&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-7953733901030561873?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/7953733901030561873/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=7953733901030561873&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/7953733901030561873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/7953733901030561873'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_18.html' title='ஜட்டி போட்டவன் காணிக்கையை எண்ணக் கூடாதுடா ! எண்ணக் கூடாதுடா !எண்ணக் கூடாதுடா !'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-4827168673938774189</id><published>2008-05-17T01:58:00.000-07:00</published><updated>2008-05-17T02:01:00.418-07:00</updated><title type='text'>நேர்முகத் தேர்வுகளை (Interviews) எதிர்கொள்ள எளிய வழிமுறைகள</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பெருகிவரும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தகங்கள் போன்றவைகளால் ஒருபுறம் வேலை வாயப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், தற்போது நல்ல வேலை அமைவது என்பது குதிரைக் கொம்பான ஒன்றாகத்தான் இருக்கிறது. கற்ற கல்வி, பெற்றிருக்கும் முன் அனுபவம் போன்றவற்றைப் பொறுத்து வேலைகள் அமைந்தாலும், நேர்முகத்தேர்வு என்று சென்றுவிட்டால் ஒரு காலியிடத்திற்கு குறைந்தபட்சம் பத்து நபர்களாவது போட்டி போடக்கூடிய சூழ்நிலையாகத்தானிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் வேலைக்காகத் தெரிவு செய்பவர்கள் மத்தியில் கிடைக்கப்பெறும் சொற்ப நேரத்தில் நம்முடைய திறமைகளை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே நமக்கான வேலையை தக்க வைத்துக் கொள்ளமுடியும். சில காரணங்களால் கூட நமக்குக் கிடைக்கப்பெறும் வாய்ப்பு நம்மைவிட்டு நழுவி விடலாம். நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்பவர்கள் கீழ்கண்ட அணுகு முறைகளை மேற்கொண்டால் வெற்றியை எதிர்பார்க்கலாம் (இறைவன் நாடினால்..).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;தோற்றமும், ஆவணங்களும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேர்முகத் தேர்வுக்காகச் செல்லும் போது சாதாரண உடைகளை அணிந்து செல்லாமல், அலுவலகத்திற்கு அணிந்து செல்வது போன்ற உடைகளை அணிந்து செல்லுங்கள். புத்தம் புதிய ஆடைகளை அணிந்து செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் புதிய ஆடைகள் அன்றுதான் நீங்கள் அணிந்து சென்றால் அது எவ்வாறு உங்களுடன் ஒத்துச் செல்லும் என்பதை அறியமாட்டீர்கள். நீங்கள் தலை வாரும் முறையை மாற்றிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் புதிய ஆடைகளாலும், தலைமுடியை மாற்றிச் சீவிக் கொள்வதாலும் சில சமயம் பொருந்தாமல் உங்களுக்கே அது அருவருப்பானதாக்கிவிடும். நீங்கள் அணிந்து செல்லும் உடைகள் நல்ல வசீகர நிறங்களாகவும், தரமான துணியாகவும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே சமயம் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்ற தினங்களில் அணியும் உயர்தர ஆடைகளில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அணிந்து செல்லும் ஆடைகளை முறையே சலவை செய்தும் அழுக்குகள் இல்லாமலும் அணிந்து செல்லுங்கள். இவ்வாறு நீங்கள் அணிந்து செல்லும் ஆடை உங்களுடைய ஒழுங்கு மற்றும் தன்னடக்கத்தை வெளிப்படுத்துமளவுக்குக் கவனமாயிருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறவாமல் உங்கள் சட்டைப் பையில் பேனாவை எடுத்துச் செல்லுங்கள். எடுத்துச் செல்லவேண்டிய அனைத்து சான்றிதழ்களும் முறையே வரிசைப்படுத்தி ஃபைலில் கொண்டு செல்லுங்கள். கண்டிப்பாக உங்களுடைய சான்றிதழ்களை மாற்றிமாற்றி வைத்து ஓரே போல்டரில் போட்டு எடுத்துச் செல்வதை தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நேர்முகத் தேர்வில் காண்பிக்கப்படும் போது நேரம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் முறையில்லாமலும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாகக் காண்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்களை முன்னுக்கும், முக்கியமில்லாத சான்றிதழ்களை தனியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். காண்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் முறையே தனித்தனியான லீஃப் பைலில் ஒழுங்குபடுத்தி எடுத்துச் செல்லுங்கள். உங்களிடம் இருக்கும் சான்றிதழ்கள், பயோடேட்டா போன்றவைகளின் நகல்களை இரண்டு செட்களை எப்பொழுதும் இருக்குமாறு கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துச் செலலும் சான்றிதழ்களை நேர்முகத்தேர்வு செய்பவரிடம் அவர்கள் கேட்காதவரை தானாக எதையும் காண்பிக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;அமர்வும், சந்திப்பும்&lt;/span&gt;&lt;br /&gt;அறையை மெதுவாகத் தட்டுங்கள். உங்கள் பெயர் கூறி அழைக்கப்படாதவரை தானாக உள்ளே பிரவேசிக்காதீர்கள். உள்ளே சென்றதும் மறவாமல் முகமன் கூறிவிடுங்கள். அவர்கள் அனுமதிக்காதவரை இருக்கையில் அமராதீர்கள். அவர்கள் அமரச் சொன்னால் அமர்ந்ததும், புன்முறுவலோடு நன்றியை மொழியுங்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியை முன்னக்கும் பின்னுக்கும் இழுக்காதீர்கள். அமர்ந்துகொண்டிருக்கும் நாற்காலியை அசைத்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் அங்கே எதை எடுத்தாலும் கொடுத்தாலும் வலது கையையே பயன்படுத்துங்கள். நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் போது உங்கள் ஒருகாலின் மீது மறுகாலை இட்டு அமராதீர்கள். உங்கள் பார்வைகளை கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்காமல் நேர்முகத் தேர்வு மேற்கொள்வோரை பார்த்துக் கொண்டிருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எடுத்துச் செல்லும் பைல்கள், பொருட்கள் எதுவாக இருப்பினும் அவர்களுடைய மேசைமீது வைக்காமல் உங்கள் மடியில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கர்வத்தை அங்கே குறைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக மீசையை தடவிக் கொள்வது, மூக்கின் மேல் விரல் கொண்டு தடவுவது, உங்கள் தலைமுடியை கோதிச் சரி செய்வது, அதிகப்படியான பேச்சுக்களை பேசுவது போன்றவை. உங்களுடைய சாவிக் கொத்தை வைத்துக் கொண்டோ, பேனாவைக் கொண்டோ, விரல்களின் நெட்டி முறித்தோ சப்தம் ஏற்படுத்தாதீர்கள். நேர்முகத் தேர்வின் அறையை விட்டு உங்கள் பார்வைகளை ஜன்னல் வழியாக வெளியே செலுத்துவதோ, மற்றவர்களின் மேஜைகளைக் கவனித்துக் கொண்டிருப்பதோ செய்யாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்முகத் தேர்வின் இறுதியில் நீங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து புன்முறுவலோடு விடைபெறுங்கள். நீங்கள் கொண்டு சென்ற அனைத்தையும் மறவாமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அறையை விட்டு வெளியேறும் போது அவர்களை முன்னோக்கி பார்த்த வண்ணம், உங்கள் காலடிகளை பின்வைத்து அறைக்கதவை மெதுவாக மூடிவிட்டு வெளியேறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;கேள்விகளுக்கு விடையளித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அவர்கள் கேட்கும் கேள்விகளைக் கவனமாகக் கேளுங்கள். சிலசமயம் அவர்கள் கேட்கும் கேள்விகள் உங்களுக்குப் புரியாமல் போகலாம், அப்போது அழகிய முறையில் திரும்பச் சொல்லும்படி பணிந்து கொள்ளுங்கள். பதிலைச் சொல்லும் போது தேவையான பதிலை மட்டும் சொல்லுங்கள். அவர்கள் அதிகமான விவரங்கள் கேட்டால் மட்டும் விரிவாகச் சொல்லுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சற்றும் தாமதிக்காமல் தெளிவான பதிலைச் சொல்லுங்கள். பதிலைச் சொல்லும் போது மறவாமல் கேள்வி கேட்டவரை மட்டும் பார்த்துச் சொல்லாமல் மற்ற அனைவரின் பக்கமும் உங்கள் பார்வைகளை பார்த்துக் கொள்ளுங்கள். சரியான பதில்களை மட்டும் உறுதியாகச் சொல்லுங்கள். உங்களுக்குச் சந்தேகமாக இருப்பவைகளை நான் நினைக்கிறேன்..., எனக்குத் தெரிந்த வரையில்..., என்று ஆரம்பித்துச் சொல்லுங்கள். பதில் கூறும் போது. தெளிவான வார்த்தைகளைக் கொண்டு உச்சரியுங்கள். அந்த அறையில் தேவையான சப்தத்தை மட்டும் உயர்த்துங்கள். உங்கள் பதில்களை உடனடியாக உரையுங்கள் காலதாமதம் செய்யாமல் நகைச்சுவையாகப் பேசுவதையும், பிறரை குறை சுமத்திப் பேசுவதையும் அங்கே தவிர்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுடைய பயோ-டேட்டாவில் குறிப்பிட்டிருக்கும் செய்திகளை தொடர்புபடுத்தி பதிலைச் சொல்லவும். பதில் சொல்லும் போது உங்கள் கழுத்து டையை இறுகப்படுத்துவதோ அல்லது உங்கள் ஆடைகளை சரி செய்வதோ செய்யாதீர்கள். அவர்கள் மேஜையிலுள்ள பொருட்கள் உங்களுக்கத் தேவைப்பட்டால் அவர் அனுமதி பெற்று பயன்படுத்துங்கள். அவர்கள் கேள்வி கேட்க எந்த அளவிற்கு சப்தத்தை உயர்த்துகிறார்களோ அதே அளவு சப்தத்தைக் கொண்டு பதில்களைக் கூறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் விடைகள் சரியானவை என அவர்களால் வரவேற்கப்படும் போது நன்றியைத் தெரிவியுங்கள். உங்கள் பதில்கள் நிராகரிக்கப்படும்போது ஸாரி என்று வருத்தத்தைத் தெரிவியுங்கள். பதில்களைச் சொல்லும் போது மரியாதையைக் கடைபிடியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;கவனிக்கப்படவேண்டியவைகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;1. உங்களுடைய பயோ-டேட்டாவில் குறிப்பிட்ட அனைத்தையும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். சரியான தகவல்கள் கொண்டதாகவும், தங்களைத் தொடர்பு கொள்ளும் தகவல்களும் அவசியமாக இருத்தல் வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;2. உங்கள் பயோ-டேட்டா குறுகியதாகவும், உங்கள் ஒப்பம் இட்டதுமாக இருக்க வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;3. நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் உங்களுக்கான அழைப்பிதழ் கடிதத்தை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;4. அவர்களோடு உங்கள் சந்திப்பின் ஆரம்பத்திலும், கடைசியிலும் கைகுலுக்கி இந்த வாய்ப்புக்கு நன்றி கூற வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;5. நேர்முகத்தேர்வின் போது நீங்கள் நிராகரிக்கப்பட்டாலும் அமைதியாக வெளியேறி விடவும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;6. நேர்முகத் தேர்வின் போது நீங்கள் தேர்வு செய்யப்பட்டதை அவர்கள் அறிவித்தால் உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் நீங்கள் உங்கள் நிலைமைகளைச் சொல்லிவிடுங்கள். உதாரணமாக சம்பளம் மற்றும் இதர படிகள் வசதிகளின் விபரம் போன்றவை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;இன்ஷா அல்லாஹ் வெற்றி உங்களது ஆகட்டும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;நன்றி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt; : இஸ்லாம் கல்வி (மாலிக் கான்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-4827168673938774189?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/4827168673938774189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=4827168673938774189&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4827168673938774189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4827168673938774189'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/interviews.html' title='நேர்முகத் தேர்வுகளை (Interviews) எதிர்கொள்ள எளிய வழிமுறைகள'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-1448541575125469526</id><published>2008-05-16T23:39:00.000-07:00</published><updated>2008-05-16T23:44:03.244-07:00</updated><title type='text'>ஆட்டம் காணப் போகும் டென்மார்க் அரசு</title><content type='html'>டேனிஸ் மக்கள் கட்சியோடு உள்ள உறவை துண்டிக்க கண்சொவேடிவ் இளைஞர் அணி வலியுறுத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்து வரும் டேனிஸ் மக்கள் கட்சியுடன் சேர்ந்து செயல்படுவதை   முழுவதுமாக  நிறுத்திவிடும்படி அரசை ஆதரிக்கும் கண்சொவேடிவ் இளைஞர் அணியை &lt;br /&gt; சேர்ந்த கிறிஸ்டியான் துலூசன் டால் தெரிவித்தார். அனைத்து முஸ்லீம்களையும் ஒட்டு மொத்தமாக பகைத்துக் கொள்ளும் டேனிஸ் மக்கள் கட்சியின் போக்குடன் இணைந்து போக முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது இவ்விதமிருக்க முஸ்லீம் பெண்களின் தலைத்துண்டு அணிவதை எதிர்க்கும் பிரச்சனை , முகமது (நபி) கேலிச்சித்திரங்கள் போன்றவற்றால் முஸ்லீம்களுடன் பகைத்துக் கொள்ளும் போக்கை டென்மார்க் பிரதிபலிபப்பது இனி வரும் காலங்களில்  டென்மார்க்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தி துண்டாக்கிவிடும்  அபாயத்தை உள்ளடக்கியது  என  பெல்ஜியம் தத்துவ, சமூகவியல் பேராசிரியர் கார்மன் டி லே தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நன்றி : சிங்கை இமாம் அலி&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-1448541575125469526?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/1448541575125469526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=1448541575125469526&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/1448541575125469526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/1448541575125469526'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_16.html' title='ஆட்டம் காணப் போகும் டென்மார்க் அரசு'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-8446416128656861605</id><published>2008-05-13T00:54:00.000-07:00</published><updated>2008-05-13T01:02:58.568-07:00</updated><title type='text'>பெண்களின் ஆடை விஷயத்தில் இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் விஞ்ஞானம்.</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="color:#006600;"&gt;இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துவதாகவும் அவர்களை பர்தா என்ற சிறையில் அடைத்து அவர்களின் சுதந்திரத்தைப் பறித்து விட்ட தாகவும் அவர்களின் உள் அலகுகளைப் பார்க்கமுடியாமல் போன ஆவேசத்தில் அறை கூவல் விடும் அறிவீனர்களுக்கு ஆப்பு வைப்பது போல இருக்கிறது கீழே இருக்கும் இந்தப் பதிவு. இத்தனை பதிந்த வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இதில் மட்டும் அல்ல இன்னும் பல விசயங்களில் இஸ்லாம் ஒரு நீண்ட தொலை நோக்குப் பார்வை கொண்ட ஒரு மார்க்கம் என்பதை இன்றைய பல கண்டுபிடிப்புகளும் சம்பவங்களும் நினைவூட்டத் தவற வில்லை.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt; பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.&lt;br /&gt;இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு&lt;/strong&gt;. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை.இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.&lt;br /&gt;உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.&lt;br /&gt;அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.&lt;br /&gt;முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:78%;color:#cc33cc;"&gt;நன்றி : உழவன்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post_13.html"&gt;http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post_13.html&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-8446416128656861605?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/8446416128656861605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=8446416128656861605&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/8446416128656861605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/8446416128656861605'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_13.html' title='பெண்களின் ஆடை விஷயத்தில் இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் விஞ்ஞானம்.'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-6397695832699747483</id><published>2008-05-11T22:54:00.000-07:00</published><updated>2008-05-11T23:11:15.315-07:00</updated><title type='text'>பக்தியின் பெயரில் அப்பாவி இந்து மக்களை ஏமாற்றும் சாமியார்கள்.</title><content type='html'>&lt;p&gt;துபாயில் லட்சக்கணக்கில் மோசடி புகார் கேரள சாமியார் வீட்டில் சோதனை: &lt;span style="color:#ff9900;"&gt;ஆபாச சி.டி.க்கள்&lt;/span&gt; சிக்கின &lt;/p&gt;&lt;p&gt;துபாய் நாட்டில், லட்சக்கணக்கில் மோசடி செய்த புகார் தொடர்பாக, கேரள சாமியாரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் ஆபாச சி.டி.க்கள் சிக்கின. வெளிநாட்டுக்கு அவர் பெண்களை கடத்தினாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;span style="color:#ff9900;"&gt;&lt;strong&gt;கேரள சாமியார்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;கேரள மாநிலம் கொச்சியை அடுத்த கட்டப்பனை என்ற இடத்தை சேர்ந்தவர் அமிர்தா சைதன்யா சுவாமி என்ற சந்தோஷ் மாதவன். இவர் கேரளாவில் பிரபலமாக விளங்கி வந்தார். &lt;span style="color:#ff9900;"&gt;இவர் அடிக்கடி துபாய் மற்றும் அரபு நாடுகளுக்கு விமானத்தில் சென்று வருவார்&lt;/span&gt;.(?)&lt;br /&gt;இந்த நிலையில் அவர் மீது குற்றம் சாட்டி, சர்வதேச போலீசில் இருந்து, கேரள போலீசுக்கு கடிதம் வந்தது. சாமியாரின் நடவடிக்கையை கண்காணிக்கும் படியும், அவர் ஐக்கிய அரபு நாடுகளில் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகவும், இது பற்றி கேரளாவில் விசாரிக்கும்படியும், அவரை கண்டு பிடிக்கும்படியும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.&lt;br /&gt;மேலும் துபாயில் வசிக்கும் சாராபின் எட்வின் என்ற பெண்ணும் ஒரு புகாரை, கேரள போலீசுக்கு பேக்சில் அனுப்பி இருந்தார். அதில் சாமியார் தன்னிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். இந்த இரண்டு புகார்களையும் வைத்து, கேரள போலீசார் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#999900;"&gt;வீட்டில் சோதனை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;கடந்த 10-ந் தேதி, கொச்சியில் உள்ள அமிர்தா சைதன்யா சுவாமியின் அடுக்கு மாடி வீடு ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அமிர்தா சைதன்யா, வீட்டில் இல்லை. போலீசார் அங்கு துருவித்துருவி சோதனை மேற்கொண்டனர்.&lt;br /&gt;அப்போது, சாமியார் அமரும் புலித்தோல் ஒன்றும், ஏராளமான ஆபாச சி.டி.க்களும், ஆபாச புத்தகங்களும், போலீஸ் னினிபார்ம் ஒன்றும், நிலம் தொடர்பான சில தஸ்தாவேஜுக்களும், சந்தன கட்டைகளும், வெளிநாட்டு மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.&lt;br /&gt;சாமியாருக்கு சொந்தமான எர்ணாகுளம் விருந்தினர் மாளிகை மற்றும் ஆசிரமத்திலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். சாமியாரின் பூர்வீக வீடு கட்டப்பனையில் உள்ளது. அங்கும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கேரள மந்திரிகள் பேட்டி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;இதுகுறித்து கேரள வனத்துறை மந்திரி பினாய் விஸ்வம் கூறியதாவது:-&lt;br /&gt;சாமியாரின் வீட்டில் இருந்து ரூ. 11/2 லட்சம் மதிப்புள்ள புலித்தோல் சிக்கி இருக்கிறது. புலித்தோல் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். எனவே அவர் மீது, எந்தவித தயவு தாட்சண்யமும் இன்றி, நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி கேரள வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து, அரசுக்கு அறிக்கை கொடுக்க உத்தரவிட்டு இருக்கிறேன்.&lt;br /&gt;இவ்வாறு மந்திரி விஸ்வம் கூறினார்.&lt;br /&gt;உள்துறை மந்திரி கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், "சாமியார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது சர்வதேச போலீஸ் பிரச்சினை. எனவே இதில் எந்த குறுக்கீடும் இன்றி நடவடிக்கைகள் இருக்கும். சந்தோஷ் மாதவன் என்ற பெயரில் 2 பேர் கேரளாவில் இருக்கிறார்களா? என்றும் சர்வதேச போலீஸ் கேட்டு இருக்கிறது. இது பற்றியும் விசாரிக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உண்மையான புலித்தோல்தானா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;துபாய் பெண் அனுப்பிய புகார் தொடர்பாக ஒரு வழக்கும், புலித்தோல் வைத்திருந்ததாக ஒரு வழக்கும், சாமியார் மீது, கேரள போலீசார் பதிவு செய்து இருக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட புலித்தோல் பற்றி போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. அது உண்மையிலேயே புலித்தோல் தானா? என்பதை உறுதிப்படுத்த அதை ஐதராபாத்தில் உள்ள ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;சர்வதேச மற்றும் கேரள போலீசாரால் தேடப்படும் சந்தோஷ் மாதவன் 2 பெயரில் பாஸ்போர்ட் வைத்திருப்பதாக தெரிகிறது. அவர் கேரளாவில் இருந்து சில பெண்களை அரபு நாடுகளுக்கு, கடத்தினாரா? போதைப்பொருள் போன்றவற்றை கடத்தினாரா? நிழல் உலக தாதாக்களுடன் அவருக்கு தொடர்பு உண்டா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff9900;"&gt;சாமியார் ஆவதற்கு முன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;சந்தோஷ் மாதவன், சாமியார் ஆவதற்கு முன் சாதாரண மனிதராக இருந்தார். அப்போது அவர் துபாயில் ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் துபாய் போலீசுக்கு `டிமிக்கி' கொடுத்துவிட்டு, கேரளா வந்து, சாமியார் ஆகி குறி, ஜோதிடம் சொல்லி பிரபலம் ஆனதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;சந்தோஷ் மாதவனுக்கு 2 மனைவிகள் உண்டு. அவர்கள் தற்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் அழகிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததே இதற்கு காரணம்.&lt;br /&gt;&lt;span style="color:#ff9900;"&gt;&lt;strong&gt;நடிகர்கள் யார்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;மேலும் அவர் அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்களை கைக்குள் போட்டு வைத்திருந்தார் என்றும், உயர் மட்ட அளவில் விபசாரம் நடத்தி வந்தார் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.&lt;br /&gt;சாமியாருடன் தொடர்பு வைத்திருந்த அரசியல் புள்ளிகள்-நடிகர்கள் யார்? என்று போலீசார் துருவித்துருவி விசாரிக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;நன்றி : தமிழ் நியூஸ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;அன்பிர்க் கினிய இந்து சமய சகோதரர்களே இத்தகைய போலிகள் அன்றிலிருந்து இன்று வரை என்றும் உங்களை பக்தியின் பெயரில் ஏமாற்றுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உள்ளது.நீங்கள் கடவுள் என்றால் என்ன என்பதனைப் பற்றி உண்மையாக அறிந்து கொள்ளாததுதான்.சாதாரணமாக ஒரு கம்பெனி யில் ஒருவரை வேலைக்கு தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் கூட அவருக்கு சில தகுதிகள் இருக்கிறதா என்று சோதித்து தேர்ந்தெடுக்கும் போது உலகம் மொத்தத்துக்கும் வழிபாட்டுக்கு  அல்லது வழிபட போதுமான தகுதி நான் தேர்ந்தெடுத்த கடவுளுக்கு உள்ளதா என்று நிங்கள் சற்று சிந்தித்து பாருங்கள்.அப்படி இதுவரை சிந்தித்திருக்கவில்லை எனில் இனியேனும் உங்கள் கடவுளை தேடிக் செல்லுங்கள். உங்களை படைத்தவனை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.மனிதனால் படைக்கபட்டவற்றை பகுத்தறிந்து கொள்ளுங்கள் .&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-6397695832699747483?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/6397695832699747483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=6397695832699747483&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6397695832699747483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6397695832699747483'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_11.html' title='பக்தியின் பெயரில் அப்பாவி இந்து மக்களை ஏமாற்றும் சாமியார்கள்.'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-3324490154433960494</id><published>2008-05-10T07:16:00.000-07:00</published><updated>2008-05-10T07:24:15.512-07:00</updated><title type='text'>ஊழலின் பிடியில் இஸ்ரேலிய பிரதமர்</title><content type='html'>&lt;p&gt;அமெரிக்க கோடீசுவரரிடம் பணம் பெற்றது உண்மை தான் இஸ்ரேல் பிரதமர் ஒப்புக்கொண்டார்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பதவி விலக மாட்டேன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மெர்ட் அமெரிக்க கோடீசுவரரிடம் பணம் பெற்றது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டார். இதற்காக பதவி விலக முடியாது என்று மறுத்து விட்டார். அவரது நண்பர்களும், எதிர்க்கட்சியினரும் அவர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;span style="color:#ff9900;"&gt;&lt;strong&gt;ஊழல் புகார்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;இஸ்ரேல் நாட்டின் பிரதமர் எகுட் ஓல்மெர்ட் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இந்த புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;விசாரணையில், அமெரிக்காவில் நினியார்க் நகரத்தில் பைனான்சியராக இருக்கும் கோடீசுவரர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றார். அந்த கோடீசுவரர் தி லாண்ட்ரி மேன் என்று சங்கேத வார்த்தைகளால் போலீஸ் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;ஒப்புக்கொண்டார்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;இந்த நிலையில் டி.வி.சேனலுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க கோடீவரரிடம் பணம் பெற்றது உண்மை தான் என்றும், அது லஞ்சம் இல்லை நன்கொடை தான் என்றும் அவர் கூறினார். தேர்தல் பிரசாரத்துக்காக தான் நான் வாங்கினேன். 1993 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் ஜெருசலேம் மேயர் தேர்தலில் நான் போட்டியிட்டேன். இதற்கும், 1999-ம் ஆண்டு லிகுட் கட்சி தேர்தலில் போட்டியிட்டபோதும் தேர்தல் செலவுக்காக பணம் பெற்றது உண்மை தான் என்று ஓல்மெர்ட் ஒப்புக்கொண்டார்.&lt;br /&gt;தேர்தல் பிரசாரத்துக்காக தான் நான் பணம் பெற்றேன். சுயநலத்துக்காக அதை பயன்படுத்தவில்லை. எனவே நான் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.&lt;br /&gt;இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பதவி விலகவேண்டும் என்று அவை கோரி உள்ளன. அவரது நண்பர்களும் அவர் பதவி விலகவேண்டும் என்று கோரினார்கள்.&lt;br /&gt;அவர்கள் கோரிக்கையை ஏற்க ஓல்மெர்ட் மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் பதவி விலகுவேன் எனறு அவர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:78%;"&gt; நன்றி : தமிழ் நியூஸ்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-3324490154433960494?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/3324490154433960494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=3324490154433960494&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3324490154433960494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3324490154433960494'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_10.html' title='ஊழலின் பிடியில் இஸ்ரேலிய பிரதமர்'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-2922536951148210089</id><published>2008-05-09T23:23:00.000-07:00</published><updated>2008-05-09T23:27:38.947-07:00</updated><title type='text'>இஸ்லாமியர்களின் இரத்த சகதியில் இஸ்ரேல் கொண்டாடிய  வைர விழா</title><content type='html'>&lt;p&gt; மத்திய கிழக்கில் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு அறுபதாவது ஆண்டு நிறைவிற்கான வைர விழா நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. வீதிகள் தோறும் பட்டாசு வெடிக்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புக்கள் சகிதம் கொண்டாட்டங்கள் களை கட்டின. இவை ஒரு புறம் நடைபெற மறுபுறம் கமாஸ் தீவிரவாதிகள் வைர விழா தாக்குதலை நடாத்தாது தடுக்க நாடளவியரீதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.&lt;br /&gt; அறுபதாவது ஆண்டு நிறைவிற்கான பேச்சில் இஸ்ரேலிய பிரதமர் எக்குட் ஒல்மாற் கூறும்போது பாலஸ்தீன பிரச்சனையில் தாம் சிக்குண்டு நீண்ட காலம் ஆகிவிட்டதென்றும், இப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவருடைய பதவிக்கு சவாலாக இருப்பதால் இவர் தனது காலத்தில் அமைதியை தொடுவார் என்று கருதப்படவில்லை. மறுபுறம் பாலஸ்தீனர் ஒரு பேருந்து வண்டியில் பெத்தலகேம் சென்று தமது தாய்மண்ணுக்கு என்றோ ஒருநாள் தாம் திரும்புவோம் என்று கோஷமெழுப்பினர்.&lt;br /&gt; இஸ்ரேல் பிறந்த 60 வருட நினைவுகள் ஒரு புறம் நடைபெற அமெரிக்கா, ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சென்ற வாரம் இங்கிலாந்தில் கூடி பாலஸ்தீனப் பிரச்சனைக்கு விரைவான தீர்வு அவசியம் என்றும், இதற்காக தயாரிக்கப்பட்ட றோட் மாப் எனப்படும் அமைதித் திட்டத்தை எவ்வாறு விரைவு படுத்துவது என்றும் பேசியுள்ளனர். அடுத்த வாரம் எருசெலேமில் நடைபெறும் 60 ஆண்டு நினைவு நிகழ்வுகளில் மறுபடியும் இப்பேச்சுக்கள் புதிய வேகத்தில் முடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt; 1948 ம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி பாலஸ்தீனர்களின் நிலத்தில் இருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அந்த நாட்டின் உருவாக்கத்தாலும், நடைபெற்ற மோதல்களாலும் சிதறியோடிய 4.5 மில்லியன் பாலஸ்தீன மக்கள் இன்று உலகம் முழுவதும் அகதிகளாக சிதறி வாழ்கிறார்கள். அவர்களின் கண்ணீர் கதை முடிவில்லாத தொடர்கதையாக நீண்டு செல்கிறது.&lt;br /&gt; 1948ல் இஸ்ரேல் உருவானபோது அங்கு வெறும் 6.50.000 பேர் மட்டுமே இருந்தார்கள். இன்று அங்கு ஆறு மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இஸ்ரேல் என்ற நாடு நிறுவப்பட்டதும் உலகமெல்லாம் பரவியிருந்த யூதர்கள் விரைவாக நாடு திரும்பினர். சுமார் ஓர் இலட்சம் பேர் திரும்பினார்கள். அதுபோல ரஸ்யாவில் இருந்தும் ஓர் இலட்சம் பேர் நாடுதிரும்பினார்கள்.&lt;br /&gt; இன்று பொருளாதாரத்தில், இராணுவ பலத்தில், அணு ஆயுத சக்தியில், உறுதி;பாட்டில் இஸ்ரேல் உலகம் திரும்பிப்பார்க்குமளவிற்கு முக்கியமான நாடாக இருக்கிறது. யூதர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தைiயே நிர்வகிக்கும் நிலை உள்ளதால் அமெரிக்கா இஸ்ரேலின் அழுங்குப் பிடியில் இருந்து விலக முடியாத நிலையிலேயே இருக்கிறது. எவ்வளவுதான் இருந்தாலும் இஸ்ரேலில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையே பாரிய இடைவெளி நிலவுவது அந்த நாட்டின் பாரிய பலவீனம் என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.&lt;br /&gt; இஸ்ரேல் என்ற நாடு உலகால் வெறுக்கப்படும் சியோனிச கொள்கையை கடைப்பிடிக்கும் நாடாக உள்ளது. சர்வாதிகாரி ஹிட்லர் ஆறு மில்லியன் யுதர்களைக் கொன்ற காயம் ஆறாவிட்டாலும் கூட யுதர்களை அழிக்காத பாலஸ்தீனர்களை அழிப்பதில் இஸ்ரேல் காட்டும் தவறான ஆர்வம் முன்னர் யூதர்கள் பட்ட அவலத்தை மறந்த போக்கு என்று கூறுவாரும் உண்டு.&lt;br /&gt; இஸ்ரேல் என்ற நாடு உருவானதும் 1956 ம் ஆண்டு சினாய் பாலைவனத்தில் புகுந்தது, 1967 ல் எகிப்துடன் ஆறு தினங்கள் போர் புரிந்து வெற்றியீட்டியது, 1973 எகிப்துடன் மீண்டும் போர், 1977- 79 எகிப்துடன் சமாதானம் செய்தது, 1982 லெபனானுக்குள் நுழைந்தது, 1987 இன்டிபாட்டா எதிர்ப்பை ஆரம்பிக்கிறது, 1993ல் ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்தானது, 2000 ல் பேச்சுக்கள் முறிந்து மீண்டும் போர், 2005ல் காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற்றம், 2006 லெபனான் போர் என்று பத்து முக்கிய தடைகளை தாண்டி 60 வது ஆண்டு விழாவில் கால் பதித்துள்ளது.&lt;br /&gt; இந்த 60 ஆண்டு வரலாற்றை தொகுத்து நோக்கினால் அயலில் உள்ள நாடுகள் எதனுடனும் நல்லுறவைக் கடைப்பிடிக்கும் நாடு என்ற பெயரை இஸ்ரேல் பெறவில்லை. இஸ்ரேல் என்ற நாடே உலகப்படத்தில் இருத்தல் கூடாது என்று கூறிய ஈரானிய அதிபர் அகமடீனா நஜீட்டின் கோபமும் அவருடைய அணு குண்டு தயாரிப்பு முயற்சியும் இன்னொரு அணுப் போருக்குள் இஸ்ரேலை வீழ்த்தக் கூடிய அபாயத்தில் முனைப்புற்று நிற்கிறது.&lt;br /&gt; அமெரிக்காவின் பற்றியாற்றிக் ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கியை விட பலமுள்ள எஸ். 300 ஏவுகணை தகர்ப்பு பீரங்கிகளை ரஸ்யா ஈரானுக்கு வழங்குவது பிராந்தியத்தில் பாரிய பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல அமெரிக்காவும் போலந்து, ருமேனியாவில் அணு ஏவுகணைகளை நிறுத்த முயல்வது இன்னொரு பதட்டமாக உள்ளது.&lt;br /&gt; இத்தகைய பின்னணியில் அமைதியா ? அழிவா ? என்ற கேள்விக்கு பதிலே இல்லாத நிலையில் இஸ்ரேல் தனது அறுபதாவது ஆண்டை சந்திக்கிறது. என்னதான் இருந்தாலும் இஸ்ரேல் என்ற நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் இன்னமும் கிடைத்துவிட்டதாகக் கூற முடியாது. நாளும் பொழுதும் அச்சத்துடன் வாழ்வதே அவர்களுடைய அவல வாழ்வாக உள்ளது. பாலஸ்தீனத்தில் சுதந்திர நாட்டை என்று இஸ்ரேல் ஏற்படுத்துகிறதோ அன்றுதான் இஸ்ரேல் சுதந்திரம் பெற்ற நாடாக மாறும் என்பதே உண்மையாகும். அச்சப்பட்ட அரசியலே இஸ்ரேல் நடாத்தும் படுகொலைகளுக்கு ஆதாரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt; இப்பிரச்சனையானது அமெரிக்க அதிபர் புஸ்சின் காலத்தில் தீராவிட்டாலும் இஸ்லாமிய பின்னணி கொண்ட கறுப்பரான பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானால் புதிய வழிகள் பிறக்கும் என்றும் சிலர் எதிர் பார்க்கிறார்கள். பாலஸ்தீனத்தில் அமைதி வந்தால் இலங்கையில் அமைதி வருவதை எவராலும் தடுக்க முடியாத சூழல் உருவாகும் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.&lt;br /&gt;அலைகள் மத்திய கிழக்கு விவகாரப் பிரிவிற்காக க. புவனசுந்தரம் &lt;/p&gt;&lt;p&gt;நன்றி : அலைகள் &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-2922536951148210089?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/2922536951148210089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=2922536951148210089&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/2922536951148210089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/2922536951148210089'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_09.html' title='இஸ்லாமியர்களின் இரத்த சகதியில் இஸ்ரேல் கொண்டாடிய  வைர விழா'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-4803420166644452114</id><published>2008-05-08T08:07:00.000-07:00</published><updated>2008-12-09T15:33:12.578-08:00</updated><title type='text'>மீண்டும் பிரச்சனையை கிளப்பும் டென்மார்க் பத்திரிகைகள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SCMcmnxW6JI/AAAAAAAAAW4/tms1pCYaoYY/s1600-h/danish.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5198029844752296082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SCMcmnxW6JI/AAAAAAAAAW4/tms1pCYaoYY/s400/danish.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டேனிஸ் மக்கள் கட்சியை கண்டித்து 26 தலைவர்கள் பகிரங்கக் கடிதம் !&lt;br /&gt;முகமது (நபி) கேலிச்சித்திர விவகாரத்தின் பின்னர் தற்போது டென்மார்க்கில் டேனிஸ் மக்கள் கட்சி வெளியிட்ட புதிய விளம்பரப் புகைப்படம் இன்னொரு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. இஸ்லாமிய பெண்மணி ஒருவர் முகத்தை மூடி பர்தா ஆடை அணிந்து டேனிஸ் நீதிமன்ற இருக்கையில் இருந்தபடி எமது டென்மார்க்கை திருப்பித்தா என்று கேட்பதுபோல வெளியிட்ட புகைப்படமே இந்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.&lt;br /&gt;டேனிஸ் அடிப்படை அரசியல் விசயங்களில் முக்கியமானது நீதித்துறை, அதை அவமதிப்பதுபோல டேனிஸ் மக்கள் கட்சி வெளியிட்டுள்ள புகைப்படமானது மிகவும் கீழ்த்தரமான கேவலமான செயல் என்று கொன்ஸ்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரொம் எப்கன்சன் தெரிவித்தார்.&lt;br /&gt;டேனிஸ் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவி கெலதொனிங் போன்ற தலைவர்கள் ஏற்கெனவே இது குறித்து கருத்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முக்கிய டேனிஸ் பிரமுகர்களும் களமிறங்கியுள்ளதால் விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. முன்னாள் வென்ஸ்ர கட்சித் தலைவரும், வெளிநாட்டு அமைச்சருமான எலமன் ஜென்சன், பிரபல எழுத்தாளர் பெனி ஆனர்சன், முன்னாள் தேசிய வங்கித் தலைவர் எரிக் கூப்மேயர் உள்ளிட்ட 26 பிரபலங்கள் டேனிஸ் மக்கள் கட்சியின் செயலைக் கண்டித்து பகிரங்கக் கடிதம் வெளியிட்டுள்ளனர். டேனிஸ் மக்கள் கட்சியின் விளம்பரப்படம் டேனிஸ் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான நீதித்துறையை கேவலப்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ளனர்.&lt;br /&gt;இது குறித்து கருத்துரைத்த டேனிஸ் மக்கள் கட்சித் தலைவர் பியா கியாஸ்கோ 26 முன்னாள் தலைவர்களின் கண்டன அறிக்கையானது டென்மார்க்கில் உள்நாட்டு பிரச்சனைகளை விளைவிக்கும் எனபது போல தெரிவித்தார். இந்த விஷயத்தில் டென்மார்க் பிரதமர் ஆனஸ்போ ராஸ்முசன் நிலைப்பாடு அவருடைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் பதவிக்கு மிதப் பெரிய இடையூறை விளைவிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;டென்மார்க்கில் முன்னர் வெளியான முகமுது (நபி) அவர்களின் கேலிச்சித்திரங்கள் டென்மார்க்கிற்கும் இதர இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியிருந்தது.இதன் மூலம் டென்மார்க் ஒரு மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்போது வெளியாகியிருக்கும் படம் டேனிஸ் நீதித்துறைக்குள்ளேயே மூக்கை நுழைந்துள்ளது. வரும் நாட்களில் இந்த விவகாரம் டென்மார்க் அரசியல் வட்டாரத்தில் ஒரு மிகப் பெரிய பிரச்சனையை கிளப்ப இருப்பது தெரிய வருகிறது.&lt;br /&gt;ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி கடைசில மனுசன கடிச்ச கதையா இருக்குதுன்னு சொல்றது போல அன்னைக்கு ந்த பத்த்ரிகைகள் இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான முகம்மது நபி அவர்களை கேலி செய்யும் விதத்தில் சித்திரங்களை இட்டபோடே அதனை கண்டித்து இருந்தால் இன்று ஆட்சிக்கே ஆப்பு வர்ற சூழ்நிலை வந்து இருக்காது. இனியேனும் டென்மார்க் அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா?&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-4803420166644452114?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/4803420166644452114/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=4803420166644452114&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4803420166644452114'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4803420166644452114'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_6149.html' title='மீண்டும் பிரச்சனையை கிளப்பும் டென்மார்க் பத்திரிகைகள்'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_kaXYfPkHU_w/SCMcmnxW6JI/AAAAAAAAAW4/tms1pCYaoYY/s72-c/danish.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-3173284251819131016</id><published>2008-05-08T06:41:00.000-07:00</published><updated>2008-05-08T07:06:21.996-07:00</updated><title type='text'>உளறலின் உச்சியில் கைப்புள்ள (ஜார்ஜ் புஷ்)</title><content type='html'>&lt;p&gt;கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் இந்தியாவே காரணம்  &lt;br /&gt;       இந்தியர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதால் உணவுப் பற்றாக்குறையும், விலையேற்மும் அதிகரித்திருப்பதாக அபாண்டமாக கூறியுள்ள அமெரிக்கா, கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் இந்தியாவே காரணம் என மேலும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.&lt;br /&gt;இந்தியாவில் 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினர். ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையைவிட இது அதிகமாகும். இந்த வர்க்கத்தினர் இப்போது அதிகம் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டதால் தரமான உணவை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.&lt;br /&gt;இதனால் உலக அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. காரணம் இந்தியர்கள் என்று அமெரிக்க அதிபர் புஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கருத்து இந்தியர்களை எரிச்சலடைய வைத்தது.&lt;br /&gt;பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் புஷ்ஷுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு வழக்கம் போல மெளனச் சாமியாராக உள்ளது.&lt;br /&gt;இந்த நிலையில் இன்னொரு அபாண்டத்தை இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்காஸ் ஸ்டான்சல் கூறியுள்ளார்.&lt;br /&gt;இதுகுறித்து அவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 120 அமெரிக்க டாலரை கடந்துள்ளது. உலகம் முழுவதும் எரிபொருள் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் தேவை அதிகரித்து விட்டது. இதன் காரணமாகவே கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.&lt;br /&gt;இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;எனவே வெளியிலிருந்து வரும் எரிபொருளை அதிகம் நம்பியிருக்காத நிலையை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது. இது அமெரிக்காவின் நலனுக்கு முக்கியமானது.&lt;br /&gt;புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது. கடந்த 30 வருடங்களாக சுத்திகரிப்பு நிலையம் எதையும் அமெரிக்கா கட்டவில்லை.&lt;br /&gt;புஷ் கருத்துக்கு சப்பைக்கட்டு:&lt;br /&gt;நாடுகள் வளர்ச்சியடைவது நல்ல விஷயம்தான். இதனால் பெருமளவு மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.&lt;br /&gt;அதிபர் புஷ் கருத்தைப் பொறுத்தவரை இப்படித்தான் குறிப்பிட விரும்புகிறேன். மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ளும்போது அசைவ உணவுகளைப் பிரியப்பட்டு சாப்பிட நேரிடலாம். இதனால் உணவுக்காகப் பயன்படும் கால்நடைகளின் தேவை அதிகரித்து, அந்த கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களும் அதிகம் வேண்டியுள்ளது.&lt;br /&gt;இந்த தீவனங்களில் சோளம், கோதுமை அல்லது இதுபோன்ற ஏதாவது பண்டங்கள் இருக்கலாம். இதனால்தான் விலைவாசி அதிகரித்துவிட்டது. எனவே உலக அளவில் உணவுப்பொருட்கள் விலையேற்றத்துக்கு இதுபோன்ற காரணங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்றார்.&lt;br /&gt;பயோ எரிபொருள் உற்பத்திக்காக உணவுதானியங்களை அமெரிக்கா அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது பற்றிய கேள்விக்கு ஸ்காட் பதிலளிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் உணவுப்பொருட்களின் விலை ஏறக்குறைய 43 சதவீதம் உயர்ந்துள்ளது.&lt;br /&gt;இதில் நீங்கள் குறிப்பிடுவது போல பயோஎரிபொருள் தயாரிப்புக்கு உணவுதானியங்களை அதிகம் பயன்படுத்தியதால் இந்த விலையேற்றத்தில் அதன் பங்கு வெறும் 1.5 சதவீதம்தான்.&lt;br /&gt;மற்றபடி விலையேற்றத்துக்கு முக்கிய காரணமான, பெரும் பங்கு வகிக்கின்ற, அதிகரித்துவரும் தேவை, இன்னும் உதாரணத்துக்கு வேண்டுமென்றால் நீங்களெல்லாம் (செய்தியாளர்கள்) சொல்வதுபோன்ற எரிசக்தி விலைஉயர்வு, ஆஸ்திரேலியாவில் தட்பவெட்ப மாற்றங்களால் விளைவுகள் அல்லது கிழக்கு ஐரோப்பாவில் கோதுமை உற்பத்தியில் பிரச்னை ஆகியவற்றால் உணவுப்பொருள்களின் விலைவாசி உயர்ந்திருக்கலாம்.&lt;br /&gt;அன்னிய நாட்டு எரிபொருளை சார்ந்திருப்பதை ஈடுசெய்ய உள்நாட்டிலேயே பயோஎரிபொருளை உற்பத்தி செய்கிறோம். இதற்காக உணவு தானியங்களை பயன்படுத்துவதால் உணவுப்பொருள் விலையேற்றத்தில் அதன் பாதிப்பு தெரியத்தான் செய்கிறது. ஆனால் அதன் தாக்கம் மிகக்குறைவுதான் என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளார் ஸ்காட்.&lt;/p&gt;&lt;p&gt;என்னமோ இதுக்கு முன்னாடி  இவுங்கோ சொன்னத எல்லாம் இந்த உலகம் நம்பிட்டா மாதிரியும் இப்போ இவுங்கோ சொல்லுறதையும் அப்படியே நம்பிடப் போறது போலையும் இருக்கு திருவாளர் பொய்யின் திலகம் அண்ணன் புஷ் சொல்லுறது.போற போக்கப் பார்த்த புத்தருக்கு அடுத்ததா ஞானோதயம் கிடைசது  அண்ணன் கைப்புள்ளைக்கா தான் இருக்கும்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-3173284251819131016?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/3173284251819131016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=3173284251819131016&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3173284251819131016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/3173284251819131016'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_7898.html' title='உளறலின் உச்சியில் கைப்புள்ள (ஜார்ஜ் புஷ்)'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-6818573410789234256</id><published>2008-05-08T06:31:00.000-07:00</published><updated>2008-05-08T06:37:33.715-07:00</updated><title type='text'>தலைவர் மகளுக்கு கல்யாணம் தவறாம வந்துடனும்.சரியா.</title><content type='html'>புஷ் மூத்த மகள் திருமணம்-காதலனை மணக்கிறார்&lt;br /&gt;அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னாவுக்கு வரும் 10ம் தேதி திருமணம் நடக்கிறது. காதலனையே கைபிடிக்கிறார் ஜென்னா. அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னாவுக்கும் ஹென்றி ஹேகர் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கேம்ப்டேவிட் ஓய்விடத்தில் அதிபர் புஷ் தனது மனைவி லாராவுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது ஹென்றி ஹேகர் நேரில் சென்று ஜென்னாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினார்.&lt;br /&gt;வழக்கமான தந்தைகள் போல அப்போதைக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தார் புஷ். பின்னர் மகள் ஜென்னாவின் கருத்தை அறிந்து காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினார். திருமண ஏற்பாடுகளையும் செய்தார்.&lt;br /&gt;வருகிற சனிக்கிழமை (10ம் தேதி) அன்று டெக்சாஸ் நகரில் கிராஃபோர்டு என்ற இடத்தில் உள்ள மிகப் பெரிய பண்ணை வீட்டில் இந்த திருமணம் விமரிசையாக நடைபெறுகிறது. இதற்காக அந்த பண்ணை வீடு விழாக் கோலம் பூண்டுள்ளது.&lt;br /&gt;திருமணத்தின்போது மணமகள் ஜென்னா, ஆஸ்கார் டி லா ரென்டா கவுன் அணிய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முக்கியமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.&lt;br /&gt;மணமகளுக்கு தோழிகளாக 14 பேர் இடம் பெறுகிறார்கள். அவர்களில் ஜென்னாவின் தங்கை பார்பரா புஷ்ஷும் ஒருவர். திருமண மோதிரத்தை தேர்ந்தெடுக்க ஹேகருக்கு ரொம்ப உதவியாக இருந்தாராம் 'நாத்தனார்' பார்பரா.&lt;br /&gt;அந்த மோதிரத்தில் ஹேகர் குடும்பத்தின் பரம்பரை வைரக்கல்லுடன் நீலக்கற்களும் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;நன்றி : தட்ஸ் தமிழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-6818573410789234256?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/6818573410789234256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=6818573410789234256&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6818573410789234256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6818573410789234256'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_08.html' title='தலைவர் மகளுக்கு கல்யாணம் தவறாம வந்துடனும்.சரியா.'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-4465117692776186029</id><published>2008-05-06T07:54:00.000-07:00</published><updated>2008-05-06T08:03:14.346-07:00</updated><title type='text'>மூன்று ட்ரில்லியன் டாலர்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff9966;"&gt;அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இராக் போரே காரணம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;  நோபல் பரிசு வென்ற உலக வங்கியின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் கென்னடி பள்ளி விரிவுரையாளர் லின்டா பில்மேஸ் ஆகியோர் எழுதி சமீபத்தில் வெளியிட்ட 3 டிரில்லியன் டாலர் போர்” (&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;1 பில்லியன்  100 கோடி; 1 டிரில்லியன் 1000 பில்லியன்&lt;/span&gt;&lt;/strong&gt;) என்ற புத்தகத்தில் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இராக் போரே காரணம் என்று கூறியுள்ளனர்.&lt;br /&gt;போர்கள் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பது இரண்டாம் உலகப் போரின் பிரதான கருத்தாக இருந்தது. ஆனால் போருக்குப் பிறகு அது வெறும் கற்பனை என்று உணரப்பட்டது. தற்போதைய பொருளாதார அறிஞர்கள் நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு போர் ஒரு பெரும் காரணமே என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;எந்த நோக்கத்திற்காக இராக் மீது அமெரிக்கா படையெடுத்ததோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை&lt;/span&gt;&lt;/strong&gt;. அதாவது இராக்கில் ஜனநாயகம் மலரவேண்டும் என்ற ஜார்ஜ் புஷ் கூறும் நோக்கமல்ல. உலகிற்கே தெரிந்த கச்சா எண்ணெய் விவகாரத்தில்தான் இராக் படையெடுப்பின் நோக்கம் நிறவேறவில்லை என்று இந்த ஆய்வு நூலில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;போர் துவங்கும் முன் பேரல் ஒன்றுக்கு 25 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் இன்று 120 டாலர்களாக அதிகரித்துள்ளது. இராக் போர் எதற்காக துவங்கப்பட்டது என்பது குறித்த அனைவரது கருத்துக்களையும் தான் ஏற்பதாக கூறும் இந்த நூலின் ஆசிரியர்கள் கச்சா எண்ணெணெய்யை மலிவாக பெறவேண்டும் என்ற அந்த நோக்கம் அமெரிக்காவிற்கு படுதோல்வியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்கள். ஆனால் எக்சாந்மொபைல் உட்பட சில எண்ணெய் நிறுவனங்கள் கொழுத்த பணம் ஈட்டியுள்ளனர். இந்த நிறுவனங்களின் லாபமும்இ பங்கு விலையும் அதிகரித்ததுதான் மிச்சம் என்று இந்த நூல் கூறுகிறது.  இந்த புத்தகத்தில் இராக் போருக்காக அமெரிக்கா செலவு செய்யும் தொகைகள் பற்றிய அதிர்ச்சி தரும் தகவல்கள் பல உள்ளன. அனைத்தும் அரசு ஆவணங்களிலிருந்து பெறப்பட்டதுதான் என்று இந்த நூலின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;இராக் போர் அமெரிக்கர்களுக்கு இலவச மதிய உணவைப் பெற்றுத் தரும் என்று அரசு சார்பு ஊடகங்கள் தெரிவித்து வருவதற்கு மாறாக இந்த நூல் சில அபாரமான புள்ளி விவரங்களை தெரிவிக்கிறது. அதாவது இராக்கில் ஜனநாயகம் மலர வரி செலுத்தும் ஒவ்வொரு அமெரிக்கனும் 1.7 பில்லியன் டாலர்களை இழக்க வேண்டும் என்று கூறுகிறது இந்த நூல்.&lt;br /&gt;இராக்கில் போரை நடத்துவதற்கான செலவுகள் மட்டும் மாதமொன்றிற்கு 12.5 பில்லியன் டாலர்கள். ஆப்கானிஸ்தானையும் சேர்த்துக் கொண்டால் 16 பில்லியன் டாலர்கள்.&lt;br /&gt;16 பில்லியன் டாலர்கள் (16 ஒ 100 ஒ 40 கோடி) என்பது ஐ. நா. வின் ஆண்டு பட்ஜெட். உலக சுகாதாரக் கழகத்தின் ஆண்டு பட்ஜெட் தொகையைக் காட்டிலும் இது 4 மடங்கு அதிகம். ஆப்ரிக்க நாட்டிற்கு அமெரிக்கா மாதம் ஒன்றுக்கு அளிக்கும் தொகையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். மேலும் உலகம் முழுதும் கல்வியின்மையைப் போக்க செலவு செய்யும் தொகையைக் காட்டிலும் 2 மடங்கு அதிகம்.&lt;br /&gt;இந்த 16 பில்லியன் டாலர் தொகை வெறும் போரை நடத்துவதற்கான அன்றாட செலவுகள் மட்டுமே. நிர்வாக செலவுகள் என்று காட்டப்படும் கணக்குகள் ஒரு ஏமாற்று வேலை என்று கூறுகிறது இந்த நூல். அதாவது தற்போது செலவு செய்யும் தொகைகளுக்கு மட்டுமே கணக்கு காண்பிக்கப்படுகிறது. எதிர்காலத் திட்டங்களுக்கு செலவிடப்படும் அதிகமான தொகைகள் கணக்கு புத்தகங்களுக்கு வருவதில்லை என்று இந்த நூல் அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளது.&lt;br /&gt;முதல் வளைகுடாப் போரில் ஈடுபட்ட 7 லட்சம் அமெரிக்க போர் வீரர்களில் 45 விழுக்காடு ஊனமுற்றோர் இழப்பீட்டுத் தொகை கோரியுள்ளனர். இந்த 45 விழுக்காட்டினரில் 88 விழுக்காட்டினருக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மட்டுமே ஆண்டொன்றிற்கு 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது.இதுவரை இராக் போருக்கு பலியானதாகக் கூறப்படும் அமெரிக்க போர் வீரர்களின் எண்ணிக்கை 4இ000 என்றால் இதற்காக கொடுக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை தற்போது 28 பில்லியன் டாலர்களாக உள்ளது.&lt;br /&gt;இந்த போருக்காக உண்மையில் செலவிடப்படும் அதிர்ச்சியளிக்கும் தொகை விவரங்களை நிர்வாகம் திறம்பட மறைத்து வருகிறது என்றும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற ஆய்விலிருந்தும் தப்பித்து வருகிறது என்று‌ம் இந்த நூல் கூறுகிறது.&lt;br /&gt;மிகவும் மரபான ஒரு கணக்கீட்டின் படி பார்த்தாலே இராக் போர் ஓரு 3 &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ட்ரில்லியன் டாலர் போர் என்று கூறும் இந்த நூல் அமெரிக்க பொருளாதாரம் தாங்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நூல் அமெரிக்காவின் எதிர்கால அயலுறவுக் கொள்கைகளை மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="font-size:78%;"&gt; நன்றி : அலைகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-4465117692776186029?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/4465117692776186029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=4465117692776186029&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4465117692776186029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4465117692776186029'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_06.html' title='மூன்று ட்ரில்லியன் டாலர்'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-4748166617781084407</id><published>2008-05-06T07:46:00.000-07:00</published><updated>2008-05-06T07:53:06.585-07:00</updated><title type='text'>செயற்கை  கோள் மூலம் அண்டை நாடுகளை உளவு பார்க்கும் அமெரிக்கா</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் தளத்தை சீனா இரகசியமாக நிர்மாணித்து வருவதை: அமெரிக்காவின் உளவு செய்மதி படம் பிடித்துள்ளது !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் கட்டும் தளத்தை சீனா இரகசியமாக நிர்மாணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது . இதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவின் உளவு செய்மதி - (சாட்டிலைட்) படம் பிடித்து உள்ளதாகவும் சீனாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதையும் இந்த செய்மதி படம் காட்டுவதாகவும் தற்போது இந்த படங்கள் லண்டனில் வெளிவரும் பத்திரிகைக்கு ஒன்றுக்கு கிடைத்துள்ளதாகவும். அந்த பத்திரிகை தான் இச் செய்தியை வெளியிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;சீனாவின் ஹைனான் தீவில் உள்ள சன்யா தளத்தில் பூமிக்கு அடியில் சுரங்கங்கள் தோண்டப்பட்டு அதற்குள் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் அமெரிக்க செயற்கைகோளின் படங்கள் மேலும் தெரியப்படுத்துவதாகவும் அந்த பத்திரிகை குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடபடுகிறது&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;நன்றி :அலைகள் &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-4748166617781084407?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/4748166617781084407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=4748166617781084407&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4748166617781084407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/4748166617781084407'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post.html' title='செயற்கை  கோள் மூலம் அண்டை நாடுகளை உளவு பார்க்கும் அமெரிக்கா'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-694097064086374519</id><published>2008-04-29T01:48:00.000-07:00</published><updated>2008-04-29T06:40:57.210-07:00</updated><title type='text'>கலவரத்தின் பிடியில் வேலூர்</title><content type='html'>&lt;p&gt;வேலூர் கோட்டை பள்ளிவாசலில் காவி கொடி எற்றுவோம் என &lt;span style="color:#ff9900;"&gt;&lt;strong&gt;இந்து மக்கள் கட்சியினர்&lt;/strong&gt;&lt;/span&gt; மிரட்டல்!&lt;br /&gt;&lt;br /&gt;வேலூரில் இருக்கும் கோட்டையில் பூட்டிக் கிடக்கும் பள்ளிவாசலை தொழு கைக்கு திறந்துவிடக் கோரி தமுமுக சார்பில் பல்வேறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசோடு தொடர்புள்ள விவகாரம் என்பதால், தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் அம்பிகா சோனிக்கும், பிரதமருக்கும், தமுமுக சார்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;இந்நிலையில் உரிய நடவடிக்கைகள், எடுக்கப்படாததால் மே9, ஆம் தேதி வேலூர் கோட்டைக்குள் நுழைந்து இப்பள்ளியில் ஜும்அ தொழுகை நடத்தப் படும் என்றும், தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் ஜும்அ உரை நிகழ்த்து வார் என்றும் அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வண்ணம் வேலூர் மாவட்டம் முழுவதும் பெரிய எழுச்சி எற்பட்டுள்ளது. ஜமாஃத்து கள், உலமாக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த விழிப்பு ணர்வை ஜனநாயகப்படுத்தி பள்ளிவாசல் மீட்பை உரிய வகையில் அணுக வேண்டும் என்பதற்காக வேலூர் மாவட்ட தமுமுக சார்பில் வட்டமேஜை அலோசனைக் கூட்டம் நடைபெற்றது.&lt;br /&gt;துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஓபாயி, மாநிலச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி ஆகியோர் வேலூருக்கு வருகை தந்தனர். முன்னதாக கோட்டைக்குள் நுழைந்து பூட்டிக்கிடக்கும் பள்ளிவாசலை பார்வையிட்டனர். அதன்பிறகு வட்ட மேஜை அலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு போராட்ட வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர். பொதுமக்கள், ஜமாஃத்தார்கள், உலமாக்கள் வட்டாரத்தில் குவிந்துவரும் பேராதரவை முறைப்படுத்தி பள்ளிவாசலை மீட்க வேண்டும் ஊன்று முடிவு செய்யப்பட்டது.&lt;br /&gt; &lt;strong&gt;&lt;span style="color:#ff9966;"&gt;கலவரம் செய்ய  திட்டம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இந்நிலையில் இப்பிரச்சனைக்கு சிறிதும் தொடர்பில்லாத &lt;span style="color:#ff9900;"&gt;&lt;strong&gt;இந்து மக்கள் கட்சியினர்&lt;/strong&gt;&lt;/span&gt; தேவையின்றி மூக்கை நுழைத்துள்ளனர். தமுமுக நடத்தும் போராட்ட தினமான மே9 அன்று கோட்டைக்குள் நுழைந்து பள்ளிவாசலில் காவிக் கொடியை எற்றுவோம் என கொக்கரித்துள்ளனர்.இது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் கலவரத்தை  உண்டு பண்ணவேண்டும் என்ற அவர்களின் கெட்ட எண்ணமே தவிர வேறு ஒன்றும் இல்லை.இதன் மூலம் சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்க சதி செய்யப் பட்டுள்ளது என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருதுகின்றனர்.&lt;br /&gt;இது கண்டிக்கத்தக்க ஐன்றாகும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முஸ்லிம்களின் சகிப்புத் தன்மை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;இதே&lt;/span&gt; கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில் அருகில் உள்ளது. இந்த வழிபாட்டுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இங்குள்ள தேவா லயத்தில் கிறித்தவர்கள் வழிபாடு நடத்து வதையும் எதிர்க்கவில்லை. காரணம் அவரவருக்குரிய இடத்தில் அவரவர் வேலைகளை செய்கிறார்கள் என்பதால் தான்!&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மக்கள் ஆதரவு&lt;br /&gt;&lt;/strong&gt;முஸ்லிம்களின் நியாயமான உரிமைக் குரலுக்கு பிற சமுதாய மக்களும் அதரவு நல்கியிருக்கிறார்கள். பிரச்சனை முஸ்லிம்களுக்கும், மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கும் இடையிலானது தானே தவிர, முஸ்லிம் களுக்கும், இந்துக்களுக்குமானதல்ல. அனால் இதை வேறு பக்கம் திருப்பும் முயற்சியில் இந்து மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. இது தோல்வியில் முடியும் ஊன்பதில் ஏயமில்லை. காரணம் வேலூரில் வாழும் பெரும் பாலான இந்து மக்கள் முஸ்லிம்களின் நியாயமான இவ்வுரிமைப் போராட்டத் திற்கு ஆதரவளித்துள்ளனர். அவர் களின் ஆதரவை ஒருங்கிணைக்கும் பணியை தமுமுக முடுக்கிவிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்து மக்கள் கட்சி தேவையின்றி இவ்விஷயத்தில் தலையிட்டுள்ளதை வேலூரில் செயல்படும் பல அரசியல் கட்சிகளும், சமூக நல ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர். அதேநேரம் அவர்களின் மிரட்டல் வேலூர் மாவட்டத்தில் பதட்டத்தை கூட்டியிருக்கிறது .&lt;/p&gt;&lt;p&gt;அனைத்து இசுலாமிய அமைப்புகளும் இந்தப் பிரச்சனையை தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை மறந்து ஒன்ற்றுப் பட்டு ஒரே அணியில் இருந்து போராடி வெட்டி பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இது நமது உரிமை பிரச்சனை என்பதை மறந்து விடாமல் ஒவ்வொரு முஸ்லிமும் இதற்க்காக உங்களால் முடிந்த முயற்சியை செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இப்படிக்கு சமுதாய ஒற்றுமையை வேண்டி நிற்கும்&lt;/p&gt;&lt;p&gt;இமாம் அலி.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-694097064086374519?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/694097064086374519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=694097064086374519&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/694097064086374519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/694097064086374519'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/04/blog-post_5730.html' title='கலவரத்தின் பிடியில் வேலூர்'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-6990553200851905066</id><published>2008-04-29T01:17:00.000-07:00</published><updated>2008-04-29T01:46:01.564-07:00</updated><title type='text'>ஹிஜாப் என்னை மேலும் உறுதியாக்குகிறது</title><content type='html'>ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தபோது ரம்ஜாகானுக்கு 12 வயதுதான். அந்த முடிவு தன் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த அருளாக பல வகையில் இருக்கிறது என்று இப்போது வயது 17 அந்த இளம் கனாடியர் கூறுகிறார். ஹிஜாப் என்னை ஒரு உறுதியான மனுஷியாக்கி இருக்கிறது என்று கால்கரி ஹெரால்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் (எப்ரல் 15, செவ்வாய்) அவர் கூறினார். அனால் ஹிஜாப் அணிந்து கொள்ள எடுத்த முடிவு ஒரு இலகுவான நிகழ்வாக இருக்கவில்லை என்பதை அவர் நினைவு கூர்கிறார். அவருடைய தாயும், சகோதரியும் ஹிஜாப் அணிந்திருந்தாலும், தன் தோழிகள் வட்டத்தில் முதன் முதலாவதாக முஸ்லிம்களுக்கான தலையை மூடும் துணியை அணிந்துகொள்ளத் தேர்வு செய்தது ரம்ஜா கான்தான். தன் தோழிகள் என்ன நினைத்துக் கொள்வார்களோ, எப்படி எதிர்கொள்வார்களோ என்று பல இரவுகள் தூங்காமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததை அவர் இன்றும் நினைவு கூர்கிறார். அவர் அணிந்திருந்த ஹிஜாபை சிலர் புரிந்து கொள்ளாவிட்டாலும், பெரும்பாலானவர்கள் அவருக்கு அதரவாகவே இருந்தனர். உங்கள் உண்மையான நண்பர்கள் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;ஹிஜாபானது தன் அடையாளத்தையும், பெருமையையும், தன் ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் வழியாகவும் இருக்கிறது என்று கால்கரி உயர்நிலைப் பள்ளி மாணவியான அவர் ஹிஜாப் அணிந்த ஐந்து அண்டுகள் கழித்துக் கூறுகிறார்.&lt;br /&gt;தோற்றத்தில் எல்லாம் இல்லை என்பதை எனக்கு ஹிஜாப் புரிய வைத்தது. தோற்றத்தை மீறி பார்க்க எனக்கு அது கற்றுக் கொடுத்தது. மற்றவர்களோடும். வெறும் மத நம்பிக்கைகளின் அடையாளமாக அல்லாமல், ஹிஜாப் என்பதை ஒரு கட்டாய ஆடை விதியாக இஸ்லாம் பார்க்கிறது. கனடாவில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சம் முஸ்லிக்கள் வாழ்கிறார்கள். அந்த நாட்டின் மொத்த ஜனத்தொகையான 32.8 மில்லியனில் அது 02 ஐவிடக் குறைந்த விழுக்காடுதான். கனடாவில் கிறிஸ்தவமல்லாத மார்க்கங்களில் முதலிடத்தை இஸ்லாம் பிடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;strong&gt;சாந்தம்&lt;/strong&gt;&lt;br /&gt;16 வயதாகும் ஹசன் கஸ்கஸýக்கு, ஹிஜாபானது ஒரு தெய்வீக அமைதியைத் தருகிறது. இந்த துணியை என் முகத்தைச் சுற்றிப் போடுகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்றார் அவர் ஹெரால்டு பத்திரிக்கையிடம். கானைப் போல, ஹிஜாப் அணிந்து கொள்வதென்பது ஐரு தனிமனித விருப்பத் தேர்வு. பாலஸ்தீன மூலங்களைக் கொண்ட கனடாவில் பிறந்த கஸ்கஸ், தலைச்சீலையை அணிய ஆரம்பித்தபோது அவருக்கு வயது 11. இப்போது ஒரு உயர் நிலைப் பள்ளி மாணவியாக இருக்கும் அவர் ஹிஜாப் தன் வாழ்க்கையை அது ஆசீர்வதித்துவிட்டது என்கிறார். ஹிஜாபோடு ஒரு பண்புடைமையும் தன்னடக்கமும் செல்கிறது, மனதளவில் ஒரு நிம்மதியைக் கொண்டு வருகிறது &lt;span class=""&gt;என்கிறார்&lt;/span&gt; அவர். அவருடைய காலத்தின் பல இறுக்கங்கள் மற்றும் சவால்களில் இருந்து ஹிஜாப் தன்னைப் பாதுகாக்கிறது என்கிறார் அவர்.&lt;br /&gt;நான் இதை அணியும்போது, எனக்கு இது போதுமானதாக இருக்கிறது. நான் மிகவும் அமைதியாக உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color:#3333ff;"&gt;ப்ரான்ஸில் ஹிஜாபுக்கு அரசுப் பள்ளிக்கூடங்களில் 2004லில் அனுமதி மறுக்கப்பட்டதில் இருந்து, மேற்கத்திய உலகில் பிரதான இடத்தைப் பிடித்துக் கொண்டது ஹிஜாப். கடந்த சில மாதங்களில்தான் கனடாவில் இந்த விஷயம் கவனத்தை ஈர்த்தது. கடந்த நவம்பர் மாதம், ஹிஜாப் அணிந்ததற்காக ஐரு தேசிய ஜூடோ போட்டியில் இருந்து ஒரு கனாடிய பெண் தூக்கி வெளியே எறியப்பட்டாள். மார்ச் 2007லில், அதே காரணத்துக்காக, கால் பந்து விளையாட்டுப் போட்டியில் இருந்து 11 வயதே அன ஒரு க்யூபெக் மாணவியும் வெளியேற்றப் பட்டாள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழில்: நாகூர் ரூமி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2005259472882562705-6990553200851905066?l=bayamairukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bayamairukku.blogspot.com/feeds/6990553200851905066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2005259472882562705&amp;postID=6990553200851905066&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6990553200851905066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2005259472882562705/posts/default/6990553200851905066'/><link rel='alternate' type='text/html' href='http://bayamairukku.blogspot.com/2008/04/blog-post_29.html' title='ஹிஜாப் என்னை மேலும் உறுதியாக்குகிறது'/><author><name>Irai Adimai</name><uri>http://www.blogger.com/profile/16400254948378858869</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp3.blogger.com/_kaXYfPkHU_w/R7w_vUtUNmI/AAAAAAAAAIA/XJQV1IhIhoc/S220/pray.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2005259472882562705.post-2313254321541430456</id><published>2008-04-26T01:24:00.000-07:00</published><updated>2008-04-26T01:30:43.691-07:00</updated><title type='text'>சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளை உறுதி செய்ய சொல்லும் அமெரிக்க தூதுவர்.</title><content type='html'>"ஒன்றுபட்ட நாட்டையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ்,முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;""சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை முழுமையாக அனுபவித்துத் தாம் மகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் உள்ளனர் என்பதை உணர்ந்தால் மாத்திரமே ஒன்றுபட்ட நாடு என்ற எண்ணக்கரு இங்கு சாத்தியமாகும்.''இவ்வாறு இலங்கை நிலைமையின் உண்மை நிலைவரத்தின் அடிப்படையை பின்னணியை தெளிவாக உரைத்திருக்கின்றார் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்.எனவே, ஒன்றுபட்ட நாட்டையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ், முஸ்லிம்கள் உட்பட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்யுங்கள் என்றும் வழிகாட்டியிருக்கின்றார் அமெரிக்கத் தூதுவர்.&lt;br /&gt;இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் "சமாதான முன்னெடுப்புகளுக்கான வர்த்தக முயற்சி' என்ற கலந்துரையாடலில் பங்குகொண்டு கருத்துரையாற்றிய சமயமே அவர் இவ்வாறு ஆலோசனை கூறியிருக்கின்றார்.&lt;br /&gt;ஆனால், சிறுபான்மையினர் மீதான மேலாதிக்கச் சிந்தனையில் மூழ்கிக் கிடக்கும் கொழும்பு அதிகார பீடத்தின் காதில் இந்த ஆலோசனை ஏறப்போவதில்லை என்பது நிச்சயம். பௌத்த சிங்கள மேலாண்மைத் திமிரிலும், சிங்களத் தேசியவாதச் செருக்கிலும் தீவிரம் கொண்டு அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டு அதனடிப்படையில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறித்து, அவர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, கபளீகரம் செய்வதிலேயே தென்னிலங்கை முனைப்புக் கொண்டு நிற்கின்றது.&lt;br /&gt;பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னர் இந்த ஆறு தசாப்த காலத்தில் கொடூரமாக அரங்கேறிய பேரினவாதத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளே இன்று இலங்கைத் தீவை இத்தகைய மீள முடியாத உள்நாட்டுப் போருக்குள் ஆழ்த்தி நிற்கின்றன.&lt;br /&gt;இந்தப் பின்னணியைத் தமது பூடகமான வார்த்தைகளில் விளக்கியுள்ள அமெரிக்கத் தூதுவர் இந்த இழிநிலையில் இருந்து விடுபடுவதற்கான மருத்துவத்தையும் கூறியுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் தொடர்பில் தாராளத்துடனும், பரிவுடனும், அரவணைக்கும் பண்புடனும், நியாயம் செய்யும் உறுதியுடனும் செயற்படும் திடசங்கற்பம் பெரும்பான்ம
